ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!!

Grandmaster Gukesh who created three records in one competition

ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!! கனடா நாட்டின் டொரொண்டோவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறார்.தனது 7 வயதில் செஸ் விளையாட தொடங்கிய குகேஷ் 9 வயதில் ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார். அதன் பின்னர் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு … Read more

இன்று பிரதமர் மோடி உடன்  முதலமைச்சர் ஆலோசனை! நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்?

The Chief Minister's advice to Prime Minister Modi today! Exemption for NEET exam?

இன்று பிரதமர் மோடி உடன்  முதலமைச்சர் ஆலோசனை! நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கப்படும்? கடந்த மாதம் 28ம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்னை வந்தார். மேலும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சர்வதே செஸ் ஒலிம்பியாட்  போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் 44வது சர்வதேச  இந்தியா போட்டி தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடத்தி  முடித்ததற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து … Read more

சிறுவனின் விரலை உடைத்த ரோபோ… செஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சிறுவனின் விரலை உடைத்த ரோபோ… செஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சிறுவனின் விரலை உடைத்த ரோபோ… செஸ் போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! ரஷ்யாவில் செஸ் போட்டியின் இடையே ரோபோ ஒன்று சிறுவனின் விரலை ஒடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் நடந்து வரும் மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதில் தவறான நகர்த்தலை மேற்கொண்ட கிறிஸ்டோஃபர் என்ற சிறுவனின் விரலை ரோபோ பிடித்து அழுத்தியதால் அவனின் விரல் உடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவுடன் அந்த சிறுவன் செஸ் போட்டியில் மோதியுள்ளான். செஸ் … Read more

செஸ் விளையாட்டில் ஈரோட்டைச் சேர்ந்த இனியன் சாதனை!!

Inian achievement in chess game from Erode!!

செஸ் விளையாட்டில் ஈரோட்டைச் சேர்ந்த இனியன் சாதனை!! பிரான்சில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் ஈரோட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்தவர் இனியன் இவர் செஸ் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். நல்ல புத்தி கூர்மையும் அறிவுத்திறனையும் பெற்றுள்ள இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து வருகின்றார். இளையோர் கிராண்ட் மாஸ்டராக புகழ்பெற்ற இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள லா பிளாங்கே நகரில் … Read more

செம சான்ஸ்! மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

செமா சான்ஸ்! A rare opportunity for students! School Education Announcement!

செம சான்ஸ்! மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகத்தை படிப்பது மட்டுமல்லாமல் தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டியினை நடத்துகின்றார்கள். கவிதை, பேச்சுப் போட்டி, ஓவியம், விளையாட்டு மற்றும் நடனம் ஆகியவற்றில் தனது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தலாம். இதில் தமிழக அரசு ,பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். மாணவர்களே தங்கள் திறமையை வெளிப்படுத்த … Read more

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: தலைமை தாங்கும் ஆனந்த்!

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: தலைமை தாங்கும் ஆனந்த்!

5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் 12 பேர் கொண்ட இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கிறது. கடந்த ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆன்லைன் மூலம் நடந்தது. இதில் இந்தியா, ரஷியா அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது. இந்த போட்டி இன்று முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 சுற்றுகள் கொண்ட இந்த … Read more