அப்டேட்களை கைவசம் வைத்திருக்கும் வாட்ஸ் அப்!! இனி பயனாளர்களுக்கு ஒரே குஷிதான்!!

WhatsApp keeps updates handy!! Now users have only one pleasure!!

அப்டேட்களை கைவசம் வைத்திருக்கும் வாட்ஸ் அப்!! இனி பயனாளர்களுக்கு ஒரே குஷிதான்!! பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பை … Read more

SBI வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்!! இனி இதன் மூலமும் சேவையை பெறலாம்!!

New Update for SBI Customers!! Now you can get service through this too!!

SBI  வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்!! இனி இதன் மூலமும் சேவையை பெறலாம்!! இன்றைய காலக்கட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை மேற்கொள்ள UPI யை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகரித்து உள்ளதால் பண பரிவர்த்தனை மேற்கொள்ள அதிக அளவில் ஆன்லைன் முறையே தேர்வு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு SBI வங்கிகள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு … Read more

தினசரி டேட்டா தீர்ந்தாலும் இனி கவலையில்லை!! குறைந்த விலையில் ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!!

தினசரி டேட்டா தீர்ந்தாலும் இனி கவலையில்லை!! குறைந்த விலையில் ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்!! அதிக அளவில் பொதுமக்கள் ஸ்மார்ட் போன்களை உபயோகித்து வருகின்றனர். அந்த வகையில் அதன் உபயோகத்திற்காக  இன்டர்நெட் தேவைப்படுகின்றது. அதனை வழங்குவதற்கே பல தனியார் நிறுவனங்கள் அமைப்பு செயல்படுகின்றது.அந்த வகையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ்  ஜியோ புதிய வசதி ஒன்றை தனது பயனாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஜியோ சிம் பயனாளர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்துவருபவர்களுக்கு  அதன் நிறுவனம் புதிய … Read more

இவ்வளவு நாள் தெரியாம போய்விட்டதே!! இ சேவை மையம் தொடங்கினால் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா??

இவ்வளவு நாள் தெரியாம போய்விட்டதே!! இ சேவை மையம் தொடங்கினால் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா?? தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ- சேவை மையம் தொடங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில்முனைவோர்களையும் ஊக்குவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது தான் இந்த இ சேவை மையம். இந்த இ சேவை மையத்தின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு … Read more

பேருந்து சேவை முற்றிலும் பாதிப்பு! மக்கள் அவதி!

Bus service is completely affected! People suffer!

பேருந்து சேவை முற்றிலும் பாதிப்பு! மக்கள் அவதி! அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அது கழகத்தின் தினசரி சராசரி வருவாய் ஆறு கோடியாக உள்ளது. மேலும் இந்நிலையில் டீசல் செலவு மூன்று கோடி ஆகிறது. என்ன நிறுவனங்களுக்கு போக்குவரத்து கழகம் இவ்வாறு வழங்கினால் கட்டண பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது எனவும் கூறுகின்றனர். மேலும் இந்நிலையில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் என்ன நிறுவனங்களுக்கு … Read more

கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!!

கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!! இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல மோட்டார் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக ரூ.100 கோடி வழங்கியுள்ளது. சைனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வடகொரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் வளர்ந்து … Read more

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்!

திருநங்கைகளுக்கு வீடு கட்ட உதவிய அக்க்ஷய்குமார்! ராகவா லாரன்ஸிடம் 1.5 கோடி நிதியுதவி வழங்கினார்! இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அக்‌ஷய்குமார் திருநங்கைகளுக்காக சொந்தமாக வீடுகளை கட்டித் தருவதற்கு 1.5 கோடி பணத்தை இயக்குனர் ராகவா லாரன்ஸ்சிடம் வழங்கினார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான டான்ஸ்களை அறிமுகப்படுத்தியவரும், காஞ்சனா, முனி போன்ற திகில் படங்களை இயக்கிய டைரக்கடர், நடிகர், தயாரிப்பாளர், சமூக சேவகர் போன்ற பன்முகமாக இருக்கும் ராகவா லாரன்ஸ்சிடம் திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒன்றரை கோடி … Read more

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சிம்மை பயன்படுத்தி கொண்டு இருந்தால் உடனடியாக அவற்றை 4ஜி சேவை சிம்’ ஆக மாற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் ஜியோவை அடுத்து இரண்டாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதன்படி தற்போது 3ஜி சேவை நிறுத்தப்படுவதாகவும், எனவே 3ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள ஏர்டெல் … Read more