முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!!

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நுழைவுச்சீட்டு இன்றுமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!! மாணவர்கள் மகிழ்ச்சி!! முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று முதல் மாணவர்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களை மேற்படிப்பு படிக்க ஊக்கப்படுத்தும் வகையில் இத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சியடையும்  1000 மாணவர்களுக்கு இளங்கலை படிப்பு முடிக்கும் வரை மாத மாதம் 1000 ருபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். அக்டோபர் 10ம் தேதி நடக்கவிருக்கும் இந்த தேர்விற்கான நுழைவுச்சீட்டு … Read more

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் கல்வி உதவித் தொகை!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! 

Super News Scholarship for Students!! Today is the last day to apply!!

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் கல்வி உதவித் தொகை!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! சென்னையிலுள்ள சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை மூலம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கயுள்ளதாக தகவல் ஏற்கனவே வந்திருந்தது. மேலும் அந்த அறக்கட்டளை சார்பாக  மாணவர்களை விரைந்து இதனை பயன்படுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு இருந்தது. இந்த ஊக்கத்தொகை பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வித்யாதன் திட்டத்தின்  கல்வி தொகை அறக்கட்டளை மூலம் வழங்கப்பட  உள்ளது . இந்த ஊக்கத்தொகைக்கு பத்தாம் வகுப்பு பொதுத் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!! 

Good news for disabled people!! Issue of tuition fee hike decree!!

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!! கல்வித்தொகை உயர்த்தி புதிய அரசாணை வெளியீடு!!  மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கான கல்வி தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசால் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருடாந்திர கல்வி உதவித்தொகை … Read more

SC/ST  மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!!

Another chance for SC/ST students!! Extension of time!!

SC/ST  மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!! கால அவகாசம் நீட்டிப்பு!! கல்லூரியில் படிக்கும் பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்காக அரசிடம் இருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக வீட்டில் படிக்க வசதி இல்லாமல் சிரமப்படும் மாணவர்கள் இதைப் பயன்படுத்தி படித்து வருகின்றனர். இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக மே 31 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் கால அவகாசம் கேட்டு வேண்டுகோள் விடுத்தனர். … Read more

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! பிள்ளைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும்?

Teachers hit the jackpot! Will the government bear the education expenses of the children?

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! பிள்ளைகளின் படிப்பு செலவை அரசே ஏற்கும்? பள்ளிக்கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.அதில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023 ஆம் ஆண்டு கல்வி படிப்பிற்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் நிரப்பி அனுப்ப வேண்டும் என தெரிவித்தனர். மேலும் தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உடனடியாக சுற்றறிக்கை மூலம் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அமைப்புசாரா தொழிலாளர் திட்டத்தில் புதிய மாற்றம்!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அமைப்புசாரா தொழிலாளர் திட்டத்தில் புதிய மாற்றம்! மத்திய அரசுஅடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒன்றை 2015-ம் ஆண்டு அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் தொடங்கியது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவாரணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும். அமைப்பு சாரா … Read more