மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!

A new scheme that will soon be implemented across the state! Teachers should not use this word in school!

மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது! தற்போதுள்ள சூலில் அனைவரும் நாகரிகமாக பேசுவதாக எண்ணி பள்ளிகளில் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைகின்றனர்.ஆனால் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது என புகார் எழுந்து வருகின்றது. அதனால் … Read more

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்!

College students get three days off a month! Information released by the government!

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்! கேரள அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டது.அந்த அறிவிப்பில் கேரள மாநிலத்திலுள்ள கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்கள் விடுமுறை என்னும் திட்டத்தை அறிமுகம் செய்ததது.மேலும் கல்லூரியில் ஓவ்வொரு பருவத்திலும் கட்டாயம்  75 சதவீதம் வருகை பதிவு கொண்டிருக்க வேண்டும்.அப்போது தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து 75 சதவீதம் … Read more

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி! இனி முக கவசம் கட்டாயம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

The echo of the metamorphosis of the spread of the corona virus! The government issued an action order to wear face shields now!

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி! இனி முக கவசம் கட்டாயம் அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி  மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது மக்கள் வெளியே செல்வதினால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது என சுகாதாரத்துறை தெரிவித்தனர். அதனால் அனைத்து இடங்களுக்குமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த … Read more

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை!

The university released a crazy program! Holidays for students on menstrual days!

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை! கடந்த பத்து ஆண்டுகளாக மாதவிடாய் காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அவர்களுக்கு ஊதியத்துடன்  கூடிய விடுப்பு அளிக்கவும்,பள்ளி மற்றும் மாணவிகளுக்கு வருகை பதிவேட்டின் விடுப்பும் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றது.மேலும் ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த மாதவிடாய் கால விடுமுறைக்கு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழத்தில் … Read more

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்!

Important information about flying to all schools! From now on it should be called a teacher!

அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய தகவல்!’சார் மேடம் என்ற சொல்லுக்கு குட்பாய்’ டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும்! தற்போது நாகரீகமாக மாறி வருகின்றோம் என எண்ணி பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி கட்டாயமாக்கப்பட்டதால்  டீச்சர்,ஐயா என்பது சார் ,மேடம் என்று மாறியது.அதன் காரணமாக  கேரள பள்ளி கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுக்காப்பு ஆணையம் உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது. அந்த உத்தரவில் கேரள மாநில பள்ளிகளில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் … Read more

போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

To the attention of the protesting employees! You are no longer paid, the government issued an action order!

போராட்டம் நடத்தும் ஊழியர்களின் கவனத்திற்கு! இனி உங்களுக்கு ஊதியம் இல்லை அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டு மார்ச்  மாதம் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் விசாரணை செய்தது. அப்போது நீதிபதிகள் கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி … Read more

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்! 

Biometric system in all government offices! Implementation in schools and colleges soon!

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறை! விரைவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அமல்! கேரளாவில் பல்வேறு வகையான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது.அங்கு பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மீது அதிகளவு புகார் எழுந்து வருகின்றது.அந்த புகாரில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருகின்றனர்.ஆனால் பணி நேரம் முடியும் முன்பாகவே அலுவலகத்தை விட்டு சென்று விடுகின்றனர் என கூறப்படுகின்றது. அதனால் கேரள தலைமை செயலாளர் ஜாய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கேரள அரசு அலுவலகங்களில் … Read more

கல்லுரி மாணவிகளுக்கு அசத்தல் திட்டம்! அரசு வெளியிட்ட குட் நியூஸ்!

Awesome program for college students! Good news published by the government!

கல்லுரி மாணவிகளுக்கு அசத்தல் திட்டம்! அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இந்தியாவில் முதன்மை மாநிலமாக விளங்கி வருவது கேரளா தான்.கல்வி,அறிவியல்,முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்வது கேரளா.அதுமட்டுமின்றி பெண் கல்வி,பெண்களின் சமூக முன்னேற்றம்,பாலின சமத்துவம் என அனைத்திலும் முற்போக்காக துணிச்சலுடன் சட்டம் கொண்டுவருவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகின்றது. மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களின் கல்வி திருமணத்திற்கு பிறகு கேள்விக்குறியாக மாறி வருகின்றது. இதற்கு தீர்வாக தற்போது கேரள அரசு  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் … Read more

சபரிமலையில் பக்தர்களுக்கென புதிய வசதி அறிமுகம்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! 

introducing-new-facilities-for-devotees-at-sabarimala-information-released-by-devasam-board

சபரிமலையில் பக்தர்களுக்கென புதிய வசதி அறிமுகம்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! உலகில் அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டுதோறும் சபரிமலையில் மண்டல விளக்கு  பூஜைக்காக நடை திறக்கப்படும்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சபரிமலை கோவிலில் பக்தர்களை அனுமதிக்கவில்லை.அதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்கிய பிறகு சபரிமலை … Read more

கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்!

The Chief Minister issued an action order to stop dumping waste here! Violation is jail!

கழிவு பொருட்களை இங்கே இனி கொட்ட கூடாது முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! மீறினால் ஜெயில் தான்! முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.அப்போது அவர் தென்காசி மற்றும் கன்னியாகுமாரி மாவட்டங்களில் கேரள மாநிலங்களின் கழிவுகள் கொட்டப்படுவதினால் சுற்றுச்சு சூழல் சீர்கேடு ஏற்படுகின்றது என தெரிவித்தார். மேலும் அவர் இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் அடிப்படையில் கேரளா எல்லாயாக இருக்கும் … Read more