மது போதையில் கார் ஓட்டிய வழக்கு!!! சூரியா பட நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!!!

மது போதையில் கார் ஓட்டிய வழக்கு!!! சூரியா பட நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!!! ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சூரியா பட நடிகர் தலிப் தாகில் அவர்களுக்கு தற்பொழுது சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. நடிகர் சூரியா நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான அஞ்சான் திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியானது. இதில் சமந்தா, வித்யுத் ஜமால், சூரி, முரளி சர்மா, மனோஜ் பஜ்பயே மற்றும் பலர் நடித்திருந்தனர். … Read more

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!!

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!! சேலம் பச்சப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துனைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவர் பச்சப்பட்டி பகுதியில் உள்ள பல பெண்களிடம் தாட்கோ வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சுமார் ரூ.5 லட்சம் வரை பணமோசடி செய்துள்ளார் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாட்கோ மட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழு அமைத்து தேசிய வங்கிகள் மூலம் … Read more

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்? மொபைல் போன் போன்ற சாதனங்களால் உலகம் நம் கையில் அடங்கிவிட்டது.நாம் இருந்த இடத்திலேயே உலகின் எந்த ஒரு மூலையிலும் நடப்பதை உடனடியாக அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. மக்கள் அனைவரும் தங்களது சந்தேங்களுக்கு தீர்வு காண கூகுளை தான் நாடுகின்றனர். கூகுளில் நாம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அது சம்மந்தமான பல்வேறு தகவல் கிடைக்கும்.பொதுவாக நாம் தேடும் விஷயங்கள் கல்வி தொடர்பானவை, திரைப்படம்,சீரியல்,குக்கிங்,அரசியல் … Read more

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!!

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!! பாஜக கட்சி ஆளும் மாநிலமான உத்திரபிரதேச மாநிலத்தில் பேய் ஓட்டுவது போல இளம்பெண் ஒருவரை சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் 52 வயதுடைய மோதிலால் என்பவர் தன்னை சாமியார் என்று கூறிக் கொண்டு வசித்து வந்தார். இதையடுத்து மோதிலால் ஆசாமியாரிடம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் அவர்களின் … Read more

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!! உத்திரபிரதேசத்தில் தன்னை காதலித்த காதலனுக்காக தன் சொந்த தங்கைகள் இரண்டு பேரை கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் பல்ராய்ப்பூரில் உள்ள பகதூர்கிராமத்தில் ஒரு வீட்டில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இது … Read more

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!! திருப்பூர் மாவட்டம் அருகே கம்பவுன்டராக இருந்து கொண்டு டாக்டராக மாறிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த கம்பவுன்டர் எப்படி டாக்டராக மாறினார் என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினரும் பொதுமக்களும் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் அருகே உள்ள பொட்டிகாம்பாளையத்தில் ஒருவர் மருத்துவராக 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து தந்துள்ளார். ஆனால் இவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட … Read more

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!!

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!! கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அவர்கள் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022ம் வருடம் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் தோல்வி அடைந்து … Read more

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!! திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலக அளவில் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோரும் பல பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான 2 கேடி ரூபாய் மதிப்பிலான மின்சார … Read more

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! 

சான்றிதழ் பெறுவதற்கு பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்!!! சான்றிதழ் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர்!!!இணையத்தில் வீடியோ வைரல்!!! தர்மபுரி மாவட்டத்தில் சான்றிதழ் பெறுவதற்கு வந்த முன்னாள் மாணவரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. தர்மபுரி மாவட்டத்தில் அமானி மால்லபுரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்வழியில் கல்வி பயின்ற சான்றிதழ் தேவைப்பட்ட நிலையில் அதை வாங்குவதற்கு அதே பகுதியில் … Read more

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!!

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!! கேரள மாநிலம்,திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டாக்கடை பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்,ஷீபா தம்பதிக்கு ஆதிசேகர் (15) என்ற மகன் உள்ளார்.அவர் காட்டாக்கடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி பூளிக்கோடு கோயில் அருகே ஆதிசேகர் அவருடைய நண்பர் ஒருவருடன் விளையாடிவிட்டு சைக்கிளில் மாலை சுமார் 5 மணியளவில் வீட்டுக்குச் … Read more