காவலர் பணியை தூக்கியெறிந்து ஆட்டுப்பண்ணையில் சாதித்த இளைஞர்..!!

The youth who succeeded in the goat farm after abandoning the guard job..!!

காவலர் பணியை தூக்கியெறிந்து ஆட்டுப்பண்ணையில் சாதித்த இளைஞர்..!! தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார் கடந்த 2009ஆம் ஆண்டு காவலர் தேர்வெழுதி இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில், வேலைப்பளு தான் அதிகரித்ததே தவிர சம்பளத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்ததாம். இதனால் சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்த சதீஷ் அவர் வேலையை விட்டுள்ளார். அதனை தொடர்ந்து இவர் காவலர் என்பதால் உடற்பயிற்சி கூடம் வைக்கலாமென … Read more

ஒரே ஒரு மீனின் விலை மட்டும் 1.87 லட்சம்.. மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!!

The price of just one fish is 1.87 lakhs.. The jackpot hit for the fisherman..!!

ஒரே ஒரு மீனின் விலை மட்டும் 1.87 லட்சம்.. மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!! தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட துறைமுகத்திற்கு தினமும் ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் வந்து மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள். இவர்கள் தவிர நிறைய மீன் வியாபாரிகளும் மீன்களை வாங்கி ஏலத்தில் விடுவது வழக்கம். இந்த ஏலத்தை காணவே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், அதிராம்பட்டினம் கரையூரை சேர்ந்த மீனவர் ரவி இந்த ஏலம் மூலம் லட்சாதிபதியாகியுள்ளார். சமீபத்தில் இவரின் … Read more

மாமன்னன் ராஜராஜ சிவனின் சதய விழா!!! இன்று முதல் கோலாகலமாக தொடக்கம்!!!

மாமன்னன் ராஜராஜ சிவனின் சதய விழா!!! இன்று முதல் கோலாகலமாக தொடக்கம்!!! தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா இன்று(அக்டோபர்24) தொடங்கியுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்கள் இதே நாளில் முடி சூடிக் கொண்டார். இதை கொண்டாடும் விதமாக மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாள் தினத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் அவர்களின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. … Read more

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!!

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!! தஞ்சை மாவட்டம் பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 15ம் தேதி கோலகலமாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக அளவில் புகழ் பெற்றுள்ள பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி கலைவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி … Read more

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!! தஞ்சை மாவட்டத்தில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் அக்டோபர் மாதம் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் இராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா அக்டோபர் மாதம் 25ம் தேதி கெண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு இன்று(அக்டோபர்11) தஞ்சை பெரிய கோயிலில் … Read more

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சார்ஜ் போட்டபடியே செல் போன் பேசிய பெண் ஒருவர் செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தில் 32 வயதான கோகிலா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது 9 வயது … Read more

விபத்தில் கை துண்டிக்கப்பட்ட பெண்! 1 மணி நேரத்தில் பட்டுகோட்டை – திருச்சி! தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு

pattukkottai ambulance driver reached 1 hour in trichy

விபத்தில் கை துண்டிக்கப்பட்ட பெண்! 1 மணி நேரத்தில் பட்டுகோட்டை – திருச்சி! தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு விபத்தில் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட நிலையில்- படுகாயம் அடைந்த பெண் மற்றும் துண்டிக்கப்பட்ட பெண்ணின் கை ஆகியவற்றை பட்டுக்கோட்டையில் இருந்து 100 கிலோமீட்டர் தூரம் தள்ளியுள்ள திருச்சி மருத்துவமனைக்கு 1 மணி நேரம் 5 நிமிடத்தில் கொண்டு சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் … Read more

பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்

பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கருப்பு கொடியுடன் வயலில் இறங்கி வந்து பொக்கலைன் இயந்திரங்களை சிறை பிடித்து வயல்களை அழிக்க விடமாட்டோம் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கண்டியூர் கல்யாணபுரம் ஒன்றாம் சேத்தி கீழ திருப்பந்துருத்தி உள்ளிட்ட கிராமங்களில் முக்கனிகளான மா,பலா,வாழை மற்றும் நெல் தென்னை வெற்றிலை சாகுபடி … Read more

செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு!

the-assailant-offered-money-to-buy-a-cell-phone-cyber-crime-police-registered-a-case

செல்போன் வாங்கி தருவதாக பணத்தை ஆட்டைய போட்ட ஆசாமி! சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு! தஞ்சை ரெட்டிபாளையம் சாலையை சேர்ந்தவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர் செல்போன் வாங்க வேண்டும் என நினைத்து அவருடைய வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் தேடியுள்ளார்.அப்போது அதில் ரூ 45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தள்ளுபடியில் ரூ 23 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் வந்திருந்தது.அதனை கண்ட வாலிபர் விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அதில் பேசிய மர்மநபர் … Read more

மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு!

Cleanliness worker who became a doctor in the hospital! Life is not guaranteed patients allegation!

மருத்துவமனையில் மருத்துவராக மாறிய தூய்மை பணியாளர் பெண்! உயிருக்கு உத்தரவாதம் இல்லை நோயாளிகள் குற்றச்சாட்டு! தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவர் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த பிறகு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு டிரிப்ஸ் போட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அப்போது செவிலியருக்கு பதிலாக மருத்துவமனையில் சுகாதார மற்றும் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த … Read more