கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!!

Cell phones should not be used in temples!! This is the reason!!

கோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!! கோவில்கள் என்பது பாரம்பரியமாக நாம் வழிபட்டு வரும் ஒரு வழிபாட்டு தலமாகும்.இந்த வழிபாட்டு தலங்களில் தான் மக்களின் சமூக கலாச்சாரம் மற்றும் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை போன்றவை ஒருங்கிணைந்த இடமாகும் . தெய்வீகத்தையும் ஆன்மிகத்தையும் அறியும் பக்தர்களை  ஈர்க்கும் அமைப்பாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த கோவில்கள் ஆகும். இவ்வாறு கோடிக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகை தந்து வழிபட்டு  செல்கின்றனர். அந்த நிலையில் தமிழக அரசானது … Read more

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட் கூடும்!!

செல்போனில் சத்தம் கம்மியா கேக்குதா?? இதை செய்தால் 2 மடங்கு சவுண்ட்a கூடும்!! இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் என்பது இன்றியமையாதாக மாறிவிட்டது. இன்று இந்த ஸ்மார்ட்போன்கள் இல்லாத பொதுமக்களையே காண முடியாது. அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளது. ஸ்மார்ட் போன்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டும் தருவதில்லை. இதன் பல்வேறு சேவைகள் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக அமைகின்றது. கரோனா காலகட்டத்தில் கூட பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட பொழுது கூட இந்த … Read more

இனிமேல் போலீசார் இதனை பயன்படுத்த தடை!! போலீஸ் கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!! 

இனிமேல் போலீசார் இதை பயன்படுத்த தடை!! போலீஸ் கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!  இனிமேல் பணியில் இருக்கும் பொழுது போலீசார் யாரும் இதை பயன்படுத்தக் கூடாது என போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது பற்றி சந்திப் ராய் ரத்தோர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, காவலர்கள் முக்கியமான பாதுகாப்பு பணியில் அதாவது விஐபி பாதுகாப்பு பணியில் இருக்கும் பொழுது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும். அடுத்ததாக … Read more

உஷாரய்யா உஷார் பொதுமக்களுக்கு காவல்துறையின் கடும் எச்சரிக்கை! அதிகரித்து வரும் புதிய வகை வாட்ஸப் மோசடி!! 

Usharayya Ushaar police warning to the public! A new type of WhatsApp fraud is on the rise!!

உஷாரய்யா உஷார் பொதுமக்களுக்கு காவல்துறையின் கடும் எச்சரிக்கை! அதிகரித்து வரும் புதிய வகை வாட்ஸப் மோசடி!!  புதிய வகை வாட்ஸப் மோசடி தற்போது அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன் என்ற ஒரே ஒரு பொருளின் மூலம் உலகமே நம் கைக்குள் அடங்கி விட்டது. அதிலும் வளர்ந்து வரும் பல்வேறு சமூக வலைத்தளங்களால் மக்கள் ஏராளமான நன்மைகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். எந்தளவு நன்மைகள் உள்ளனவோ! அதே அளவு … Read more

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? இதை செய்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்!!

Lost Aadhaar Card? Do it and get it back!!

ஆதார் அட்டை தொலைந்து விட்டதா? இதை செய்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்!! உங்கள் ஆதார் அட்டை தொலைத்து விட்டால் யாரும் பயப்பட வேண்டாம். ஆதார் கார்டை திரும்ப பெறுவதற்கான வழிமுறையை பற்றி காண்போம். நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானது ஆகும். இது இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. நம்முடைய ஆதார் கார்டை யாரேனும் தவறாக பயன்படுத்துவதை தடுக்க நம்முடைய ஆதார் அட்டை எண்ணை மொபைலில் அல்லது இணையத்தில் சென்று லாக் செய்யலாம். முதலில் உங்கள் … Read more

இந்த நம்பர்களில் இருந்து போன் வந்தால் எடுக்காதீங்க!! காவல்துறை எச்சரிக்கை!!

Do not pick up calls from these numbers!! Police Alert!!

இந்த நம்பர்களில் இருந்து போன் வந்தால் எடுக்காதீங்க!! காவல்துறை எச்சரிக்கை!! செல்போனில் இருக்கும் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு நமக்கு ஆபத்தையும் தருகிறது. செல்போன் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிலும் உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது எனவும், பரிசு பொருள் வந்து இருக்கிறது அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகமாகவே உள்ளது. தற்போது சைபர்கிரைம் போலீசார், பொது … Read more

கைபேசியால் இளைஞர் பலி!! மின்சாரம் தாக்கியது!!

Youth killed by cell phone!! Electric shock!!

கைபேசியால் இளைஞர் பலி!! மின்சாரம் தாக்கியது!! இன்றைய காலகட்டத்தில் செல்போன் உபயோகிக்காதவர்கள் என யாருமே இல்லை. அனைவரும் உபயோகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலானாவர்கள் ஸ்மார்ட் போன் தான் உபயோகப் படுத்துகிறார்கள். செல்போன் நமது வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு தூங்கும் வரை அதை பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெல்ல மெல்ல அதற்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம். நாள் முழுவதும் வீடியோ பார்ப்பது, முகநூல் பக்கங்களை … Read more

போக்சோவில் ஆசிரியை கைது!! பெற்றோர் புகார்!!

Teacher arrested in POCSO!! Parents complain!!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை என்ற ஊரை சேர்ந்தவர் தேவி (40) இவர் தற்போது துறையூரில் வசித்து வருகிறார். தேவி அவரது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை சில மாதங்களாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் துறையூரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிகிறார். மேலும் இவர் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் 10 வகுப்பு மாணவர் ஒருவர் டியூஷன் படித்து வருகிறார். … Read more

இனி இந்த இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை! ஊழியர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

Cell phone use is prohibited in this place! The management gave a check to the employees!

இனி இந்த இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை! ஊழியர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்! புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினம்தோறும் ஏராளமான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.அவர்களை பற்றி விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.அதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக கூறப்படுகின்றது. அதனால் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்கள் வெளிநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் வரும் 16 ஆம் தேதி முதல் பணி நேரத்தில் … Read more

சொல்லவே வாய் கூசுது!.. காங்கிரஸ் பைரவம் தொகுதி தலைவரே இந்தச் செயலை செய்யலாமா?..

My mouth is watering!.. Can Congress Bhairavam Constituency President do this?..

சொல்லவே வாய் கூசுது!.. காங்கிரஸ் பைரவம் தொகுதி தலைவரே இந்தச் செயலை செய்யலாமா?.. எரணாகுளத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் ராஜா.இவருடைய வயது 37. இவர் முழங்குருத்தி  பெரும்பில்லி ராஜ்பவன் வெட்டிக்காட்டிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று  முளந்துருத்தி போலீசார் கைது செய்தனர். இவர் வீட்டில் தனியாக இருந்து வரும் பெண்களை குறி வைத்து இந்த செயல்களை நடத்தி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் முளந்துருத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் முளந்துருத்தி போலீசார் வழக்கு பதிவு … Read more