சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறை மீது தாக்குதல்!! எருதாட்ட விழாவிற்கு வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார்!!

Attack on police during road blockade!! The police chased away those who came to the bull dance festival!!

சாலை மறியல் போராட்டத்தில் காவல்துறை மீது தாக்குதல்!! எருதாட்ட விழாவிற்கு வந்தவர்களை விரட்டி பிடித்த போலீசார்!! ஓசூர் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் இன்று காலை எருதாட்ட விழா நடைபெற திட்டமிடப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பின்னர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருதாட்ட விழாவில், மாணவர் உட்பட 3 பேர் மரணம் அடைந்தனர். இதனை காரணம் காட்டியும் கரகாட்ட விழா நடத்த வேண்டுமென்றால் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாவட்டம் முழுவதும் எருது விடும் விழாவுக்கு … Read more

புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

புலி தாக்கியதில் பெண் உயிரிழப்பு! பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!  முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கியதில் பழங்குடியின பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் முதுமலையில் தெப்பக்காடு என்னும் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் காட்டு யானைகளுக்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சி யானைகள் முகாம் ஒன்றும் உள்ளது. இந்த வனப் பகுதியை சுற்றி பழங்குடி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வந்த மாரி என்ற பழங்குடியின பெண்ணை நேற்று காணவில்லை. … Read more

திடீரென சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டம்! அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என கேள்வி!

Suddenly sitting on the road people protest! The question is when the government will take action!

திடீரென சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டம்! அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என கேள்வி! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடியில் சாக்கடை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்யவில்லை. அதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகளவு சீரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பலமுறை மனு கொடுக்கப்பட்டது.ஆனால் அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்து வருகின்றது. அதானல் அதிகளவு … Read more

சட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்! அத்துமீறல் செயலை எதிர்த்து போராட்டம்!

Customs staff who attacked students! Protest against the act of encroachment!

சட்ட கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள்! அத்துமீறல் செயலை எதிர்த்து போராட்டம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்ட கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் வடமலை பேட்டை சுங்கச்சாவடி வழியாக சென்றுள்ளனர்.அப்போது பாஸ்ட் ட்ராக் ஸ்கேன் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.அந்த தகராறில் 50க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் கூலி படைகளை வைத்து தாக்குதல் நடத்தினார்கள். மேலும் 20க்கும் மேற்பட்ட … Read more

ஏழு மாத குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்! ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

a-stray-dog-bit-a-seven-month-old-baby-the-public-involved-in-the-protest

ஏழு மாத குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்! ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் முறையாக குழந்தை பெற்று கொள்ளாதவர்கள் மற்றும் பெண் குழந்தைகளை விரும்பாதவர்கள் என அனைவரும் பச்சிளம் குழந்தை என்று கூட எண்ணாமல்  தெரு,குப்பை மேடு போன்ற இடங்களில் வீசி செல்கின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நொய்டாவில் உள்ள நொய்டா வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் பகுதியில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றது. அவ்வாறு சுற்றி திரியும் தெரு நாய் ஒன்று ஏழு … Read more

 மின்கம்பம் விழுந்து சிறுமி பலி! பொது மக்கள் சாலை மறியல்!

The girl died after the electric pole fell! Public road blockade!

 மின்கம்பம் விழுந்து சிறுமி பலி! பொது மக்கள் சாலை மறியல்! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிற்றவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்.இவருடைய மகள் கிருத்திகா.இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் அவருடைய பாட்டி வீட்டிற்கு அவிரி மேடு சென்றிருந்தார்.கடந்த ஐந்தாம் தேதி வீட்டின் முன்பு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது தெருவில் இருந்த மின்கம்பம் சிறுமி கிருத்திகா மீது விழுந்தது.அதில் அவர் பலத்த காயமடைந்தார். மேலும் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை எக்மோர் அரசு மருத்துவமனையில் … Read more

வேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்!

Electrical workers on strike! Public road blockade!

வேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்! மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையம் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்ததை அடுத்து இம்மாதம் 10 ஆம் தேதி மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான 100 யூனட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக … Read more

பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

A rat's head served as a side dish in beetroot fries! The public besieged the hotel!

பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்! ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருடைய உறவினர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அவருடைய படத்தை வைத்து குடும்பத்தினர்  வழிபாடு செய்யும் நிகழ்ச்சி  நடைபெற்றது.அப்போது அவர்கள் உணவு படைக்க  ஆரணி பழைய பேருந்து நிலையத்தை அடித்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளனர். அதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் ஆடர் செய்த உணவுகளை … Read more

குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..

If children are sent to schools for education, they are asked to wash toilets?..Parents are upset? What is the response of Tamil Nadu government!..

குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..  ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்குதான் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர் ஒருவரும் தலைமை ஆசிரியர் ஒருவரும் என இரண்டு பேர் தான் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது ஏற்கனவே பல புகார் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. … Read more

சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?..

சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?.. கடந்த சில மாதங்களாக விடாது பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் இரவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த மழை நீரினால் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சேலம் சன்னியாசிகுண்டு, அண்ணா நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அந்தப் … Read more