5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!! தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த பட்டதாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.இதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு புலம்பெயர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் சென்னையின் முக்கிய பெருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் … Read more

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை:! 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை:! 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 4 மற்றும் 5 தேதிகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதி சென்னையிலிருந்து சுமார் 4150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.மேலும் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடியவிருக்கும் … Read more

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!

The announcement made by the Minister of Transport! Special buses will run on these dates!

போக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! போக்குவரத்து துறை அமைச்சர் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 30.௦9.2022 மற்றும் 01.10.2022 ஆகிய நாட்களில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படும் அதனால் அதனை தடுக்கும் வகையில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  இருந்து பேருந்துகள்  இயக்கப்படுகின்றது. திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போளூர், … Read more

பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!

Fare hike in omni buses again! Stumbling passengers!

பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி! தமிழ்நாட்டில் சனி, ஞாயிறு தொடர்ந்து திங்கட்கிழமை  சுதந்திர தினம்  என  மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருக்கும்  மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும்  படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. மேலும்  இயல்பாக பண்டிகை காலங்களில் தனியார் சொகுசு பேருந்துகள் சென்னையில் இருந்து கோவை, நெல்லை, மதுரை, … Read more