இமாச்சல் பிரதேச முதல்வராகிறார் சுக்விந்தர் சிங் சுகு.. இன்று பதவியேற்பு..!

சுக்விந்தர் சிங் சுகு இன்று இமாச்சல் பிரதேச முதல்வராக பதவியேற்கிறார். கடந்த மாதம் 12ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜவிற்கு இடையே கடும் போட்டி நிலவியது. 1985ம் ஆண்டு முதல் அங்கு நடைபெற்ற தேர்தல்களில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதால் இந்த தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த தேர்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், 68 தொகுதிகளுக்கான … Read more

Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!

Breaking: Mayor Priya hit a footboard in the car.. The next video of the drama company goes viral!

Breaking: காரில் புட்போர்டு அடித்த மேயர் பிரியா.. திமுக டிராமா கம்பெனியின் அடுத்த நாடகம்  வைரல்!! இன்று முதல்வர் சென்னை மாநகராட்சியில் மாண்டஸ்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சேதமடைந்த பகுதிகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாண்டஸ் புயல் காரணமாக கிட்டத்தட்ட சென்னையில் 400 மரங்கள் வேரோடு விழுந்த நிலையில் தற்போது வரை 200 … Read more

சைக்கிள் கேப்பில் நுழையும் திமுக.. கணக்கு போடும் காங்கிரஸ்! 2 பாஜக புள்ளிகளுக்கு வலை?

சைக்கிள் கேப்பில் நுழையும் திமுக.. கணக்கு போடும் காங்கிரஸ்! 2 பாஜக புள்ளிகளுக்கு வலை? சென்னை: பாஜக பிரமுகர்கள் 2 பேரை திமுக பக்கம் இழுப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகி உள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. திருச்சி சூர்யா, டெய்சி சரண் ஆகியோரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழக பாஜக உட்கட்சி பூசல் வெடித்து கிளம்பியது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! உதயநிதி பிறந்தநாள் நாளை வரவுள்ளது. அதனையொட்டி  அனைத்து மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் காண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். அந்த வரிசையில் நேற்று மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 1000 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை திறந்து வைத்தனர். … Read more

EWS தீர்ப்பு : மறு ஆய்வு செய்யும் காங்கிரஸ்.. ப. சிதம்பரம் வரவேற்பு..!

EWS 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்யும் என அறிவித்ததற்கு ப. சிதம்பரம் வரவேற்பு அளித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்பளித்தது. இந்த தீர்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்பளித்தது. இந்த தீர்ப்பை திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் … Read more

பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Bicycle for students to schools.Scooty for colleges! Sudden announcement made by BJP!

பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு! டிசம்பர்மாதம் 12ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் கட்சிகளுக்கு இடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இதை செய்வோம் என பல இலவசங்களை கூறி ,மக்களின் ஆசையை தூண்டி வருகின்றனர். மாநிலங்கள் தரும் இலவசங்களால் தான் இந்தியா பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி … Read more

நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட அமைச்சர் மற்றும்  கட்சி தலைவர்!

Senthil Balaji's comment is "Annamalai" the world's number one Karakata Gosti! There is not a bit of warm rhetoric..BJP vice-president who gave revenge!

நீ கரகாட்ட கோஷ்டி ..இல்லை இல்லை நீ தான் சூடு சொரணை இல்லாதவன் ..!மாறி மாறி காரி துப்பிக்கொண்ட திமுக அமைச்சர் மற்றும் பாஜக கட்சி தலைவர்! அரசியல் சுற்று வட்டாரங்களில் இரு தலைகளின் பேச்சு தான் பேசும் பொருளாகவே உள்ளது. திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜியும் ,பாஜகவை சேர்ந்த அண்ணாமலையும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் செந்தில் பாலாஜி அண்ணாமலை மீது சாட்டிய குற்றச்சாட்டை தொடர்ந்து அடுத்தடுத்து … Read more

சகாப்தம் சுட்டு கொல்லப்பட்ட பின்னனி! தனது இறப்பை முன்கூட்டியே அறிந்த இந்திராகாந்தி!

Binnani was shot and killed by the era! Indira Gandhi knew her death in advance!

சகாப்தம் சுட்டு கொல்லப்பட்ட பின்னனி! தனது இறப்பை முன்கூட்டியே அறிந்த இந்திராகாந்தி! 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் உள்ள மக்களை உருக்குலைத்தது. பத்து ஆண்டுகள் இவரிடம் நம்பிக்கை மிகுந்த பணிபுரிந்து வந்த பாதுகாவலர் ஆலய இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சுட்டுக் கொல்லப்பட்டதின் பின்னணி தான் என்ன? இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தி, தனது … Read more

அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Warning to hacking gangs! New Cybercrime Curriculum Implemented!

அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து சற்று பரபரப்பாகவே தான் உள்ளது. ஏனென்றால் அதிமுக இரு அணிகளாக பிளவு பட்ட பொழுது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி யாருக்கு போகும் என்ற கேள்வி தான் இந்த பரபரப்பிற்கு காரணம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஓபிஎஸ்-ஐ அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ததால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு உதயகுமாரை அமர நியமித்தார். … Read more

மத்திய அரசின் திட்டங்களால் களங்கும் திமுக!!  ஆட்சி கலைந்துவிடும் என அச்சப்படும் ஆளும்கட்சி!

DMK tarnished by central government's plans!! The ruling party is afraid that the government will collapse!

மத்திய அரசின் திட்டங்களால் களங்கும் திமுக!!  ஆட்சி கலைந்துவிடும் என அச்சப்படும் ஆளும்கட்சி! சென்னையில் மத்திய அரசின் 7 நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அவ்வாறு கலந்து கொண்டவர் பேசியது தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் அவர், பிரதமரின் தூதர்கள் என்று அண்ணாமலையை பாராட்டினார். பிரதமரின் கரிக் கல்யாண் திட்டங்கள் போன்றவை அனைத்து மக்களுக்கும் பெரும் பயனடைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த நேர்மையான தமிழகம் … Read more