எல்லாவிதமான காய்ச்சலும் தீர இந்த 6 பொருள் போதும்!

Health Tips for Fever and Cold

பனிக் காலம் வந்துவிட்டது. இந்த பனிக்காலத்தில் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சரி சளி பிடித்தல் மற்றும் காய்ச்சல் இருமல் ஆகிய பிரச்சனை கூடவே வந்துவிடும். காய்ச்சலும் இருமலும் தீர டாக்டரிடம் சென்று செலவு செய்யாமல் வீட்டிலேயே இந்த ஆறு பொருட்கள் இருந்தால் எந்த விதமான காய்ச்சலையும் நொடியில் போக்கிவிடும் பானத்தை நீங்களே தயார் செய்யலாம். தேவையான பொருட்கள்: 1. மிளகு -10 2. துளசி இலை -ஒரு கைப்பிடி 3. சுக்கு- ஒரு துண்டு 4. திப்பிலி- 3 … Read more

சளி முறிந்து விரைவில் நலம் பெற இந்த ஓரு பானத்தை மட்டும் பருகுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

சளி முறிந்து விரைவில் நலம் பெற இந்த ஓரு பானத்தை மட்டும் பருகுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப்படுத்தினால் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.அதானல் இந்த சளி பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியம்.இதற்கு இயற்கை வழிகளை பாலோ செய்வது மிகவும் சிறந்த ஒன்று. தேவையான பொருட்கள்:- *இஞ்சி – 1 துண்டு … Read more

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!!

சளி தொல்லை நீங்க “கற்பூரவல்லி + இஞ்சி தேநீர்” செய்யும் முறை!! உடனடி தீர்வு உண்டு!! பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் எளிதில் பாதிக்கும் நோய்களில் ஒன்று சளி,இருமல்.இவை சாதாரன நோய் பாதிப்பு என்றாலும் அலட்சியப் படுத்தினால் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி விடும்.இன்றைய காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எந்த நோய் எப்படி வருமென்றே சொல்ல முடியாது. அதனால் இந்த சளி மற்றும் இருமல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தி … Read more

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!!

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!! மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான். இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது.தூதுவளை சளி,இருமலுக்கு சிறந்த அருமருந்தாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தூதுவளை இலை – 2 கப் *உருளை கிழங்கு – 1(நறுக்கியது) *வெங்காயம் – … Read more

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!!

உங்களுக்கு ஜலதோஷமா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு இதோ!! ஜலதோஷம் என்பது அனைவருக்கும் வரக்கூடிய சாதாரண பாதிப்புகளில் ஒன்றாகும்.இதனால் மூக்கில் நீர் ஒழுகுதல்,வறட்டு இருமல் போன்றவை உருவாகிறது.இதனை சரி செய்ய மாத்திரைகள் எடுத்து கொள்வது நல்லது என்றாலும் சிலருக்கு அவை சேராமல் போய்விடும்.இதனால் வாய்ப்புண்,உடல் சூடு ஆகியவை ஏற்படும்.ஆனால் இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகினால் ஜலதோஷ பிரச்சனை உடனடியாக சரியாகி விடும். தேவையான பொருட்கள்:- *வெற்றிலை – 2 *இஞ்சி … Read more

தலைவலி பிரச்சனையா!! இயற்கையான முறையில் சரி செய்ய இதை மட்டும் செய்யுங்கள்!!

தலைவலி பிரச்சனையா!! இயற்கையான முறையில் சரி செய்ய இதை மட்டும் செய்யுங்கள்!! நம் வீட்டைச் சுற்றி இயற்கையாகவே விளையும் கற்பூரவள்ளி செடிகளின் இலைகள், நம் சளிப் பிரச்சனைகளுக்கு வழங்கும் அற்புதத் தீர்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள். கற்பூரவள்ளி இலைய சாதரணமா அப்படியே எடுத்து மென்னு சாப்பிடலாம். இல்லேன்னா தேனோட சேர்த்தும் சாப்பிடலாம். இந்த இலைய தேங்காய், பருப்பு, மிளகாய்வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அரைச்சு சட்னியாக சாப்பிடலாம். இந்த இலைய சாறெடுத்து நல்லெண்ணெய் சர்க்கரையோட சேத்து … Read more

உங்கள் வீட்டில் எலி தொல்லையா? இந்த ஒரு இலை போதும்!

உங்கள் வீட்டில் எலி தொல்லையா? இந்த ஒரு இலை போதும்! எலியை எவ்வாறு இயற்கை முறையில் வீட்டை விட்டு விரட்டி அடிக்கலாம். இந்த ஒரு முறைகளை பயன்படுத்தினால் மட்டும் போதுமானது. நொச்சி இலை இது சாலை ஓரங்களில் பரவலாக கிடைக்கக்கூடிய ஒரு மரம் வகை. ஒவ்வொரு கிளைக்கும் ஐந்து இலைகளை கொண்டிருக்கும். இது சளி பிடித்திருந்தால் ஆவி பிடிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதனுடைய நறுமணம் கொசுக்கள் மற்றும் எலிகளுக்கும் பிடிக்காது.இந்த நொச்சி இலையை சுருட்டி எலிகள் அதிகமாக … Read more