கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி!

A teenager stabbed a friend for asking for money to drink alcohol in Coimbatore! The area is busy!

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி! கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செல்வம் (34). செல்வம் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்னதாக கால் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தாராக கூறப்படுகின்றது. அப்பொழுது இவருக்கும் மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் செல்வம் நேற்று சுங்கம் சிந்தாமணி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே புகுந்துகாக … Read more

இருபது ரூபாய் கடன் தராததால் கொலை முயற்சி! கோவை மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்!

Attempted murder for non-payment of twenty rupees! The incident that took place in Coimbatore!

இருபது ரூபாய் கடன் தராததால் கொலை முயற்சி! கோவை மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் (30). இவர் அதே பகுதியில் பில்டராக பணியாற்றி வருகிறார். இவரின் உறவு முறையில் சகோதரரான ஏபெல்ராஜ் (35) இவரும் சார்லஸ்வுடன் வெல்டராக பணியாற்றி வருகிறார்.மேலும் ஏபெல்ராஜ் மது போதைக்கு அடிமையானவர். இந்நிலையில் நேற்று ஏபெல்ராஜ் மது அருந்துவதற்காக சார்லஸ்யிடம் 20 ரூபாய் கேட்டுள்ளார். சார்லஸ் யிடம் 500 ரூபாய் நோட்டு மட்டுமே அவரது பாக்கெட்டில் … Read more

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை!

Is it so much struggle to get 12th certificate? The father petitioned the district collector!

பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழை பெற இத்தனை போராட்டமா? மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை! கோவை மாவட்டம் சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மூத்த மகன் சவுரிபாளையம் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து பொது தேர்வில் 505 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது எந்த வருமானமும் இல்லாத காரணத்தால் தனது மகன் … Read more

கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா?

Transgender arrested in Coimbatore murder case! Is this the reason?

கோவை மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான திருநங்கைகள்! காரணம் இதுதானா? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சில திருநங்கைகள் இருந்து வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் மேட்டுப்பாளையம் சாலைகளில் நின்று  அவ்வழியாக செல்பவரை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரும் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க துடியலூர் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தும் எந்த பயனும் இல்லை. இந்த நிகழ்வு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருநங்கைகளை அழைத்து கூட்டம் நடத்தி அதில் சாலையோரங்கள் … Read more

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Tipper truck collided head-on in Coimbatore district! There is a lot of excitement in the area!

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி  கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! கோவை மாவட்டம் குறிஞ்சி குளம் அருகே இன்று காலை உக்கடம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் சுந்தராபுரம் நோக்கி மற்றொரு டிப்பர் லாரி ஆனது வந்து கொண்டிருந்தது. இதில் ஒரு டிப்பர் லாரி நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக மற்றொரு டிப்பர் லாரியின் மீது நேருக்கு நேர் மோதியது. இன்று அதிகாலை நேரத்தில் நடந்த சாலை … Read more