அனைத்து பள்ளிகளிலும் நாளை கட்டாயம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Compulsory in all schools tomorrow!! Action announcement issued by the Department of School Education!!

அனைத்து பள்ளிகளிலும் நாளை கட்டாயம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் திறப்பது போல, ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று முடிவு செய்தது. ஆனால் வெயிலின் தாக்கம் சிறிதும் குறையாததன் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி முதலில் ஜூன் ஏழாம் தேதி என்று அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மீண்டும் திறக்கும் தேதி மாற்றப்பட்டு இறுதியாக ஜூன் … Read more

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!!

Popcorn Pepsi Combo for 99!! Great announcement in theater!!

99 க்கு பாப்கான் பெப்சி காம்போ!! தியேட்டரில் சூப்பரான அறிவிப்பு!! இப்பொழுது இருக்கும் நிலைமையில், எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு ஜிஎஸ்டி தொகையை மக்கள் அனைவரும் செலுத்தி வருகின்றனர். மக்கள் அன்றாடப் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, அத்தியாவசியப் பொருட்களான பால் முதலிய பொருட்களைத் தவிர நாம் தினமும் வாங்க கூடிய அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி என்னபடும் வரியை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். திரையரங்குகளில் விற்கப்பட கூடிய உணவுப் பொருட்களில் ஜிஎஸ்டி வரி … Read more

பொது அதிகார பத்திரப்பதிவுக்கு 1% கட்டணம்!! இந்த உயர்வை திரும்ப பெற கோரிக்கை!!

1% Fee for Public Authority Deed Registration!! Request to withdraw this raise!!

பொது அதிகார பத்திரப்பதிவுக்கு 1% கட்டணம்!! இந்த உயர்வை திரும்ப பெற கோரிக்கை!! தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 … Read more

தக்காளியின் விலை குறைந்தது!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

The price of tomatoes has dropped!! Happy news for public!!

தக்காளியின் விலை குறைந்தது!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை எதிரப்பார்க்காத வண்ணம் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது நூறு ரூபாய்க்கும் அதிகமாக  விற்று வருகிறது. மக்கள் இந்த விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று தந்திருக்கிறது. அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள … Read more

பான் கார்டை எப்போதும் பத்திரமாக வைத்திருங்கள்!! இல்லை என்றால் இப்படியும் நடக்கலாம்!!

பான் கார்டை எப்போதும் பத்திரமாக வைத்திருங்கள்!! இல்லை என்றால் இப்படியும் நடக்கலாம்!! தற்போது அனைவரிடமும் பான் கார்டு வந்துள்ளது. பான் கார்டு இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரிடமும் இந்த பான் கார்டு ஆனது எப்பொழுதும் இருந்த வண்ணமே இருக்கிறது. எனவே அடுத்தவர்கள் பான் கார்டை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் அதிலிருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். வங்கி சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் பான் கார்டையே … Read more

மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

A referendum should be held on alcohol prohibition!! Anbumani Ramadoss request!!

மதுவிலக்கு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!! தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில், முதலில் தமிழ்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்தி விட்டு அதன் பிறகு தான் இதற்கான முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனரான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா?   தமிழ்நாட்டில்  மதுக்கடைகளின் மது விற்பனை … Read more

வந்தே பாரத் ரயில்களின் நேரம் இதுதான்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!!

This is the time for Vande Bharat trains!! Information released by Southern Railway!!

வந்தே பாரத் ரயில்களின் நேரம் இதுதான்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!! தற்போது இந்தியாவின் பல்வேறு மாநில வழித்தடங்களிலும் இந்த “வந்தே பாரத்” ரயில் இயக்கம் துவங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலானது இந்த மாதத்தின் இறுதிக்குள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரை ஒரு ரயிலும் மற்றும் சென்னை – கோயம்புத்தூர் இடையே ஒரு ரயிலும் என … Read more

மீண்டும் புதிர் போட்ட அண்ணாமலை!! டெல்லிக்கு திடீர் பயணம்!!

Annamalai puzzled again!! Sudden trip to Delhi!!

மீண்டும் புதிர் போட்ட அண்ணாமலை!! டெல்லிக்கு திடீர் பயணம்!! தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திடீரென்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இன்று காலை 7 மணி அளவில் டெல்லிக்கு சென்று விட்டார். இவர் திடீரென்று டெல்லிக்கு சென்றதற்கு காரணம் தெரியவில்லை. இவருக்கு முன்புதான் தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் ஐந்து நாட்கள் தங்கி இருந்தார். அங்கு அவர் மத்திய மந்திரி அமித்ஷா, மத்திய அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட பலரை சந்தித்து விட்டு நேற்று … Read more

திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் மீது குண்டு வீச்சு!! தன் வளர்ச்சியை பிடிக்காதவரின் சதி என்று உருக்கம்!!

DMK MLA Bomb on Ayyappan!! Melting is the plot of someone who doesn't like his growth!!

திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் மீது குண்டு வீச்சு!! தன் வளர்ச்சியை பிடிக்காதவரின் சதி என்று உருக்கம்!! 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆவார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அங்கு ஒரு மர்ம நபர் இவர் மீது பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார். ஆனால் இவருக்கு எந்தக் காயமும் … Read more

மீண்டும் தொடரும் கனமழையால் மாநில மக்கள் அவதி!! வானிலை மையம் புதிய அறிவிப்பு!!

The people of the state are suffering due to the continuous heavy rain!! Weather Center New Notification!!

மீண்டும் தொடரும் கனமழையால் மாநில மக்கள் அவதி!! வானிலை மையம் புதிய அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளத்காக தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை … Read more