எல்லாம் முடிந்து கைவிட்ட லாஸ்லியா!! 2 வது திருமணத்திற்கு ரெடியான கவின்!! 

எல்லாம் முடிந்து கைவிட்ட லாஸ்லியா!! 2 வது திருமணத்திற்கு ரெடியான கவின்!! விஜய் தொலைக்காட்சி செல்ல பிள்ளையாக இருந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் ஆதரவை பெற்று தற்பொழுது திரைத்துறையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் இறுதியில் நடித்த டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற … Read more

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்! 

சொல் பேச்சைக் கேட்காமல் காதல் திருமணம் செய்த மகன்! ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல்!  தந்தையின் பேச்சை மீறி மகன் காதல் திருமணம் செய்ததால் அவர் செய்த கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகில் உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு மனைவியும் சுபாஷ் என்ற மகனும் உள்ளனர். பட்டப் படிப்பை முடித்துள்ள சுபாஷ்  திருப்பூரில் தங்கி … Read more

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! மணமேடையில் கையில் குழந்தைகளுடன் மணமகள்களின்  கழுத்தில் தாலி கட்டிய மணமகன்!

Two mangoes in one stone! The bridegroom tied a thali around the bride's neck with children in hand on the wedding table!

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்! மணமேடையில் கையில் குழந்தைகளுடன் மணமகள்களின்  கழுத்தில் தாலி கட்டிய மணமகன்! ஆந்திர மாநிலம் வைணவம் பழங்குடியினர் இனத்தை  சேர்ந்தவர் மதிவி சக்தி பாபு. சோழ பள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்ன குமாரி. இவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில்  காதல் மலர்ந்துள்ளது.அப்போது இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.அந்நேரத்தில் ஸ்வப்னகுமாரி கர்ப்பமாகி பெண் குழந்தை ஒன்றும்  பிறந்துள்ளது. மேலும் சக்தி பாபு அவரது உறவுக்காரர் பெண்ணான … Read more

காதலால் தடம் புரண்ட வாழ்க்கை! சிறைக்குச் சென்ற பட்டதாரி பெண்! 

காதலால் தடம் புரண்ட வாழ்க்கை! சிறைக்குச் சென்ற பட்டதாரி பெண்!  காதல் கணவரால் பட்டதாரி இளம்பெண் ஒருவர் குற்ற வழக்கில் சிறை சென்றுள்ளார். காதல் என்பது புனிதமானது. ஒரு சிலரின் வாழ்க்கையில் அது உச்சத்தில் கொண்டு சேர்க்கும். சிலரது வாழ்க்கையில் அதல  பாதாளத்தில் தள்ளிவிடும். சென்னை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதல் கணவரால் கஞ்சா வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகருன்னிசா வயது 22. இவர் அந்த பகுதியில் உள்ள … Read more

நான்கே மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்..!

sucide

திருமணமான நாளே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் , அகூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (20). இவர் செருக்கனுர் கிராமத்தை சேர்ந்த மாலினி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில், இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், சில நாட்களாக மன உளைச்சலில் … Read more

நடிகர் கார்த்திக் மகனிற்கு இம்மாதம் டும் டும்! வெளியிட்ட திருமண தேதி!

Tum Tum for actor Karthik's son this month! Released wedding date!

நடிகர் கார்த்திக் மகனிற்கு இம்மாதம் டும் டும்! வெளியிட்ட திருமண தேதி! கடல் படத்தின் மூலம் முதல் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் கவுதம் கார்த்திக்.மேலும் இவர் தந்திரன் ,ரங்கூன் ,மிஸ்டர் ,சந்திரமவுலி உள்ளிட்ட திரை படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தேவராட்டம் படித்ததிலும் நடித்துள்ளார் அப்போது இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார்.அந்த படத்தின் மூலம் இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. மேலும் மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா ,துக்ளக் தர்பார் ,எப்.ஐ.ஆர் … Read more

பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை! ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துகள்!

Karaikudi bridegroom holding hands of French woman! Congratulations to the couple!

பிரான்ஸ் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை! ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துகள்! சிவகங்கை காரைக்குடியை சேர்ந்தவர் கலைராஜன். இவர் குடுபத்துடன் பிரான்சில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடன் கல்லூரியில் படித்து வந்த சக மாணவி கயல் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும்  மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கலைராஜன் மற்றும் கயல் ஆகிய இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் அவர்கள் காதலிப்பதை கூறி சமதம் வாங்கியுள்ளனர். அதன் பிறகு கலைராஜனின் சொந்த கிராமமான அமராவதி புதூரில் உள்ள … Read more

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!

ஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!   சன் டிவியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் நடித்து வந்தவர் தான் மகாலட்சுமி.சீரியல் நடிப்பில் பேமஸ் ஆனவர் இவர் தான். நடிகை மகாலட்சுமி பல்வேறு சீரியலில் நடித்தும் வருகின்றார்.அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குகின்ற ஹேங்கர் ஆகவும் இருந்து வருகின்றார். சன் டிவி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பல்வேறு சேனல்களையும் கலந்து கொண்டு திறமைகளை காட்டி வருகின்றார். நடிகை … Read more

ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!.

A romantic couple who committed suicide by hanging themselves in the same saree!

ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாயடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருடைய வயது 22. இவர் ஆர்கே பேட்டை அருகே அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கொண்டாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய வயது 25. இந்நிலையில் பவித்ராவும் சவுந்தரராஜனும் காதலித்து வந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் உயிராக காதலித்து … Read more

வீட்டை விட்டு ஓடிச் சென்ற காதல் ஜோடிகள்!.. திடீர் காதலன் மீது புகார்? போலீசார் விசாரணை…

Love couples who ran away from home!.. Complain about sudden boyfriend? Police investigation...

வீட்டை விட்டு ஓடிச் சென்ற காதல் ஜோடிகள்!.. திடீர் காதலன் மீது புகார்? போலீசார் விசாரணை… சேலம் மாவட்டம்  கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் இருபது வயதேயான பெண். இவர் அதே பகுதியிலுள்ள 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்கள். பிறகு எங்கள் வீட்டில் என்னையும் என்னுடைய காதல் கணவனையும் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் எனது சகோதரி … Read more