ரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?

Radisson hotel owner committed suicide by poisoning? What is the mystery behind?

ரேடிசன் ஹோட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை? பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன! சில மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் உள்ள கட்டிடங்கள் சிஆர்சி அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது என வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து ரேடிசன் ப்ளூ நிறுவனம் ஆனது 1100 சதுர அடியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், இரண்டு மாதங்களுக்குள் அந்நிறுவனமே கட்டிடங்களை இடித்து தகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இவ்வாறு அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால் மாசு கட்டுப்பாடு … Read more

மைனராக இருப்பவர்கள் இப்படி உடலுறவு வைத்தால் வழக்கு இல்லை! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

There is no case if minors have sex like this! Action order of the High Court!

மைனராக இருப்பவர்கள் இப்படி உடலுறவு வைத்தால் வழக்கு இல்லை! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தண்டிக்கும் விதமாக போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த போக்சோ சட்டத்தில் எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. பாலியல் ரீதியாக புகார் அளிக்கும் அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் வருவர். இதற்கு மாறாக டெல்லியில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்று கூறியுள்ளனர். டெல்லியில் … Read more

மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்!

The husband who sold his wife in a bargain! Shocked bride!

மனைவியை பேரம் பேசி விற்ற கணவர்! அதிர்ச்சியில் உறைந்த புதுமணப்பெண்! பெண்கள் சிலர் ஒருவரை பற்றி அறியாமல் காதலித்து விடுகின்றனர். திருமணத்திற்கு பின்பு தான் அவர்களின் சுயரூபமே வெளிவருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பெற்றோர் பார்த்து திருமணம் முடிக்கும் சில ஆண்களும் அவ்வாறு தான் உள்ளார்கள். கல்யாணம் முடியும் வரை நல்லவர்களாகவே தங்களை பாவித்து கொண்டு திருமண முடிந்ததும் அவர்களின் சுயரூபம் வெளிவந்து விடுகிறது. பல இடங்களிலும் தற்பொழுது வரை வரதட்சணை கொடுமை இருந்து … Read more

மகள் தந்தை பாசத்திற்கு இளம் குழந்தை நரபலி! டெல்லியில் நடந்த விபரீதம்! 

young-child-human-sacrifice-to-bring-dead-father-alive

மகள் தந்தை பாசத்திற்கு இளம் குழந்தை நரபலி! டெல்லியில் நடந்த விபரீதம்!  டெல்லியின் கிழக்கு பகுதியை சேர்ந்த பெண் jஒருவர் தந்தையின் மீது  அதிக அன்பு வைத்துள்ளார்.அவரது தந்தை எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார்.இறந்த தந்தையை  உயிருடன் கொண்டுவர ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார்.அதில்,இரண்டு மாதம் ஆன பெண் குழந்தையை நரபலி கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.இவரும் அவர் பேச்சை கேட்டு இரண்டு வயது குழந்தையை கடத்தி உள்ளார். குழந்தையை பறிகொடுத்த குழந்தையின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்தனர்.அதனையடுத்து குழந்தையை … Read more

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை..மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு! அரசின் அடுத்தடுத்த நடவடிக்கை!

Work from home for private company employees...sudden impact in the state! The next action of the government!

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை..மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு! அரசின் அடுத்தடுத்த நடவடிக்கை! இந்தியாவில் காற்று மாசுபாட்டில் டெல்லி  தான் முதலிடத்தில் உள்ளது. இந்த தீபாவளி பண்டிகை ஒட்டி டெல்லியை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாடு முதல் இடத்தை வகித்தது. இந்நிலையில் மீண்டும் டெல்லியே முதலிடத்தை பிடித்துள்ளது. காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.அந்தவகையில் ஓர் காற்று நல்ல தரத்தில் இருக்கிறது என்றால் சராசரியாக 0-50 AQI என்ற அளவில் இருக்க வேண்டும். … Read more

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! விமானியின் கவனத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு!

Sudden fire accident in Indigo flight! Avoid loss of life by the attention of the pilot!

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து! விமானியின் கவனத்தால் உயிர்சேதம் தவிர்ப்பு! நேற்று இரவு டெல்லியில் இருந்து பெங்களூர்க்கு இண்டிகோ 6இ-2131 விமானம் புறப்பட்டது.அந்த விமானத்தில் மொத்தம் 184பேர் இருந்தனர் அதில் 177 பேர் பயணிகள் மற்றும் மீதமுள்ள 7 பேர் விமானப் பயணிகள் எனவும் கூறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே வலது என்ஜினில் தீப்பொறி கிளம்பியது. அதனை கண்ட விமானி டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினார்.அதனை தொடர்ந்து விமான நிலையத்தில் அவசரநிலை … Read more

நாடு முன்னேற ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அச்சிடுக! முதல்வர் மோடிக்கு கொடுத்த ரெக்வெஸ்ட் லெட்டர்!

Print Lakshmi's image on the currency notes for the country to progress! Request letter given to Chief Minister Modi!

நாடு முன்னேற ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அச்சிடுக! முதல்வர் மோடிக்கு கொடுத்த ரெக்வெஸ்ட் லெட்டர்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ராவால் இரு தினங்களுக்கு முன்பு இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை சேர்த்து அச்சடிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். தற்பொழுது இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சடைந்து வருவதாகவும், கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே அதில் இருந்து மீள முடியும் என்ற வகையில் இவர் கூறியிருந்தார். இவர் கூறியது பாஜகவிற்கு … Read more

காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! அக்டோபர் 24-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருக்கும் நிலையில் டெல்லியில் பட்டாசு விற்கவும்,பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளதாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி … Read more

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்!

Attention fifth and eighth graders! Passing this test is mandatory!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்! அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.அதன் அடிப்படையில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் உள்ள தீவிரத்தன்மை தொடக்க வகுப்புகளில் இருந்தே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லி அரசானது செயல்பட்டு வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரியிலான மாணவர்கள் … Read more

இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Natural gas hike from today! Motorists shocked!

இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! மின்சார வாகனங்களுக்கு தற்போது அரசு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகின்றது.டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆத்மி அரசு எடுத்து வருகின்றது.இந்நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகின்றது. அதனால் சுற்றுப்புற சூழலில் காற்று மாசை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அவற்றுக்கு மாற்றாக … Read more