திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் உற்சவம் தேதி வெளியீடு! 

Announcement released by Tirupati Devasthanam! Utsavam date release for 25 consecutive days!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும் உற்சவம் தேதி வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக  அனைத்து திருத்தலங்களுக்கு மூடப்பட்டிருந்தது.சிறப்பு பூஜைகள் அனைத்தும் நான்கு அல்லது ஐந்து நபர்களுடன் மிகவும் எளிமையாக செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த  நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உலகில் அதிகளவு மக்கள் கூட்டம் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக … Read more

இந்த இடங்களில் ரயில் சேவை ரத்து! பயணிகள் அவதி!

Train service canceled in these places! Passengers suffer!

இந்த இடங்களில் ரயில் சேவை ரத்து! பயணிகள் அவதி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ளது.மேலும் கடந்த நவம்பர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.மேலும் தற்போது கார்த்திகை தீப … Read more

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

They no longer have a discount! Shocking news released by the central government!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் தனியார் மாற்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தனியார் அலுவலகங்கள் … Read more

விமான பயணிகளின் கவனத்திற்கு! இனி இந்த படிவம் பூர்த்தி செய்ய வேண்டாம்! 

Attention Airline Passengers! Do not fill out this form anymore!

விமான பயணிகளின் கவனத்திற்கு! இனி இந்த படிவம் பூர்த்தி செய்ய வேண்டாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மாக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனையடுத்து போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்றது ,ஆன்லைனில் தான் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி உள்ளனர். … Read more

பெண்களுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு! உற்சாகத்தில் பக்தர்கள்!

The Kerala government gave permission to women! Devotees in excitement!

பெண்களுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு! உற்சாகத்தில் பக்தர்கள்! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து செல்வார்கள்.இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் மாலை அணிந்து வரவும் ,சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி இல்லை. இதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த … Read more

விமான போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! பயணிகள் இதனை இனி பின்பற்ற கட்டாயம் இல்லை!

Announcement issued by the Department of Aviation! Passengers are no longer required to follow this!

விமான போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! பயணிகள் இதனை இனி பின்பற்ற கட்டாயம் இல்லை! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.பள்ளி … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

For the attention of devotees going to Sabarimala Ayyappan Temple! A sudden announcement by the District Collector!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் மாதங்களில் பக்தர்கள் மாலை அணிந்து செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்லவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. … Read more

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் !

New Rules for Train Ticket Booking! The information released by the railway administration!

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு  புதிய ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல் ! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அனைத்து விதமான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தற்போது பெரும்பாலான மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் பயணத்தையே விரும்புகின்றனர் .ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! 10 11 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! 

Attention students! 10th, 11th and 12th Class Public Examination Date Released!

மாணவர்களின் கவனத்திற்கு! 10 11 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல்  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கான தேர்வும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. அதனையடுத்து தற்போது தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தேர்வு  நடத்தப்பட்டது.தேர்வு காலதாமதமாக நடத்தப்பட்டதால் … Read more

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை?

online-classes-are-back-status-of-students-writing-public-exam

மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! பொது தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் பள்ளி ,கல்லூரிகள் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் என அனைத்துமே ஆன்லைன் மூலமாக தான் நடைபெற்றது. அதனையடுத்து நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.மாணவர்களும் நேரடி … Read more