ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!!

Super update brought in ration!! People can't be fooled anymore!!

ரேஷனில் கொண்டுவரப்பட்ட சூப்பர் அப்டேட்!! இனி மக்களை ஏமாற்றவே முடியாது!! தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு தினமும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி தான் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டம் ஆகும். ரேஷனில் மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், முதலிய பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேஷன் அரிசிகளை கடத்தும் குற்றம் அதிகரித்து வருகிறது. அரசி கடத்திய குற்றங்கள் சில நாட்களுக்கு முன்பு … Read more

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்!  நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளின் போது ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி வெளியானது.  தேர்வு முடிவிற்கு பின்பு மதிப்பெண் குறைவாக வாங்கியோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர் போன்றவர்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால்  … Read more

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

University semester exam suddenly canceled! The date for this will be announced later!

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு திடீர் ரத்து! மாணவர்களே இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்! சென்னை பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தற்போது நடை பெறுகின்றனர். இந்நிலையில் இளங்கலை மாணவர்களுக்கான மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வானது இன்று காலை நடைபெற இருந்தது.இந்நிலையில் மாணவர்கள் தேர்விற்கு தயாராகி … Read more

5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்!

5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்… நேற்றைய போட்டியில் நடந்த குழப்பம்! நேற்று வெள்ளிக்கிழமை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின் போது குளறுபடி ஒன்று நடந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் நான்காவது ஓவரில் ஆப்கானிஸ்தான் ஐந்து பந்துகளை மட்டுமே வீசியது. இதை நடுவர் கவனிக்காமல் அடுத்த ஓவரை வீச அழைத்தார். இந்த போட்டியில் டாஸ் இழந்த ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு ஆப்கானிஸ்தான் கேப்டன் … Read more