காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!! 

Tamilnadu government's new order for police officers!! This must be done from now on!!

காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் புதிய அரசாணை!! இனிமேல் இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!  தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் காவல்துறையின் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொதுவாக மக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றிற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்து வந்தனர். இது எப்போதும் பழக்கத்தில் உள்ள வழக்கமான முறையாகும். அதேபோல் உயர் அதிகாரிகள் பெயரளவில் ஒரு நாள் மக்களை … Read more

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !!

5 pounds of jewelry stolen from an old lady near Tanjore?

தஞ்சை அருகே சாதுவாக பேசி மூதாட்டியிடம் 5 பவுன் நகை கொள்ளை ?..அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள் !! தஞ்சை அருகே  அருளானந்த அம்மாள் நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மனைவி ஆக்னஸ் மேரி.இவருடைய  வயது 85. இவர்களுடைய மகன் மகள் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனியாக தன் பூர்விக  வீட்டில் வசித்து வருகின்றார்.அவரது கணவன் தனிஸ்லாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயது அதிகம் காரணமாக இறந்து விட்டார். எனவே ஆக்னஸ் மேரி மட்டும் தனது … Read more

பட்ட பகலில் இளம்பெண்ணை கடத்திச்சென்ற வாலிபர்! ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்!

பட்டபகலில் இளம்பெண்ணை கடத்திச்சென்ற வாலிபர்! ஈரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அஸ்வின் ஜார்ஜ் தனது சித்தி வீட்டில் தங்கி வேலைக்கு சென்றான். பல நாட்களாக பார்த்து வந்துள்ளான். ஒரு நாள் அந்த சிறுமியிடம் உன்னை விரும்புகிறேன் என்று கூறியுள்ளான். திடிரென்று ஒரு நாள் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தையை கூறி தன்னுடன் அழைத்து சென்றான். … Read more

காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்!

Check for the police! Violating the order is no longer a draconian action!

காவல்துறையினருக்கு வைத்த செக்! உத்தரவை மீறினால் இனி கடும் நடவடிக்கை தான்! அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவை பிறப்பித்தது. அரசு ஊழியரான ராதிகா என்பவர் தன்னுடன் பணிபுரியும் இதர ஊழியரை பணி நேரத்தில் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ ஆனது கிடு கிடுவென சமூக வலைத்தளத்தில் பரவியது. இவ்வாறு அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிப்பதை தடை செய்ய … Read more