பெயிண்டர் தற்கொலை! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!

Painter suicide! Excitement in Salem district!

பெயிண்டர் தற்கொலை! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் தாதாகபட்டி கேட்டை அடுத்த மூணாங்கரடு முருகன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குமார்(35). இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகின்றார். இவருடைய மனைவி செல்வாம்பாள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அடிகடி குடும்ப தகராறு ஏற்படும். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடும்ப தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த … Read more

சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த  திடுகிடும் தகவல்!

The mystery of the mason in Salem district! Surprising information that came out!

சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த  திடுகிடும் தகவல்! சேலம் மாவட்டம்  ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (32) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி, இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப  தகராறு ஏற்பட்டும். இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 19-ந் தேதி அன்று  வீ்ட்டில் யாரும் இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு … Read more

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பர்னிச்சர் ஏற்றிக்கொண்டு பவானி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் தேவண்ண கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அவரத்தின் மோட்டார் சைக்களில் … Read more

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர்  மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

truck-and-bike-head-on-collision-accident-a-lot-of-excitement-in-the-area

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர்  மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பொட்டனேரியை சேர்ந்தவர் செந்தில்குமார். மேட்டூர் அருகே ஒர்க் ஷாப் கார்னரில்  பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் செந்தில்குமார்  உழியராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை செந்தில்குமார் அவருடைய மோட்டர்சைகளில் சென்று கொண்டிருந்தார். அதே பகுதியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரியானது மோட்டர்சைகளின் மீது மோதியது.அந்த … Read more

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்!

Salem News in Tamil Today

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் , 10-வார்டு, மேலவீதியில் வசித்து வருபவர் மணி அவருடைய மனைவி அங்கம்மாள்.இந்த  தம்பதிகளுக்கு பாஞ்சாலை என்ற 24 வயது மகள் உள்ளார். தீடீரென  கடந்த 16 ஆம் தேதி முதல் பாஞ்சாலையை  காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் கெங்கவல்லி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் … Read more

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! 

ரயிலில் பயணம் செய்பவர்களின் கவனத்திற்கு! கடந்த மாதம் முதல் 1.32 கோடி அபராதம் வசூல்! தற்போதுள்ள சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து அனைவரும் ரயிலில் பயணம் செய்கின்றார்கள். இதனால் பலர் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் அந்த சம்பவத்தை தடுக்கும் வகையில் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் , ரயில்வே பாதுகாப்பு படையினர் … Read more

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை!

முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (66). இவர் ராணுவ வீரராக பணிபுரிந்தவர். இவருடைய தோட்டமானது ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாரியப்பன் தொளசம்பட்டியில் உள்ள அவருடைய தோட்டத்திற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அதனையடுத்து ஓமலூர் பேருந்து நிலையம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்தார். … Read more

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை!

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை! சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துளுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் லாறி பட்டறை மெக்கானிக்காக கர்நாடக மாநிலத்தில் தங்கி பணி புரிந்து வருகிறார்.இவரின் மனைவி பரிமளா கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 15 வயதில் ஹரிணி ஶ்ரீ என்ற மகள் உள்ளார் .இவர் அதே பகுதியில் உள்ள ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த பத்தாம் தேதி செல்போனில் … Read more

எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Emane personally came and took Sambham! The people of the area in fear!

எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள பட்டிபாடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரதின் மனைவி தேவி(37). கணவன் மனைவி இருவரும் நேற்று ஏற்காடு பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஸ்கூட்டரை தேவி இயக்கி கொண்டிருந்தார்.பின்புறம் அவரது கணவர் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் பட்டிபாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஏற்காடு நடூர் அருகே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சாலையின் குறுக்கே … Read more

தொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The government express bus climbed on the worker's head! A lot of excitement in the area!

தொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தர்மபுரி மாவட்டம் தோப்பூர்  பகுதியை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது வயது 47. இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை சேலத்தில் இருந்து தோப்பூர் குமியப்பட்டியை நோக்கி அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தீவட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று … Read more