கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!!
கள்ளக்குறிச்சி அடுத்து சேலம்.. அலறும் மரண ஓலை!! டோர் டெலிவரியில் கள்ளச்சாராயம்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரமானது பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.நேற்று முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பதிவாகியுள்ளது.அதுமட்டுமின்றி பலரும் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று அவர்களின் நிலை கவலைக்கிடாமகவே உள்ளது.இதற்கு முழு பொறுப்பு ஆளும் கட்சி தான் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கு பதிலளிக்க முடியாமல் தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சி முறையை … Read more