புழல் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள்!! பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டம்!!

Prisoners used cell phones in Puzhal Jail!! Conspiracy plan of terrorist organizations!!

புழல் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள்!! பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டம்!! கடந்த 2018  ஆம் ஆண்டில் பயங்கரவாத வழக்கில் பிலால் மாலிக் பக்ருதீன் உள்ளிட்ட குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையின் உள்ளே மிகவும் வசதியாக இருப்பது போன்று புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் பத்திற்கும் மேற்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. இதற்கு பிறகு புழல் சிறையில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. … Read more

வேலை தேடுபவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்!! லிங்க் ஐ தொட்டால் மொத்தமும் காலி!!

People beware!! In a word, all the money is empty!!

வேலை தேடுபவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்!! லிங்க் ஐ தொட்டால் மொத்தமும் காலி!! தினமும் தொளைக்கட்சிகளிலும், ஊடங்களிலும் ஏராளமான மோசடி செய்திகளை பார்த்துக் கொண்டு வருகிறோம். பணத்தை திருடும் கும்பல்கள் தற்போது அதிகமாகி விட்டனர். அந்த வகையில், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வொர்க் பிரம் ஹோம் வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் பணத்தை மோசடி செய்து வருகின்றனர். இவ்வாறு மோசடி செய்பவர்களிடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இனையதளத்தில் மோசடி … Read more

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கரண்டுமா இல்லை? காதலர்களின் வினோத செயலால் பரபரப்பு!!

Isn't it true that love has no eyes? Excited by the strange act of lovers!!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கரண்டுமா இல்லை? காதலர்களின் வினோத செயலால் பரபரப்பு!! இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் மூலமாக செய்த ஒரு வேலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு இளம்பெண் அதே பகுதியில் உள்ள ஒரு ஆணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் இரவு நேரங்களில் சந்திப்பதற்காக கிராமத்திற்கு வரும் மின்விநியோகத்தை தடை செய்து மின்மாற்றி அருகே பேசி வந்துள்ளனர். அதாவது, கிராமத்திற்கு வரும் வெளிச்சத்தை இவர்கள் இருவரும் தடுத்து … Read more

கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி!! மது பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

The wife killed her husband by strangling her!! Disaster caused by alcoholism!!

கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி!! மது பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!! கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வட்டத்தில் திடீர் குப்பம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் ராமலிங்கம் ஆவார். இவருக்கு வெல்டிங் தொழில் செய்து வரும் 38 வயதான ராமமூர்த்தி என்னும் மகன் ஒருவர் உள்ளார். ராமமூர்த்தி-க்கு 29 வயதுடைய சந்தியா என்னும் மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்பது வயதுடைய சபரி ஸ்ரீ மற்றும் ஆறு வயதுடைய யாழினி என்ற இரு மகள்கள் … Read more

ஒரு நாள் முதல்வன் போல்!! ஒரு நாள் அரசு ஊழியர் ஆக வேண்டுமா??

ஒரு நாள் முதல்வன் போல்!! ஒரு நாள் அரசு ஊழியர் ஆக வேண்டுமா?? ஒரு நாள் முதல்வன் என்ற திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம் ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமா என்று பலரிடம் கேட்டால் அது எப்படி முடியும் அது வெறும் படம் தானே என்று கூறுவார்கள். அந்த படத்தில் அர்ஜுன் அவர்கள் நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களையும் விதிமீறல்களையும் கண்டறிவது போன்று செயல்பட்டு இருப்பார். சாமானிய மக்களாகிய நம்மால் அரசையோ அரசு ஊழியர்கள் செய்யும் குற்றத்தையும் … Read more

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!!

8 people gang-raped!! MLA who besieged the police station!!

8 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்!! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா நகருக்கு அருகில் ராஜூர் காட் பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி செய்ய 35 வயது கொண்ட பெண் ஒருவர் வந்தார். இந்த பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தியை நீட்டி மிரட்டி இப்பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து நான்கு மணி நேரத்திற்கு மேலாகியும் காவல் துறையினர் எதுவும் விசாரணை செய்யவில்லை. இதனையடுத்து … Read more

மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகிவிடுமா!! எஸ்.வி.சேகர் வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்!!

Apologizing will fix the mistake!! Court ordered in SV Sekhar case!!

மன்னிப்பு கேட்டால் தவறு சரியாகிவிடுமா!! எஸ்.வி.சேகர் வழக்கில் உத்தரவிட்ட நீதிமன்றம்!! கடந்த 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த பெண் பத்திரிக்கையாளர் குறித்த விமர்சனம் ஒன்றை நடிகரும் மற்றும் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த சர்ச்சை பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைப்போலவே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த 2020 ஆம் ஆண்டில் இவரைப்பற்றி தவறான தகவல்களை … Read more

மாணவி பொட்டு வைத்து வந்ததால் ஆசிரியை செய்த செயல்!! மாணவியின் விபரீத முடிவு!!

The act of the teacher because the student came with a pot!! The unfortunate result of the student!!

மாணவி பொட்டு வைத்து வந்ததால் ஆசிரியை செய்த செயல்!! மாணவியின் விபரீத முடிவு!! ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் பகுதியை சேர்ந்தவர் தான் 17 வயதான சிறுமி. இவர் செயின்ட் சேவியர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் காலை பள்ளிக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்திலேயே வீடு திரும்பி விட்டார். பெற்றோர்கள் ஏன் விரைவாக வீட்டிற்கு வந்தாய் என்று கேட்டதற்கு, பள்ளியில் பிரார்த்தனை கூட்டத்திற்கு பொட்டு வைத்துகொண்டு வந்ததால் ஆசிரியை தன்னை அடித்து விட்டதாக கூறி … Read more

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!!

வண்டி வாங்கும் போது இவ்வளவு விஷயம் இருக்கிறதா? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்!! பொதுவாக ஒரு வண்டியையோ அல்லது ஒரு காரையோ ஒருவரிடம் இருந்து பணம் கொடுத்து வாங்குவதற்கு முன்பாக அதன் ஆர்.சி புக் இன்சூரன்ஸ் சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். அதாவது ஒரு வண்டியை வாங்குவதற்கு முன்பு அந்த வண்டியின் ஆர்சி புக்கில் இருக்கின்ற எண்ணும், சேர்ஸ் எண்கள், என்ஜினில் இருக்கக்கூடிய எண்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து … Read more

பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த காரியம்!! அதிர்ச்சியில் தந்தையின் செயல்!!

What the mother did because of the birth of a girl!! Father's action in shock!!

பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த காரியம்!! அதிர்ச்சியில் தந்தையின் செயல்!! கராமி முர்மு என்ற பழங்குடியின பெண் ஒருவர் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்துள்ளார். இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்தது. முதலாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன வருத்தம் அடைந்துள்ளார். எனவே குழந்தையை விற்க முயற்சி செய்து வந்துள்ளார். பிறகு பிப்ரசரன்பூர் கிராமத்தைச் சேர்ந்த புலாமனி மற்றும் மராண்டி என்ற தம்பதிகளுக்கு தனது குழந்தையை கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக … Read more