மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி!  

மைதா இனிப்பு சமோசா! அஹா என்ன ருசி! தேவையான பொருட்கள் :மைதா மாவு கால் கிலோ,தேங்காய் துருவல் கால் கப்,வெல்லம் கால் கிலோ,எண்ணெய் தேவையான அளவு.ஏலக்காய் இரண்டு. செய்முறை : முதலில் மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரிக்கு பிசைவது போல் கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட வேண்டும்.அவை கொதித்ததும் அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாகக் கிளறி கொள்ள வேண்டும். … Read more

வாழைப்பழ அப்பம்! இதோ உங்களுக்காக!

வாழைப்பழ அப்பம்! இதோ உங்களுக்காக!   தேவையான பொருட்கள் :கோதுமை மாவுஅரை கப் ,அரிசி மாவு இரண்டு கப், நன்கு கனிந்த வாழைப்பழம் இரண்டு, வெல்லம் இரண்டு கப் ,தேங்காய் பல் சிறிதளவு, இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்தூள் ஒரு டீஸ்பூன், நெய்அரை கப், தேவையான அளவு எண்ணெய், ஆப்ப சோடா இரண்டு. செய்முறை : முதலில்  கோதுமை மாவு மற்றும் அரிசி மாவினை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பழத்தைத் துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்து மாவுடன் சேர்த்து கொள்ள … Read more

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் புதிய வகை சட்னி! உடனே ட்ரை பண்ணுங்க!!

வாய்ப்புண்ணை குணப்படுத்தும் புதிய வகை சட்னி! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறி இருப்பார்கள். ஏனென்றால் நாம் உண்ணும் உணவுகள் பலவற்றிற்கு மருந்தாக பயன்படும். நாம் தினசரி வாழ்க்கையில் உணவு எடுத்துக் கொள்ளும் விதம் பெரும்வாரியாக மாறுபட்டுள்ளது. அதிக அளவு காரமுள்ள தின்பண்டங்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் வயிறு மற்றும் வாய்களில் புண்கள் ஏற்படும். பலருக்கு தினந்தோறும் மாத்திரையை மருந்து சாப்பிடுவதாலும் வயிறு மற்றும் வாய்களில் புண்கள் … Read more

இதோ உங்களுக்காக கருப்பட்டி தோசை! நீங்களும் இதை ட்ரை செய்து பாருங்கள்!! 

இதோ உங்களுக்காக கருப்பட்டி தோசை! நீங்களும் இதை ட்ரை செய்து பாருங்கள்!! தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி நான்கு கப் பச்சரிசி இரண்டு கப்,  உளுத்தம் பருப்பு ஒன்றரை கப் ,வெந்தயம் இரண்டு டீஸ்பூன் ,கருப்பட்டி ஒன்றரை கிலோ ,தேங்காய் துருவல் ஒரு கப் , ஏலக்காய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன் , சுக்குப்பொடி ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்கடலை இரண்டு கப். செய்முறை : முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு … Read more

மரவள்ளி கிழங்கு பக்கோடா! குழந்தைகளுக்கு அருமையான ஸ்னாக்ஸ்!

மரவள்ளி கிழங்கு பக்கோடா! குழந்தைகளுக்கு அருமையான ஸ்னாக்ஸ்! தேவையான பொருட்கள் :கடலை மாவுஅரை கப், பச்சரிசி மாவு கால் கப், நெய் கால் டேபிள் ஸ்பூன், மரவள்ளி கிழங்கு அரை கிலோ, நறுக்கி பெரிய வெங்காயம் இரண்டு , பச்சை மிளகாய் இரண்டு , மிளகாய் பொடி அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு , சோடா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைஒரு கைப்பிடி அளவு அரைக்க :இரண்டு லவங்கம் ,கால் … Read more

கோதுமை மாவு இடியாப்பம்! ஆஹா என்ன ருசி!

கோதுமை மாவு இடியாப்பம்! ஆஹா என்ன ருசி! தேவையான பொருட்கள் : இரண்டு கப் கோதுமை மாவு,அரை கப் அரிசி மாவு, தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு உப்பு. செய்முறை :முதலில்   வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் கோதுமை மாவை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.வறுத்த மாவை சுத்தமான துணியில் மூட்டையாகக் கட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.அவை வெந்த பிறகு கட்டிகளின்றி சலித்து ஆற வைக்க வேண்டும். அதன் பிறகு … Read more

குறிஞ்சாக்கீரை தொக்கு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

குறிஞ்சாக்கீரை தொக்கு! ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்! தேவையான பொருட்கள் :ஒரு கட்டு குறிஞ்சாக்கீரை , எட்டு மிளகாய் வற்றல் , எலுமிச்சை அளவு புளி, இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள், ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு எண்ணெய் . செய்முறை :முதலில்  கடுகு மற்றும் வெந்தயத்தையும் ஆகிய இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதனை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு மிளகாய் வற்றல் … Read more

பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை!

பனங்கிழங்கு பாயாசம்! அஹா என்ன சுவை! தேவையான பொருட்கள் :நான்கு பனங்கிழங்கு ,ஒரு கப் தேங்காய்ப் பால், அரை கப் பனை வெல்லக் கரைசல் ,மூன்று ஏலக்காய் பொடியாக்கியது,மூன்று முந்திரி நெய்யில் வறுத்த கொள்ள வேண்டும். நான்கு திராட்சை, தேவையான அளவு நெய், செய்முறை :முதலில்  பனங்கிழங்கை முழுவதாக வேக வைத்து தோல், உள்தண்டு பகுதியை நீக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு அதனை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் நெய்யை சூடாக்கி, … Read more

மக்களே உஷார்!! இந்த உணவுகளை ஒரு தடவைக்கு மேல் சூடு படுத்தினால் விஷமாக விடும்!!

மக்களே உஷார்!! இந்த உணவுகளை ஒரு தடவைக்கு மேல் சூடு படுத்தினால் விஷமாக விடும்!! நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறுவர். அவ்வாறு நாம் உண்ணும் உணவுகளில் அதிக சத்துள்ள உணவாக இருந்தாலும் கூட ஒரு தடவைக்கு மேல் அதனை சூடுபடுத்த கூடாது. அவ்வாறு சூடு படுத்தினால் விஷத்தன்மையாக மாறிவிடும். இதனை அனைவரும் நாம் அறிந்து கொள்வது அவசியம். குறிப்பாக சில உணவுகளை சூடு படுத்தும் பொழுது அதன் ஊட்டச்சத்தையும் இழந்து விடும். … Read more

தோசையில் இது ஒரு புதிய வகை! ஆஹா என்ன டேஸ்ட்!

தோசையில் இது ஒரு புதிய வகை! ஆஹா என்ன டேஸ்ட்! தேவையான பொருட்கள் :நான்கு கப் தோசை மாவு , இரண்டு கப் காளான், ஒன்றரை கப் நறுக்கிய வெங்காயம், இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டீஸ்பூன் சீரகத்தூள், நான்கு டீஸ்பூன் மிளகாய் பொடி ,இரண்டு ஸ்பூன் பூண்டு விழுது, தேவையான அளவு எண்ணெய், தேவையான அளவு உப்பு , சிறிதளவு கொத்தமல்லி இலை. செய்முறை :  முதலில் காளான் தோசை செய்வதற்கு காளானை நன்றாக சுத்தம் … Read more