மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!!

Liquor alley shops and Lottery tickets are sold in large quantities!! Complaints in the Farmers Grievance Meeting!!

மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!! நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மதுபான சந்து கடைகள் ,லாட்டரி சீட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில்  ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டத்து. பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்பொழுது அரசு  மதுபான … Read more

மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்!

Grandmother who lived off the soil! Shame on the sons of government jobs abandoned!

மண்ணை உண்டு வாழ்ந்த மூதாட்டி! அரசு வேலை மகன்கள் கைவிட்ட அவலம்! பெற்றோர்கள் தங்களின் பாதி வாழ்க்கையை பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து விடுகின்றனர்.அவர்களின் எதிர்காலத்திற்காக அவர்களுடன் சேர்ந்து இவர்களும் தங்களது உழைப்பை தருகின்றனர்.நாளடைவில் தங்களது கனவு நினைவானதும் பிள்ளைகள் தங்களது பெற்றோரை தூக்கி எரிந்துவிடுகின்றனர்.அவர்களின் கடைசி காலத்தில் கூட இருக்க விரும்புவதில்லை.முதியோர் இல்லம் போன்றவற்றில் சேர்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் போய்விடுகின்றனர்.இவ்வாறான  ஓர் சம்பவம் தஞ்சாவூர் அருகே அரங்கேறியுள்ளது.தஞ்சாவூர் அருகே காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் ஞானஜோதி. இவருக்கு … Read more

கர்ப்பிணி பெண்ணிற்கு கடுமை – போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் மயூர்பன்ஜ் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் தான் தஸ்மோஹபத்ரா. நேற்று இவர் இடைநீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ரீனா பக்சால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். காராணம், கர்ப்பிணி பெண்ணை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்க வைத்ததற்காக காவல் கண்காணிப்பாளர் தஸ்மோஹபத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மயூர்பன்ஜ் மாவட்டத்தின் உத்தாலா … Read more