கேளுங்க மக்களே.. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 28 நாட்கள் மட்டுமே அவகாசம்!!

கேளுங்க மக்களே.. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 28 நாட்கள் மட்டுமே அவகாசம்!! கடந்த 2016 ஆம் ஆண்டு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புது 500 மற்றும் 2000 நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.ஆனால் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டில் அதிகம் புழக்கத்தில் இருந்த இந்த 2000 ரூபாய் நோட்டுகள் நாளடைவில் மக்கள் பயன்பாட்டில் இருந்து குறைந்தது. இதனால் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை சில ஆண்டுகளுக்கு முன் ரிசா்வ் வங்கி நிறுத்தியது.இந்நிலையில் கடந்த மே 19 … Read more

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது!! சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!!

Counseling for MBBS Courses Completed!! Deadline for admission extended!!

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது!! சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!! நாடு முழுவதும் மருத்துவ பட்டிப்புகளை படிப்பதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும். இந்த வகையில் படிப்புகளுக்கு 15 சதவீத இட ஒதிக்கீடு அகில இந்திய ஒதுக்கீடு சார்பில் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 6226 எம்பிபிஎஸ் போன்ற இடங்களும் பல் மருத்தவ கல்லூரியில் … Read more

மின்வாரிய பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்!! கால அவகாசம் இல்லை!!

Apply for electronic job transfer!! No time limit!!

மின்வாரிய பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்!! கால அவகாசம் இல்லை!! சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பணி அமைப்புப் பிரிவுதலைமைப் பொறியாளர் கே.மொழியரசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியிட மாற்றம் கோரி சமர்ப்பிக்கப்பட்டு, ஜூன் மாதம் வரை நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் விண்ணப்பங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. எனவே பணியிட மாற்றம் கோரி விண்ணப்பிக்க விரும்புவோரும், இடமாற்றம் கிடைக்காமல் இருப்போரும் வருகிற ஜூலை மாதம் ஒன்றாம் … Read more

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்  அபராதம் அரசு எச்சரிக்கை!!

Tomorrow is the last day to link Aadhaar and PAN card!! Otherwise Rs 1000 fine!!

நாளை கடைசி நாள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க!! இல்லையெனில்     அபராதம் அரசு எச்சரிக்கை!! ஜூன் 30 ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்க வில்லை என்றால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும். நாம் வைத்திருக்கும் பான் கார்டு வங்கி தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் கட்டாயம் உதவும் ஒன்றாகும்.இதில் வங்கி எண் மற்றும் வங்கி கணக்கு என்று அனைத்தும் இந்த பான் கார்டில்தான் … Read more

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! 

ரேஷன்கார்டுடன் ஆதார் இணைப்பு!! மீண்டும் காலக்கெடு கொடுத்த மத்திய அரசு!! இந்தியாவில் நாம் வசிப்பதற்கான  ஆவணங்களில் இந்த ரேஷன் அட்டை மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தில் உள்ள அனைவர் பெயரும் இணைக்கப்பட்ட  இந்த கார்டின் மூலம் நாம் பல நலத்திட்டங்களையும், சலுகைகளையும் பெற்று வருகிறோம். இவ்வாறு முக்கியமாக உள்ள இந்த ரேஷன் அட்டையில் பெயர் நீக்குதல், இணைத்தல் போன்றவை இப்பொழுது மிகவும் சுலபமாக ஆன்லைன் முறையிலே  செய்து கொள்ளலாம். இந்தியாவில் ரேஷன் அட்டை எவ்வளவு முக்கியமோ அதே … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மின் வாரியம் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியது.இதனை அடுத்து, கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் மின் வாரிய எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. முதலில் இது குறித்து ஆர்வம் காட்டாத பொதுமக்கள் அதனை தொடர்ந்து மின் வாரியத்தின் விளக்கத்தை அடுத்து பொதுமக்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் … Read more

மக்களின் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய  தகவல்! 

Attention people! Important information released by the government regarding the connection of Aadhaar number with electricity connection!

மக்களின் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு குறித்து அரசு வெளியிட்ட முக்கிய  தகவல்! ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.அதனால் வங்கி கணக்கு முதல் அனைத்து ஆவணக்களுடனும் ஆதார் எண் இணைப்பது கட்டயமக்கபட்டு வருகின்றது.அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக  மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசானது தற்போது 100 யூனிட் மானியம் வழங்கி வருகின்றது.அதனை தொடர்ந்து … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு! இறுதியில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Important notice for e-users! Tamil Nadu Electricity Board !!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு! இறுதியில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஒரே வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டதால் குறைவான எண்ணிக்கையில் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதால் இன்னும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இதனுடன் 21 இலட்சம் விவசாய இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி இணைப்புகள் உள்ள நிலையில் அனைத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழக மின்சார வாரியம் கேட்டு கொண்டது. இதற்கு ஒரு … Read more

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்!

போக்குவரத்து துறை வெளியிட்ட எச்சரிக்கை! இவ்வாறு நடந்து கொண்டால் வாகனம் ஏலம் விடப்படும்! உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதனை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.அதனால் அண்மையில் மதுபோதையில் வாகனம் ஓட்டினாலும் இல்லை வாகனம் ஓட்டிவருபவர்களின் பின்னால் குடிபோதையில் அமர்ந்து வந்தாலும் ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை அமலிற்கு வந்தது. மேலும் ரோந்து பணியில் … Read more