Breaking: மாண்டஸ் புயல் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட நிவாரணம்!

Storm relief for whom? Important information released by the minister!

Breaking: மாண்டஸ் புயல் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட நிவாரணம்! வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலமானது வலுப்பெற்று மாண்டஸ் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டனர். அதேபோல இந்த புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வந்தது. மேலும் இந்த … Read more

வனத்துறை தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு! தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Attention forest department exam takers! Important information released by the Tamil Nadu Selection Board!

வனத்துறை தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு! தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று மாண்ட சென்ற புயலாக உருமாறி பல இடங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நேற்று இரவு இந்த மாண்டஸ் புயல் ஆனது பாண்டிச்சேரி மற்றும் ஸ்ரீஹரி போட்டோவிற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனை ஒட்டி கனமழை பெய்ய இருப்பதால் சென்னை விழுப்புரம் கடலூர் திருவள்ளூர் கொடைக்கானல் சேலம் … Read more

கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Heavy rain echoes: Holidays for polytechnic colleges in Tamil Nadu! The official announcement is out!

கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு! பருவமழை காரணமாக சில மாதங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் சென்ற புயல் உருவாகியுள்ளது.இதனால் காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. இன்று மான்டஸ் புயலானது புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்ததை எடுத்து நாளையும் கன மழை பெய்யக்கூடும் என்பதால் … Read more

Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்! 

Breaking: Outbound travelers beware! Important information about the operation of buses!

Breaking: வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! பேருந்துகள் இயக்கம் குறித்து முக்கிய தகவல்! தற்பொழுது மாண்டஸ் புயல் தாக்கத்தினால் புயல் உருவாகி பல மாவட்டங்களின் கனத்த மழை பெய்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை காரணமாக பேருந்துகள் மற்றும் விமானம் இயக்கத்திற்கு தடை செய்து உத்தரவிட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி காஞ்சிபுரம் சேலம் தர்மபுரி நாமக்கல் கரூர் திருச்சி அதிக கன மழை காரணமாகவும் … Read more

கனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்! 

Heavy rain echo! Damage to the special path of the disabled!

கனமழை எதிரொலி! மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பாதை சேதம்! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அனைவரும் சென்று கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் மணல் பரப்பில் சென்று கடலை அருகில் இருந்து பார்க்கும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு பாதை அமைக்கப்பட்டது. வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் இந்த பாதை அமைக்கப்பட்டது.இந்த பாதை சுமார் 300 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் உள்ளது.கான்கிரீட் போடாமல் மரப்பலகையால் ரூ … Read more

இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

Ban on running buses in this river district! Action order issued by the government!

இந்த ஆறு மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அதனை தொடர்ந்து நேற்று புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினமே நள்ளிரவு சுமார் 3 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.மாண்டஸ் என்று பெயர் பெற்ற இந்த புயல் கரையை நோக்கி மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டு … Read more

தமிழக அரசு வழங்கும் ஊதிய உயர்வு பணி நிரந்தரம்? பகுதி நேர ஆசிரியர்களுக்காக பறந்த  கோரிக்கை!

Tamil Nadu government's salary hike is permanent? Soaring demand for part-time teachers!

தமிழக அரசு வழங்கும் ஊதிய உயர்வு பணி நிரந்தரம்? பகுதி நேர ஆசிரியர்களுக்காக பறந்த  கோரிக்கை! பகுதி நேர ஆசிரியர்களின் பல நாள் கோரிக்கையாக இருப்பது பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு இது குறித்து பல கோரிக்கைகளை வைத்து வந்தும் தமிழக அரசு சிறிதும் கண்டு கொள்ளவில்லை. அரசாணைப்படி புதிய உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டாலும் அது செயல்பாட்டுக்கு வருவதில்லை. இது குறித்து சீமான் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் பள்ளிகளில் … Read more

கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு!

Cancellation of free bus.. Increase in fare? The Tamil Nadu government will give a shock!

கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழக அரசு! திமுக ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் பல பொருள்களின் விலையை உயர்த்தியதில் முதலாவதாக பால் விலை உயர்வு மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மின்கட்டணம் உயர்வு, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதும்  மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதளவில் புரட்டி போட வைத்துள்ளது. இவ்வாறு இருக்கும் சூழலில் போக்குவரத்து துறையானது அதீத கடனில் செல்வதால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என்று … Read more

ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளுடன் கைகோர்த்த கவர்னர்! தடை மசோதாவிற்கு காலம் தாழ்த்தும் திட்டம் அம்பலம்!

The governor joined hands with online gambling executives! The plan to reduce the time limit for the prohibition bill is exposed!

ஆன்லைன் சூதாட்ட நிர்வாகிகளுடன் கைகோர்த்த கவர்னர்! தடை மசோதாவிற்கு காலம் தாழ்த்தும் திட்டம் அம்பலம்! தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல தற்கொலைகள் அடுத்தடுத்து நடந்து வருவதையொட்டி தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை செய்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதா காலவதி ஆகிய நிலையில் தற்போது வரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வருகிறார். இதனை பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து … Read more

பொதுமக்கள் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு குறித்து முக்கிய தகவல்! 

Public attention! Important Information about Aadhaar Linking with Electricity!

பொதுமக்கள் கவனத்திற்கு! மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு குறித்து முக்கிய தகவல்! இலவச மானியம் மின்சாரம் பெறுவதில் ஒழுங்கு முறையை கொண்டு வருவதற்காகவும், முறைகேடுகளை தகர்க்கவும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஆக்கியுள்ளனர். மேலும் இம்மாதம் இறுதிவரை இதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் பல கட்சிகள் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.அதுமட்டுமின்றி நுகர்வோர்கள் இந்த ஆதாரை இணைத்தால் மட்டுமே வரும் நாட்களில் மின் கட்டணம் செலுத்த முடியும் … Read more