இனி சனிக்கிழமையும் முழு பள்ளி வேலை நாள்..!! மாணவர்களுக்கு அதிர்ச்சி..!!

school working days 2024

இனி சனிக்கிழமையும் முழு பள்ளி வேலை நாள்..!! மாணவர்களுக்கு அதிர்ச்சி..!! தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு கோடைவிடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். மேலும் தமிழகத்தில் கோடை வெயில் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் வரை அதிகமாக காணப்பட்டது. … Read more

இனி கோவில்களில் இந்த பூ வை பயன்படுத்தக் கூடாது!! மாநில அரசு போட்ட திடீர் உத்தரவு!!

This flower should not be used in temples anymore!! The sudden order of the state government!!

இனி கோவில்களில் இந்த பூ வை பயன்படுத்தக் கூடாது!! மாநில அரசு போட்ட திடீர் உத்தரவு!! கோவில்களில் பொதுவாகவே சாமிக்கு அரளிப் பூக்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். அணைத்து கோவில்களிலும் துளசி அல்லது சாமந்தியுடன் அரளியை கலந்து சாமிக்கு அணிவித்து வழிபட்டு வருவர். ஆனால் இந்த அரளிப் பூவால் ஒருவர் உயிர் இழக்க நேரிட்டதால் இனி எந்த கோவில்களிலும் இதனை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் தான் சூர்யா சுரேந்திரன். இவர் வெளிநாட்டிற்கு … Read more

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!! 

Water breaks in schools - Kerala government's new initiative!!

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!!  மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது, இதனால் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல்வேறு உடல் உபாதைகளையும் சந்நிதிக்கின்றனர். எனவே,  இந்தியாவில் முதல்முறையாக மாணவர்களுக்கு  தண்ணீர் இடைவேளை முறையை அறிமுகப்படுத்தியது கேரளா அரசு, நாட்டிலேயே இந்த முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கேரளா தான். இந்த திட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மணிக்கும் … Read more

மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!

மாணவர்களுக்கு குஷியோ குஷி!! இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! தமிழ்நாடு புதுச்சேரி கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டு முறைப்படி பொது தேர்வானது நடைபெற்று கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் கால சூழ்நிலைக்கேற்ப பள்ளி திறக்கும் தேதியில் மாற்றம் காணப்பட்டது. தற்பொழுது பருவமழையானது பெய்து வருவதால் பள்ளிகளுக்கு அவ்வபோது விடுப்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழையானது பெய்து … Read more

பேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு! 

பேருந்தில் மாணவர்களுக்கான சலுகை குறைப்பு! நஷ்டத்தில் இயங்குவதால் அரசு எடுத்த அதிரடி முடிவு!  போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் மாணவர்களுக்கான பயண சலுகையை கேரளா அரசு குறைத்துள்ளது. நஷ்டத்தில் போக்குவரத்து துறை இயங்குவதை அடுத்து மாணவர்களுக்கான பயணச் சலுகை அரசால் குறைக்கப்பட்டுள்ளன. கேரள அரசின் போக்குவரத்து கழகம் சமீப காலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து நஷ்டத்தை ஈடு கட்டும் விதமாக  மாணவர்களுக்கான பயண சலுகைகள் பல குறைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து துறைக்கு கடந்த 2016-ஆம் … Read more

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! 

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! கேரளா அரசை போல் தமிழ்நாடு அரசும் மாணவிகளின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் மாணவிகளின் நலனை முன்னிறுத்தி மாதவிடாய் மற்றும் மகப்பேறு கால விடுமுறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மைய்யம் தெரிவித்துள்ளது. இது பற்றி மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரளாவில் உள்ள … Read more

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து!!

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து!! வருடம் தோறும் மண்டல விளக்கு பூஜை காரணமாக ஐயப்பன் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் மாலையிட்டு ஐயப்பனை தரிசனம் செய்ய வருவர். அவ்வாறு இரண்டு வருட காலமாக மண்டல விளக்க பூஜையின் போது கொரோனாவை காரணம் காட்டி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் தகற்றப்பட்டதால் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதித்தது. இத்தனை வருடங்கள் இல்லாத அளவிற்கு இந்த வருடம் … Read more

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! இவர்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை!!

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! இவர்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை!! வருடம் தோறும் சபரிமலையில் மண்டல விளக்க பூஜைக்காக நடை திறப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்றால் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி தரவில்லை. தற்பொழுது கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்க நிலையில் சபரிமலையில் மண்டல விளக்க பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஐயப்பனை தரிசனம் … Read more

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்!

Kerala government targeting Tamils ​​in the name of border measurement - Bamaga founder condemns!

எல்லை அளவீடு என்ற பெயரில் தமிழர்களை குறி வைத்து தாக்கும் கேரள அரசு – கண்டனம் தெரிவிக்கும் பாமக நிறுவனர்! கேரளா அரசு தற்பொழுது அதன் எல்லைகளில் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அளவீடு செய்யப்பட்டு அரசு நிலங்களை அபகரித்து கட்டப்பட்ட கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். அந்த வகையில் கேரள அரசு மூணாறில் தமிழர்கள் வசித்து வரும் பகுதியில் டிஜிட்டல் அளவீடு செய்துள்ளது. அதில் தற்பொழுது தமிழர்கள் வாழ்ந்து வரும் வீட்டை காலி செய்யும்படி … Read more

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவல்!

Important announcement for 10th and 12th class students! Important information about general examination!

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! பொதுத்தேர்வு குறித்து முக்கிய தகவல்! நம் தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறை 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது ஏப்ரல் ஆறாம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவே 12 ஆம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் 20-ம் தேதி குள்ளயே முடிவடைகிறது. அந்த வகையில் … Read more