வந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா?

Vande Bharat train service to start on August 6!! Super news released!!

வந்தே பாரத் ரயிலின் புதிய பரிமாணம்!! எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா? நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வந்தே பார்த் ரயிலானது நீண்ட தூரம் செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயன்படுகிறது. அதாவது, சென்னை-கோவை செல்வதற்கு சாதாரண ரயிலில் 8 மணிநேரம் ஆகும் பட்சத்தில், வந்தே பாரத் ரயிலானது 5.30 மணி நேரங்களிலேயே சென்றடைகிறது. இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது தெற்கு … Read more

இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!!

"Tamil Nadu Day" celebration begins today!! A great performance!!

இன்று “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம் துவக்கம்!! கோலாகலமாக அரங்கேறியது!! பல ஆண்டுகளுக்கு முன்னர் நமது மாநிலத்தின் பெயரானது சென்னை மாகாணம், மெட்ராஸ் மாகாணம், மதராஸ் மாகாணம் என்று இருந்தது.இதனையடுத்து தமிழகத்திற்கு பல பெயர்கள் எழுந்தது. நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்து மாநிலங்களும் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு, கர்நாடாகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் ஒன்றாம் தேதியை மாநில உருவாக்க நாளாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் சென்னை மாகாணத்தில் தமிழக மக்கள் அதிக அளவில் இருந்த பகுதிகள் புதிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டது. … Read more

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!!

Girl's left arm broken during delivery!! Busy in the hospital!!

பிரசவத்தின் போது பெண் குழந்தையின் இடது கை உடைந்த சம்பவம்!! மருத்துவமனையில் பரபரப்பு!! செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொடூர் பகுதியில் வசித்து வருபவர் தான் துரை ஆவார். இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயஸ்ரீ என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே, ஜெயஸ்ரீ கற்பமாக இருந்ததை அடுத்து இவர் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு … Read more

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!!

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!!

“தமிழ்நாடு நாள்” விழா கொண்டாட்டம்!! நாளை மாபெரும் பேரணி!! தமிழகம் முழுவதும் நாளை “தமிழ்நாடு நாள்” வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. சென்ற ஆண்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு நாள் விழா, தமிழகம், மாபெரும் பேரணி, தமிழக அரசு, மாணவர்கள்,கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த “தமிழ்நாடு நாள்” விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியின் மூலமாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு … Read more

நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு வெளியீடு!!

Terms and conditions for receiving the award for good writer!! Tamil Nadu Govt Publication!!

நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு வெளியீடு!! ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களிலும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விதிமுறைகளை தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 386 ஆசிரியர்களுக்கு இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு … Read more

இனி ரேஷன் கடைகளில் இது இல்லை!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

It is not available in ration shops anymore!! Tamil Nadu Government Released Action Notification!!

இனி ரேஷன் கடைகளில் இது இல்லை!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று தான் ரேஷன் அட்டை. இதன் மூலமாக மக்கள் ஏராளமான சலுகைகளை அரசிடம் இருந்து பெற்று வருகின்றனர். மேலும், இப்போது இருக்கும் சூழலில் விலைவாசி உயர்வால் மளிகை பொருட்களும், காய்கறிகளில் தக்காளியும் தற்போது ரேஷனிலேயே வழங்கப்பட்டு வருகிறது. கரோனா காலங்களில் வடமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், தான் … Read more

மாணவ மாணவிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!

A happy news for students!! The announcement issued by the Department of School Education!!

மாணவ மாணவிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக அனைத்து பள்ளிகளிலும் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டு ஜூன் மாதம் பன்னிரெண்டாம் தேதி ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், ஜூன் 14 ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்து அனைத்து அரசு பள்ளி மாணவ, … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்!! இன்று முதல் விற்பனைக்கு!!

Super news for ration card holders!! On sale starting today!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் நியூஸ்!! இன்று முதல் விற்பனைக்கு!! தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் காய்கறிகளின் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் இக்கட்டில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உயர்ந்து வரும் இந்த உணவுப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் பத்து ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் உளுத்தம் பருப்பை வழங்குவதற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் … Read more

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!

Chief Minister Stalin showered floral tributes on the occasion of Kamaraj's birthday!!

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!! தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். எனவே, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்களான பொன்முடி மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of rain in Tamil Nadu!! Chennai Meteorological Center Announcement!!

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழையால் வெள்ளபெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மழை பெய்வது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசையில் காற்றின் வேகம் மாற இருக்கிறது. எனவே, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் … Read more