சகல விதமான நோய்களையும் விரட்டும் சித்த மருந்துகள்!!? பொடிகளும் அது குணப்படுத்தும் நோய்களும்!!!

சகல விதமான நோய்களையும் விரட்டும் சித்த மருந்துகள்!!? பொடிகளும் அது குணப்படுத்தும் நோய்களும்!!! நாம் தற்பொழுதைய காலத்தில் எதாவது நோய் தாக்குதலினால் பாதிக்கப்பட்டால் உடனே மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுகிறோம். இந்த மருந்துகள் நம் உடலில் ஏற்படும் நோய்கள் தற்காலிகமாக குணப்படுத்தும். ஆனால் மீண்டும் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அந்த மருந்துகளே ஏற்படுத்திவிடும். ஆனால் நாம் யாரும் நாட்டு மருந்துகளை பயன்படுத்துவது கிடையாது. நாட்டு மருந்துகளில் அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து உள்ளது. இந்த … Read more

வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமாக இதை மட்டும் தடவுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!!

வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமாக இதை மட்டும் தடவுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!! எட்டு மணி நேரத்திற்கும் மிகவும் வேலை செய்பவர்களுக்கு தான் அதிக அளவில் வெரிகோஸ் நோய் ஏற்படுகிறது. நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு அது வெளிப்புறமாக சுருண்டு காணப்படும். இவ்வாறு வெரிகோஸ் நோய் உள்ளவர்களுக்கு வழக்கத்திற்கும் மாறாக கால் வலி சற்று அதிகமாக தான் காணப்படும். இதனை ஆரம்ப கட்ட காலத்திலேயே கவனிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம். இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே … Read more

மூலம் முதல் ஆண்மை குறைபாடு வரை அனைத்தையும் நிவர்த்தி செய்ய இந்த ஒரு இலை போதும்!!

மூலம் முதல் ஆண்மை குறைபாடு வரை அனைத்தையும் நிவர்த்தி செய்ய இந்த ஒரு இலை போதும்!! துத்தி மூலிகை என்று அழைக்கப்படும் துத்திச் செடி இனிப்பு சுவை கொண்டது. இதில் பொதுவாகவே குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ளது.   துத்தி இலை அழற்சியை போக்கும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும். அது மட்டுமில்லாமல் எந்த நோயாக இருந்தாலும் அதை போக்கி உடலை பலப்படுத்தும். இதில் குளிர்ச்சித் தன்மை உள்ளதால் உடல் சூட்டை … Read more

இதை செய்தால் பார்வை மங்கள் மற்றும் பார்வை குறைபாடு அறவே வராது!!

நம் உடலில் கண்கள் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். கண்களில் ஏற்படும் பாதிப்பானது நம்மை சோர்வடைய செய்து விடும். நாம் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கும் கண் பார்வை இன்றியமையாததாக உள்ளது. பார்வையின்றி எந்த ஒரு செயலையும் நம்மால் செய்யமுடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை நாம் பாதுகாப்பது இல்லை. டிவி, செல்போன், கம்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் மூழ்கி கண்களுக்கு சோர்வையும், பார்வையில் குறைப்பாட்டையும் ஏற்படுத்துகிறோம். கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் உலர்தல், … Read more

50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!!

50 வயதிலும் 20 வயதை போல் குதிரை பலம் பெற இதனை செய்யுங்கள்!! கணவன் மனைவி உறவின் இடையே தாம்பத்தியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நமது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு இது அவசியம். இதில் கணவன் அல்லது மனைவிக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர்களுடைய இல்லற வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் உணவு பழக்கவழக்கம் மாற்றத்தினாலும் பல்வேறு மாறுபட்ட வாழ்க்கை முறையினாலும் இளைஞர்கள் சிறுவயதில் இருந்தே இதில் பல பிரச்சனைகளை சந்தித்து … Read more