ஆபாச வீடியோவால் பதறிய MLA!! பணம் பறிப்பு -மாட்டிய பெண்!!

ஆபாச வீடியோவால் பதறிய MLA!! பணம் பறிப்பு -மாட்டிய பெண்!! தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்.இவர் தற்பொழுது பெரியகுளம் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த நிலையில் தான் திமுக எம்எல்ஏவுக்கு ஆபாச வீடியோவை அனுப்பி அவருக்கு மிரட்டல் விடுத்து பணம் பறித்து இருக்கிறார்கள். மாவட்டத்தை காப்பாற்ற வேண்டிய எம்எல்ஏவுக்கு இந்த கதியா என அரசியல் வட்டாரத்தில் முணுமுணுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்எல்ஏ அவர்களின் செல்போனுக்கு ஒரு வீடியோ கால் … Read more

பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! 

பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! இந்தியாவில் தற்போது பல வகையான மோசடி நடந்து வருகிறது. இதில் ஜிபே மூலம் திருடுவது, இணைய வழி புதிய திருட்டுக்கள்  இது போன்று பல திருட்டுக்கள் தினமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது பான் கார்டு திருட்டு புதிதாக உருவாகியுள்ளது. பான்  கார்டுகளை வைத்து உங்களின் வங்கி விவரங்களை அறிந்து கொள்வார்கள் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் … Read more

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!!

Love through pubg game!! Police arrested in Pocso!!

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!! சென்னையில் உள்ள இளைஞருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் கும்பகோணத்தை சேர்ந்த சிறுமி மீது காதல் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர் ஓய்வு நேரத்தில் பப்ஜி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் மூலம் கும்பகோணத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து கடந்த … Read more

செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு!

the-assailant-offered-money-to-buy-a-cell-phone-cyber-crime-police-registered-a-case

செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு! தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்தவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் செல்போன் வாங்க வேண்டும் என நினைத்து அவருடைய வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் தேடியுள்ளார்.அப்போது அதில் ரூ 45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தள்ளுபடியில் ரூ 23 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்திருந்தது.அதனை கண்ட வாலிபர் விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய மர்மநபர் … Read more

மோசடி கும்பலால் அக்கவுண்டில் உள்ள பணம் பறிபோகி விட்டதா? 24 மணி நேரத்தில் பணம் கிடைக்க உடனே இந்த எண்ணை அழையுங்கள்!!!

மோசடி கும்பலால் அக்கவுண்டில் உள்ள பணம் பறிபோகி விட்டதா? 24 மணி நேரத்தில் பணம் கிடைக்க உடனே இந்த எண்ணை அழையுங்கள்!!! தொழில்நுட்பம் வளர்ந்ததால் பல நன்மைகளும் அதற்கேற்றார் போல் தீமைகளும் உண்டாகிறது. அந்த வகையில் தினந்தோறும் பலர் மர்ம கும்பலால், வங்கியில் இருக்கும் பணத்தை பறிகொடுத்து விடுகின்றனர். அவ்வாறு பறிகொடுத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். அவ்வாறு இருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். முதலில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அழைப்பு … Read more

உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்!

Have you cheated your money in an innovative way? Contact this number immediately!

உங்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றிவிட்டார்களா? இந்த எண்ணை உடனடியாக  தொடர்பு கொள்ளுங்கள்! தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்  குற்றங்களிலிருந்து பொதுமக்கள்  எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி சைபர் கிரைம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி இந்தியன் வங்கியில் பொதுமக்களுக்கு  மாவட்ட சைபர் கிரைம் சார்பு  ஆய்வாளர்  P.அழகுபாண்டி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவேற்றம் … Read more

மக்களே உஷார்!! உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:! எச்சரிக்கும் அரசு!

மக்களே உஷார்!!உலாவும் போலி தடுப்பூசி ஆஃப்கள்:!எச்சரிக்கும் அரசு! வலைதளங்களில் போலி கோவின் தடுப்பூசி ஆஃப்களை ஹேக்கர்கள் பரப்பி மக்களின் தகவல்களை திருடி வருவதாகவும்,கீழ்கண்ட ஆப்புகளை மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் கோரத்தாண்டவம் எடுத்திருக்கும் நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை மத்திய அரசு விரைவு படுத்திவருகின்றது.இதனால் மக்களுக்கு விரைவாக தடுப்பூசி சென்றடைய,டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பதிவை பெறும் வகையில் மத்திய அரசு சில வலைதளங்களை வெளியிட்டுள்ளது.ஆனாலும் … Read more

இணையத்தில் பரவிய மனைவியின் அந்தரங்க படங்கள்! அதிர்ச்சியில் கணவர்! நடந்தது என்ன?

இணையத்தில் பரவிய மனைவியின் அந்தரங்க படங்கள்! அதிர்ச்சியில் கணவர்! நடந்தது என்ன? கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நபர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.சமீபத்தில் திருமணமான அந்த வாலிபர் மனைவியை இங்கேயே விட்டுவிட்டு வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த வாலிபரின் கம்ப்யூட்டரில் சில படங்கள் மற்றும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. அதை அந்த வாலிபர் டவுண்லோடு செய்து பார்த்தவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த படங்களில் சமீபத்தில் திருமணமான அவரது மனைவியின் … Read more