இனி 100 யூனிட் இலவச மின்சாரம் கிடையாதா? முற்றுப்புள்ளி வைத்த மின்சார வாரியம் விளக்கம்!

A subsequent turn in the electricity bill calculation method! The update released by the Tamil Nadu government!

100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான வருந்திகளுக்கு தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து கள அளவிலான அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக சமூகவகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. அந்த செய்தியில், அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வீடுகளில் அவசரத் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்றும், ஏதேனும் வீட்டு வளாகத்தில் ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்தால் அவை … Read more

அதிரடியாக குறைந்த மின் இணைப்பு கட்டணம்!! மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Dramatically low electricity connection charges!! Super announcement issued by the Electricity Board!!

அதிரடியாக குறைந்த மின் இணைப்பு கட்டணம்!! மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!! சென்னை போன்ற பெரிய மாநகரங்களில் நிலத்தின் வழியே மின்விநியோகம் செய்யப்பட்ட வருகிறது. ஆனால் இதனின் கட்டணமானது மேர்ப்புற மின் கம்பிகள் மூலம் இணைக்கப்படுவதுடன் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் மற்றும் சிறிய நகரங்களில் தற்போது வரை மேர்ப்புற  மின்கம்பிகள் மூலம் தான் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனின் கட்டணமானது குறைவுதான் தற்பொழுது சில இடங்களில் நிலத்தின் வழியாகவும் ஒரு சில … Read more

மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!

Electricity Board's severe warning!! They don't get paid anymore!!

மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!  தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என மின்வாரியம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை மின்சார ஊழியர்கள் நெடுங்காலமாக வைத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு மின்வாரியம் இதுவரை ஊழியர்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவே இல்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கடுமையான அதிருப்தயில் இருந்து வந்தனர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராட்டம் நடத்த … Read more

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!!

If you take a bribe, that's it!! Electricity Board warns employees!!

லஞ்சம் வாங்கினால் அவ்ளோதான்!! ஊழியர்களை எச்சரிக்கும் மின்சார வாரியம்!! அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டுதான் எந்த ஒரு வேலையும் செய்கிறார்கள். ஒரு சிறிய கையெழுத்து கூட பணம் வாங்காமல் போடப் படுவதில்லை. மக்களும் அவர்களுடைய வேலைக்காகவும், விரைவாக வேலை நடக்கவும் கேட்கும் பணத்தை கொடுக்கின்றனர். இதில் லஞ்சம் வாங்காமல் வேலை செய்யும் ஒரு சில விதி விலக்கான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். லஞ்சம் பெறுவது என்பது அனைத்து துறைகளிலுமே இருந்து கொண்டுதான் உள்ளது.  இந்நிலையில் … Read more

புதிதான மின் இணைப்பு!! மின்சாரத்துறையின் முக்கிய அறிவிப்புகள்!!

New power connection!! Important announcements of electricity sector!!

புதிதான மின் இணைப்பு!! மின்சாரத்துறையின் முக்கிய அறிவிப்புகள்!! மின்சார பயன்பாடு என்பது இன்று மிக மிக அத்தியாவசியமானது. மின்சாரம் இல்லாமல் சிறிது நேரம் கூட நம்மால் இருக்க முடிவதில்லை. அனைத்து வீடுகளிலும் மின்சார பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. இப்படி மின்சார தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், புதிய மின் இணைப்பு பெறுவது என்பது கடினமாகவே உள்ளது. இதற்கான விதிமுறைகளை நாம் சரியாக பின்பற்றினாலும், புதிய மின் இணைப்பு பெறுவதில் சிக்கல்களும், கால தாமதங்களும் ஏற்படுகின்றன. … Read more

தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள சூப்பர் அப்டேட்! இனி முழு மின்தடை கிடையாது!

Super update announced by Tamilnadu Electricity Board! No more blackouts!

தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ள சூப்பர் அப்டேட்! இனி முழு மின்தடை கிடையாது! கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு! இறுதியில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Important notice for e-users! Tamil Nadu Electricity Board !!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு! இறுதியில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஒரே வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டதால் குறைவான எண்ணிக்கையில் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதால் இன்னும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இதனுடன் 21 இலட்சம் விவசாய இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி இணைப்புகள் உள்ள நிலையில் அனைத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழக மின்சார வாரியம் கேட்டு கொண்டது. இதற்கு ஒரு … Read more

முதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை!

முதல்வரின் அதிரடி உத்தரவு! மின் விநியோக புகார்கள் உடனடி நடவடிக்கை! தமிழக அரசு தற்போது செய்தி குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பு சென்னை அண்ணாச்சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மைய மின்னகம் செயல்பட்டு வருகின்றது. மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று அந்த மின்னகத்தை ஆய்வு செய்தார்  புகார் அளித்தவர்களின் 10 லட்சம் ஆவது நுகர்வோரான சுவாமிநாதன் என்பவரின்மின்னகத்தில் லிருந்து  … Read more

எடப்பாடி பழனிச்சாமி சொன்னதுபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவாரா? அல்லது 20000 கோடி கடன் வாங்குவாரா?

  கடனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் 20,000 கோடி கடன் பெறுவதற்கு மத்திய அரசின் இலவச மின்சார ரத்து நிபந்தனைகளை பின்பற்றுமா தமிழக அரசு? இந்தியாவைப் பொருத்தமட்டில் மின்சாரம் வாங்கிய கடனில் ராஜஸ்தான் முதலிடமும், தமிழ்நாடு இரண்டாம் இடமும் வகிக்கின்றது.இதுவரையில் மின்சாரம் வாங்கியதில் பல்வேறு வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் ராஜஸ்தான் ரூ. 35,156 கோடியும்,தமிழ்நாடு 18,068 கோடியும் கடன் வாங்கியுள்ளது. கொரோனா காலத்தில் 90,000 கோடி மின்சார கடன் இந்திய மாநிலங்களுக்கு வழங்க நிதி … Read more