ஒரே ஒரு மீனின் விலை மட்டும் 1.87 லட்சம்.. மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!!

The price of just one fish is 1.87 lakhs.. The jackpot hit for the fisherman..!!

ஒரே ஒரு மீனின் விலை மட்டும் 1.87 லட்சம்.. மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!! தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட துறைமுகத்திற்கு தினமும் ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் வந்து மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள். இவர்கள் தவிர நிறைய மீன் வியாபாரிகளும் மீன்களை வாங்கி ஏலத்தில் விடுவது வழக்கம். இந்த ஏலத்தை காணவே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், அதிராம்பட்டினம் கரையூரை சேர்ந்த மீனவர் ரவி இந்த ஏலம் மூலம் லட்சாதிபதியாகியுள்ளார். சமீபத்தில் இவரின் … Read more

விபத்தில் கை துண்டிக்கப்பட்ட பெண்! 1 மணி நேரத்தில் பட்டுகோட்டை – திருச்சி! தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு

pattukkottai ambulance driver reached 1 hour in trichy

விபத்தில் கை துண்டிக்கப்பட்ட பெண்! 1 மணி நேரத்தில் பட்டுகோட்டை – திருச்சி! தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு விபத்தில் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட நிலையில்- படுகாயம் அடைந்த பெண் மற்றும் துண்டிக்கப்பட்ட பெண்ணின் கை ஆகியவற்றை பட்டுக்கோட்டையில் இருந்து 100 கிலோமீட்டர் தூரம் தள்ளியுள்ள திருச்சி மருத்துவமனைக்கு 1 மணி நேரம் 5 நிமிடத்தில் கொண்டு சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் … Read more

செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு!

the-assailant-offered-money-to-buy-a-cell-phone-cyber-crime-police-registered-a-case

செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு! தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்தவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் செல்போன் வாங்க வேண்டும் என நினைத்து அவருடைய வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் தேடியுள்ளார்.அப்போது அதில் ரூ 45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தள்ளுபடியில் ரூ 23 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்திருந்தது.அதனை கண்ட வாலிபர் விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய மர்மநபர் … Read more

பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

The teenager who threatened the girl and had fun! Shocking facts revealed in the police investigation!

பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா(22).இவருக்கு தாய் மற்றும் தந்தை இல்லாததால் அவருடைய அத்தை மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகின்றார்.இவர் மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கும்பகோணம் துக்காம் பாளையம் தெருவை சேர்ந்த தியாகராஜன்(27) என்பவர் ஸ்வேதா வேலை செய்யும் இடத்திற்கு அடிக்கடி சென்று வருவார்.அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.இதனையடுத்து … Read more

மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு!

Cleanliness worker who became a doctor in the hospital! Life is not guaranteed patients allegation!

மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு! தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த பிறகு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு டிரிப்ஸ் போட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அப்போது செவிலியருக்கு பதிலாக மருத்துவமனையில் சுகாதார மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த … Read more

இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து! ஓட்டுநர் கவலைக்கிடம்!  

Two government buses collide head-on, fatal accident! The driver is worried!

இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து! ஓட்டுநர் கவலைக்கிடம்! தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நேற்று சென்னைக்கு ஒரு அரசு பேருந்து  சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணத்திற்கு  அரசு பேருந்து ஓன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு பேருந்துக்களும்  நேருக்கு நேர் மோதியது.அதில் ஒரு பேருந்து  நிலைதடுமாறி திருப்பனந்தாள் ஊருடையப்பர் கோவில் எதிரே உள்ள மனோகரன் என்பவருடைய  வீட்டின் சுவர் மீது மோதியது. அதில் பேருந்தும் வீட்டின் சுவரும் சேதமடைந்துள்ளது. அந்த … Read more

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை !

Car, motorcycle and scooter collide head-on accident! One victim, three intensive care!

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை ! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் தஞ்சை மாவட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரதின் நண்பர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் கோபிநாத். இவர்கள் மூவரும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்ளை கோபிநாத் இயக்கினார். இதனையடுத்து இவர்கள் மூவரும் அற்புதபுரம் சோதனை … Read more

நகைக்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்த மர்ம நபர்கள்! ஏமார்ந்து போன மூதாட்டி!

Mysterious people gave stones instead of jewelry! Crazy old lady!

நகைக்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்த மர்ம நபர்கள்! ஏமார்ந்து போன மூதாட்டி! தஞ்சாவூர் மாவட்டம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரதின்  மனைவி சரஸ்வதி (65). இவர் வெளியில் சென்று விட்டு ஏ ஓ ஏ நகரில் நடைமேடையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் சில மர்மநபர்கள்   நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மூதாட்டியை நிறுத்தி பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர். இந்த பகுதியில் வழக்கமாக வழிப்பறி திருட்டு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழும் என்றும்  அந்த … Read more

ஆற்றில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்!

A man's body was found in a rotten state in the river! Area people in fear!

ஆற்றில் அழுகிய  நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு! அச்சத்தில் பகுதி மக்கள்! தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே செய்யாமங்கலம் தனியார் செங்கல் கானாவாய் அருகில் காவிரி ஆறு ஒன்று உள்ளது. அதன் தென்கரையில் சடலம் ஒன்று கிடைப்பதாக அப்பகுதி மக்கள் பாரத் பாதுகாப்பு குடி விஏஓ கருணாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில்  விரைந்து வந்த விஏஓ   போலீசார்களுக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்    சோதனை செய்தபோது … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 ரூபாய்காக இருவர் தாக்கி கொண்ட சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The incident in Thanjavur district where two people attacked for 500 rupees! A lot of excitement in the area!

தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 ரூபாய்காக இருவர் தாக்கி கொண்ட சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (42). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். சண்முகம் பண கஷ்டத்தில் இருந்து வந்தார் இந்நிலையில் சண்முகம்  பூதலூர் சந்துரு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் இமானுவேல் என்பவரிடம் 500 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். மேலும் இமானுவேலு கடன் பணத்தை  சண்முகத்திடம்  கேட்ட பொழுது சண்முகம் பணம் தற்பொழுது இல்லை … Read more