அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்குதான்னு பாருங்க!

Rain in these districts in the next 2 hours! Check if your town is on this list!

அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்குதான்னு பாருங்க! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மழையின்  தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அதற்கு காரணம் வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, … Read more

சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்

சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் திடீர் சோதனை! செல்போன்கள் பறிமுதல்   தமிழகத்தில் உள்ள சிறைகளில் மிகவும் பிரபலமான சிறை சேலம் மத்திய சிறை. இங்கு சுமார் 950 கைதிகளுக்கு மேல் அடைக்கப்பட்டுள்ளனர்.   இந்த சிறை அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமான ஒன்று. கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் தரும் உணவு பொட்டலங்களில், செல்போன், சார்ஜர், கஞ்சா, பீடி சிகரெட், போன்ற பொருட்களை கொடுத்து மாட்டிக்கொள்வதும் உண்டு.   அவ்வகையில் கடந்த சில நாட்களுக்கு … Read more

வெளியிலின் தாக்கம் அதிகரிப்பு.. இனி சேலம் போக்குவரத்து காவலர்களுக்கு மோர்!! 

Increase in external influence.. No more butter for Salem traffic police!!

வெளியிலின் தாக்கம் அதிகரிப்பு.. இனி சேலம் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் தொப்பி!! கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் வெப்பம் அதிகரிக்க கூடும். வெயிலில் வேலை செய்யும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மோர் அல்லது லெமன் ஜூஸ் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் தொடக்க நிகழ்ச்சியானது சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா கலந்து கொண்டு போக்குவரத்து போலீசார்களுக்கு மோர், லெமன் ஜூஸ், தர்பூசணி வழங்கி தொடங்கி வைத்தனர். மேலும் … Read more

மூன்று மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை? கோவை மதுரையை தொடர்ந்து தற்போது சேலம்!

Metro rail service in three districts? After Coimbatore Madurai now Salem!

மூன்று மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவை? கோவை மதுரையை தொடர்ந்து தற்போது சேலம்! தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இருப்பதினால் பணிகளுக்கு செல்லும் மக்கள் விரைவாக பணிக்கு குறித்து நேரத்தில் சென்று பெரிதளவில் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் மெட்ரோ ரயில் நிறுவனம் கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது சேலம்,திருச்சி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை அமைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த பகுதிகளில் ரயில் சேவையில்  மாற்றம் பயணிகளின் கவனத்திற்கு!

important-information-released-by-southern-railway-change-in-train-service-in-these-areas-for-the-attention-of-passengers

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த பகுதிகளில் ரயில் சேவையில்  மாற்றம் பயணிகளின் கவனத்திற்கு! கொரோனா பரவலின் போது அனைத்து பகுதிகளுக்குமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையிலும் மக்கள் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் செல்ல அச்சம் அடைந்து பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்பினார்கள். இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகை முதல் கடந்த மாதம் முடிந்த பொங்கல் பண்டிகை வரையிலும் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்கள் மற்றும் … Read more

காதலியுடன் தனியே சந்திப்பு! பார்த்த தாயார் சட்டக் கல்லூரி மாணவர்  எடுத்த விபரீத முடிவு!  

காதலியுடன் தனியே சந்திப்பு! பார்த்த தாயார் சட்டக் கல்லூரி மாணவர்  எடுத்த விபரீத முடிவு!  சேலம் கொல்லம் பட்டியில் அமைந்துள்ள மத்திய சட்டக் கல்லூரியில் தர்மபுரியை வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருடைய பெற்றோர் இந்தியன் வங்கியில் மேலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அதே கல்லூரியில் கரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் ஹரிணி தனது தாய் மற்றும் தங்கையுடன் கொல்லப்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து … Read more

பேத்தியை கழுத்தை நெறித்து கொன்ற பாட்டி… சேலம் அருகே நடந்த கொடூர சம்பவம்..!

4 வயது பேத்தியை கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விமல்குமார்.இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும் 4 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் மேகலா பிரசவத்திற்காக சென்ற அவர் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மேகலாவின் தாயார் சாந்திக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மேகலா வெளியில் இருந்த நிலையில், அவரது 4 வயது மகளின் … Read more

20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!!

Rent arrears for temple for 20 years!! Seize the bus and take action!!

20 ஆண்டுகளாக திருக்கோவிலுக்கு வாடகை பாக்கி!! பேருந்தை ஜப்தி செய்து அதிரடி நடவடிக்கை!! சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சுகவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் சுப்பராயன் தெரு பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் சுகவனேஸ்வரர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இது குறித்து பலமுறை தெரிவித்தும் வாடகை செலுத்தாததால் சேலம் அறநிலைத்துறை இணை ஆணையாளர் சிறப்பு … Read more

அரசின் மணல் ஜல்லியை அபேஸ் செய்த திமுக கவுன்சிலர்!! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருட்டு கும்பல்!!

அரசின் மணல் ஜல்லியை அபேஸ் செய்த திமுக கவுன்சிலர்!! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருட்டு கும்பல்!!

அரசின் மணல் ஜல்லியை அபேஸ் செய்த திமுக கவுன்சிலர்!! பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருட்டு கும்பல்!! சேலத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லி மணலை திருடியதாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் மீது திமுக கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் உள்பட நான்கு பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாநகராட்சி 47 வது கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது இதற்காக … Read more

ஓமலூரில் அரங்கேறிய காளியம்மன் மாரியம்மன் தேர் திருவிழா!! உற்ச்சாகத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!!

ஓமலூரில் அரங்கேறிய காளியம்மன் மாரியம்மன் தேர் திருவிழா!! உற்ச்சாகத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்!! ஓமலூர் அருகே பல்பாக்கி கிராமத்தில் காளியம்மன் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், நடைபெற்ற தேர் திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்து நேர்த்திகடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பல்பாக்கி கிராமத்தில் பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த ஓம் காளியம்மன், மகா மாரியம்மன் திருக்கோவில்கள் உள்ளது. இந்த திருக்கோவில்களின் திருவிழா ஒவ்வொரு வருடமும் தைமாதத்தில் நடைபெறும். … Read more