தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! இந்த இடங்களுக்கு கூடுதலாக இரண்டு முறை ரயில் சேவை! ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் ஒரே  வாரத்திற்கு இரண்டு முறை விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.இந்த ரயிலானது தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் புறப்பட்டு கேரளம் வழியாக செல்லும்.மீண்டும் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட்,மேற்கு வங்கம்,நாகலாந்து மற்றும் பிகார் வழியாக அஸ்ஸாம் சென்றடையும்.இந்த ரயிலானது இந்தியாவின் அதிக தூரம் … Read more

ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய நடைமுறை அமல்! நீங்களே உங்களுடைய பென்ஷன் முறைய தேர்வு செய்து கொள்ளலாம்!

New procedure for pension scheme! You can choose your own pension system!

ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய நடைமுறை அமல்! நீங்களே உங்களுடைய பென்ஷன் முறைய தேர்வு செய்து கொள்ளலாம்! மத்திய அரசானது கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய  திட்டத்தை ரத்து செய்தது.அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது அதனால் பல்வேறு மாநிலங்களும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஓய்வூதியத்தை பின்பற்றி வருகின்றது.புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு குறைவான சலுகைகள் கிடைப்பதால் மத்திய மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு … Read more

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில்  மீண்டும் பழைய முறையே அமல்!

Good news for pensioners! Once again, the old method is followed by the information released by the government!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ்! இதில்  மீண்டும் பழைய முறையே அமல்! இன்று நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என பேசப்பட்டது.இந்நிலையில் முன்னதாக ராஜஸ்தான் ,சத்தீஸ்கர் ,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்தது.அதன் பிறகு மீண்டும் அந்த மாநிலங்களில்  ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. பழைய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் … Read more

முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு!

Summons sent to the Prime Minister! Action order to appear in court!

முதல்வருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ! கோர்ட்டில் ஆஜராக அதிரடி உத்தரவு! ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கப்பட்டது என புகார் எழுந்தது.இந்த வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் அவருடைய உதவியாளரும்மான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்தவருமான பங்கஜ் மிஸ்ராவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பங்கஜ் மிஸ்ரா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.அதற்கு முன்னதாகவே சுரங்க குத்தகை குற்றச்சாட்டு தொடர்பாக … Read more

இந்தியா முழுவதும் பரவியது அரவிந்த் கெஜ்ரிவாலின் திட்டம்: அதிரடி அறிவிப்புகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக சமீபத்தில் பதவியேற்றார் என்பது தெரிந்ததே. பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு தேசிய கட்சிகளை அவர் வீழ்த்தி மீண்டும் பதவியை பெற்றுள்ளது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் பெண்கள் வாக்குகள் ஒட்டுமொத்தமாக அவருக்கு கிடைத்தது தான் பெண்களுக்கு அவர் பல்வேறு சலுகைகளை வழங்கினார். குறிப்பாக மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பது அனைத்து பெண்களையும் ஒட்டுமொத்தமாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது அரவிந்த் … Read more

தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி தெருவில் கூவிக்கூவி காய்கறி விற்பனை செய்து வருவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பட்காகோன் என்ற தொகுதியின் 3 முறை எம்எல்ஏவாக இருந்த லோக்நாத் மஹ்தோ என்பவர் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றா தேர்தலிலும் போட்டியிட பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரு கவுன்சிலரின் மனைவியே நடமாடும் நகைக்கடை போல் பந்தா செய்து வரும் இந்த … Read more

பாஜக ஆளும் இன்னொரு மாநிலத்திற்கு தேர்தல்! ஆட்சியை இழக்குமா? தக்க வைக்குமா?

பாஜக ஆட்சி செய்த இரண்டு மாநிலங்களான மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய 2 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் முதல்வர் பதவி தொடர்பான இழுபறியால் புதிய அரசு இன்னமும் பதவியேற்கவில்லை. அதேபோல் ஹரியானாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத போதிலும் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சி செய்யும் இன்னொரு மாநிலமான ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான … Read more

பிஜேபி -யில் இணைந்தார் தல தோனி? ஜார்கண்ட் முதல்வர் ஆகிறார்!

தோனி அனைவரும் அறிந்த பெயர். தமிழகத்தில் தல அஜித்திற்கு பிறகு தல என அனைவராலும் அழைக்கபடும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகும். தோனி அரசியலில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, பாஜகவில் இணைந்து புதிய இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சஞ்சய் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில் தோனி பாஜகவில் இணையலாம் என்றும் இது … Read more