மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!!

Census Work Intensity!! Stop all this work!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தீவிரம்!! இனி இந்த பணியெல்லாம் நிறுத்தம்!! ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும். கரோனா பெருந் தொற்றின் காரணமாக சில ஆண்டுகளாக இந்த பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த வகையில் இறுதியாக 2021 ஆம் ஆண்டுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு எப்பொழுது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்பொழுது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் … Read more

இந்த ஆண்டிற்கான TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்த ஆண்டிற்கான TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!! TCS நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Associate Engineer Application Reliability Engineer என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு … Read more

இந்த ஆண்டிற்கான TLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்த ஆண்டிற்கான TLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!! TLC நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Lead Engineer Operations Excellence Application Reliability Engineer என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் … Read more

உச்சம் பெறும் கொரோனா பாதிப்பு! அரசு வெளியிட்ட தகவல்!

The peak of the corona virus! Information released by the government!

உச்சம் பெறும் கொரோனா பாதிப்பு! அரசு வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மற்றும் கல்விகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகளும் போட்டி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிப்படைந்தது. அனைத்து பகுதிகளுக்குமான போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்த இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

Information released by Chennai Meteorological Department! Heavy rain in these places!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்த இடங்களில் வெளுத்து வாங்கும் கனமழை! கடந்த டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு தென்கிழக்கு பகுதிளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஓரிரு நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றது.மேலும் அவை புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுவை,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது. அதன்  காரணமக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

தேர்தல் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு!

Announcement made by the Election Board! Publication of the final list of voters!

தேர்தல் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு! தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள,வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி வெளியிடப்பட்டது. அதில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது,அதிலுள்ள விவரங்களைத் திருத்துவது,நீக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கான ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. டிசம்பர் எட்டாம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற பணிகள் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக அளிக்கப்பட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Information released by Chennai Meteorological Department! Chance of rain in Tamil Nadu!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கக்கடல் தென் கிழக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றது.அப்போது தமிழகம், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவித்த மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பொதுவாக வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் … Read more

கிறிஸ்துவர்களுக்கே தெரியாத உண்மை! இயேசுவின்  பிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்!

Christians do not know the truth! Learn about the birth of Jesus!

கிறிஸ்துவர்களுக்கே தெரியாத உண்மை! இயேசுவின்  பிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்! உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் இணைந்து கொண்டாடும் பண்டிகை என்றாலே அது கிறிஸ்துமஸ் தான்.டிசம்பர் மாதம் முதலில் இருந்தே நமக்கு நினைவில் வந்து அதற்காக தயாராகும் பண்டிகைகளில் ஒன்றாக இருப்பதும் கிறிஸ்துமஸ் என அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றியும் இயேசு பிறப்பு பற்றியும் இந்த பதிவின் மூலம் காணலாம். ரோம அரசின் எல்லைக்குள் அடங்கிய வட இஸ்ரவேல் பகுதியிலுள்ள நாசரேத் என்னும் ஒரு … Read more

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி!

Ban on flights from Chennai to this place! Passengers suffer!

சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து! பயணிகள் கடும் அவதி! சென்னை விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது அதனால் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ,அந்தமானில் இருந்து சென்னைக்கு வரும் 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாகவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4 ஆம் தேதி வரை,15 … Read more

சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Air service to Chennai again from this country! Happy travelers!

சென்னைக்கு  மீண்டும் இந்த நாட்டில் இருந்து விமான சேவை தொடக்கம்! மகிழ்ச்சியில் பயணிகள்! இலங்கை அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வரும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கை.அதில் இருந்து மீள்வதற்காக இந்த விமான … Read more