கணவனுக்கு சரக்கு ஊற்றி போதையேற்றிய மனைவி:பின்னர் கள்ளக்காதலன் செய்த செயல்?
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கீழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் தேவராஜ் மற்றும் புஷ்பா. இவர்கள் இருவரும் மைசூரில் உள்ள மிளகுத் தோட்டத்தில் தங்கள் இரு குழந்தைகளுடன் தங்கி வேலை செய்துள்ளனர். அங்கு புஷ்பாவிற்கு மணி என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் தம்பதிகள் சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு திரும்பி வசித்து வரும் நிலையில், புஷ்பா தனது கள்ளகாதலானான மணியுடன் தனது கணவருக்குத் தெரியாமல் தொலைபேசில் பேசிவந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் … Read more