டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிறை பயணம்!! மதுபோதையில் தீக்குளிப்பு நாடகத்தால் நேர்ந்த சம்பவம்!!

Rowdy baby Surya made famous by Tik Tok goes to jail again!! The incident happened due to drunken arson!!

டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிறை பயணம்!! மதுபோதையில் தீக்குளிப்பு நாடகத்தால் நேர்ந்த சம்பவம்!! திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யாதேவி. இவர் டிக் டாக்கில்  தனது பெயரை மாற்றி ரவுடி பேபி சூர்யா என்று வைத்து சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்களை திட்டி அதன் மூலம் பிரபலமானவர். இவருக்கு ஒரு மகன்,  மகள் உள்ளனர். இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் அடிக்கடி சிறைக்கு செல்லுவது … Read more

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு அண்ணா நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் நேற்று முன்தினம் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர். நேரம் நள்ளிரவை தாண்டிய நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அப்பெண்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். அளவுக்கதிமான மது அருந்திய போதையில் இருவரும் வெளியேற மறுத்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி உள்ளனர் இதனை தொடர்ந்து அப்பெண்கள் இருவரும் சாலையில் நின்று … Read more

காவல் நிலையம் வந்த சிறுவன்!  காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ் அதிகாரி! 

காவல் நிலையம் வந்த சிறுவன்!  காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ் அதிகாரி! 

காவல் நிலையம் வந்த சிறுவன்!  காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ் அதிகாரி!  காவல் நிலையத்திற்கு வந்த எட்டு வயது சிறுவன் தனது தந்தையின் மீது புகார் கூறிய நிகழ்வை கேட்டு அங்கிருந்த போலிஸ் அதிகாரி அதிர்ச்சியும் வியப்பையும் ஒருசேர அடைந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அசுதோஷ் குமார் திவாரி. மிகவும் திறமையான அதிகாரியான இவர் நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர் பெற்றவர். அவர் … Read more

ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!!

The cruel man who corrupted the girl by saying wishful thinking!..Judge gave the appropriate punishment!!

ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!! புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் சதீஷ். இவருடைய வயது 30.இவருடைய தொழில் மீன் பிடிப்பது. மீனவரான இவர் திருமணம் ஆனவர்.இவர் கடந்த 2016 ஆம்  ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகூறி காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.புகாரின்பேரில் … Read more

குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!.. 

A teenager who was brutally murdered in Gunnathur?..Police investigation!..

குன்னத்தூரில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட வாலிபர்?..போலீசார் விசாரணை!.. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் குளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் பரவி வந்தது. இதுகுறித்து அப்பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் சிலர் குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிணமாக கிடந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த சாயலை தான் கொண்டுள்ளார் என்பதை போலீசார் கூறினார்கள். … Read more

தஞ்சையில் கையும் களவுமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன்!!

Motorcycle thief caught red-handed in Tanjore!!

தஞ்சையில் கையும் களவுமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன்!! தஞ்சையை அடுத்த ராவுத்தா பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 42. இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு உண்பதற்காக மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே  சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து  வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. அதிர்ச்சியடைந்த  ரமேஷ் அக்கம் பக்கம் தேடி உள்ளார். எங்கு தேடியும் அவரது மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. அப்பொழுது தான் தெரிந்தது … Read more

அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

Asalta came and shot the boy who ran away!! Shocking CCTV footage!!

அசால்ட்டா வந்து சுட்டுட்டு ஓடிப்போன சிறுவன்!! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!! நேற்று டெல்லியிலுள்ள  ஜஹாங்கிர்புரியில் ஒரு நபரின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் அந்த நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்பட்டதை ஜஹாங்கிர்புரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 307 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் ஏழு மாதங்களுக்கு முன்பு அந்த நபர் சிறுவன் ஒருவனின் தந்தையை தாக்கியதாகவும் அதனால் அச்சிறுவர்கள்  … Read more

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்!

Be alert public? Two people actually robbed an ATM!

உஷாரா இருந்துக்கோங்க பொதுமக்களே? தத்ரூபமாக ஏடிஎம்மில் கொள்ளை அடித்த இரு நபர்! அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் இவருடைய வயது 22. அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் கதிரவன் வயது 30. இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆவர். இருவரும் சேலம் மாவட்டத்திலுள்ள  பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திர மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு பணம் எடுப்பது போல் ஆக்சன் செய்து கொண்டிருப்பார்கள். ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் … Read more

இவன் பெரிய ஹீரோ தான்! பைக் திருடி சென்ற சிறுவனை தூண்களில் கட்டி வைத்த பொதுமக்கள்!!

He is a great hero! The public tied the boy who stole the bike to the pillars!!

இவன் பெரிய ஹீரோ தான்! பைக் திருடி சென்ற சிறுவனை தூண்களில் கட்டி வைத்த பொதுமக்கள்!! சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள சுற்று வட்டார பகுதியில் சில நாட்களாக இரு சக்கர வாகனம் தொடர்ந்து திருட்டு போவதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. புகாரின் பேரில் நகரில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் நியாய விலை கடைகளில் பொருளை வாங்குவதற்காக தன் இரு … Read more