தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா! மாணவர் சங்கத் தலைவர் கைது!

தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா!  மாணவர் சங்கத் தலைவர் கைது! தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதற்காக வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவரை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் படித்த மாணவராக பட்டம் பெற வந்திருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கோ.அரவிந்தசாமி என்பவரை … Read more

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்! உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் வரும் 1 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, ஒரு லட்சம் பேருக்குமேல் பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அலுவலர்களுடன் தேரோடும் ராஜா வீதிகளில் ஆய்வு. உலகப் பாரம்பரிய சின்னமாக போற்றப்படும் தஞ்சை பெரிய கோயிலில் 18 நாள் சித்திரை திருவிழா 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது … Read more

தியாகராஜ ஆராதனை விழா.. இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

தியாகராஜரின் 176-வது ஆராதனை விழாவை முன்னிட்டு இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். தற்போது 176ம் ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். தினமும் காலை தொடங்கி இரவு வரை பல இசைகலைஞர்கள்தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விழாவின்முக்கிய நிகழ்வான ஆராதனை விழா … Read more

வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி போலீசார் வளைத்து கைது 

thanjavur

வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி போலீசார் வளைத்து கைது தஞ்சை மாவட்டம் பள்ளி அக்காரம் வாலிபர் கொலை வழக்கில் மறைந்திருந்த குற்றவாளிகளை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர் தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை முன்பு கடந்த 18-ம் தேதி பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த பட்டதாரி வாலிபர் பிரேம்(31) என்பவரை வெட்டி கொலை கொலை செய்தனர். இந்த வழக்கில் இறந்துபோன பிரேம் அண்ணன் முத்து … Read more

மின் பராமரிப்பாளரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!..

Life lost due to negligence of electrical maintenance!!..

மின் பராமரிப்பாளரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்!!.. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே  வேம்பக்குடி  கிராமத்தில் வசித்து வந்தவர் மதன். இவருடைய வயது 24. இவர் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணிமுடிந்த பிறகு  இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது  விடாது மழை பெய்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு நிழல் கூடத்தில் நின்றிருந்தார்.மழை விடப் போவதில்லை என்று அறிந்து வீட்டிற்கு சென்று விடலாம் … Read more

தஞ்சையில் கையும் களவுமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன்!!

Motorcycle thief caught red-handed in Tanjore!!

தஞ்சையில் கையும் களவுமாக மாட்டிய மோட்டார் சைக்கிள் திருடன்!! தஞ்சையை அடுத்த ராவுத்தா பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 42. இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உணவு உண்பதற்காக மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே  சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து  வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. அதிர்ச்சியடைந்த  ரமேஷ் அக்கம் பக்கம் தேடி உள்ளார். எங்கு தேடியும் அவரது மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. அப்பொழுது தான் தெரிந்தது … Read more