ஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை! 

Sixth grade student suddenly hanged herself!

ஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை! மதுரை மாவட்டம் மேலூர் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலஸ்ரீ 35. இவருக்கு 9 வயதுள்ள மகள் ஒன்று உள்ளது. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிக்க வைத்தனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் மன வேதனையில் பல நாட்களாக இருப்பதாக கூறியிருந்தார். சில நாட்கள் இப்படியே பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தால். இதனால் பெற்றோர்கள் அவளை தினந்தோறும் திட்டி மிரட்டினர். இதனலேயே தினந்தோறும் … Read more

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! 

The incident happened in a private college near Talivasal! Students in fear!

தலைவாசல் அருகே பாரதியார் மகளிர்  கல்லூரியில் நடந்த சம்பவம்! அச்சத்தில் மாணவிகள்! சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாங்குறிச்சி எனும் பகுதியில் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில்  பாரதியார் மகளிர் கல்லூரி சிறந்த இடத்தை பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. விடுதியின் முதல் தளத்தில் முதலாமாண்டு மாணவி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை … Read more

12ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் பெற்ற மாணவி!மார்க் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை!

Student commits suicide near Attur What a police investigation!

12ஆம் வகுப்பில் 376 மதிப்பெண் பெற்ற மாணவி!மார்க் குறைந்ததால் மனம் உடைந்து தற்கொலை! தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் பெண்கள் தான் அதிக மதிப்பெண்  தேர்ச்சி பெற்றுள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர் மூத்த மகள் காவியா (18) இவர் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது … Read more

உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு!

உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு!

உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு! சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 63). இவருடைய மனைவி கலா (53). இவர்களது மருமகள் சாந்தகுமாரி (33).இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் சுய தொழில் வெள்ளிப்பட்டறை ஒன்று ஆரம்பித்தனர்.  சிறிது காலம் நன்றாக செயல்பட்டது. இத்தொழில் மேம்படுத்த ஒருவரிடம் தவணைக்கு கடன் வாங்கினார். அவ்வாறு வாங்கியது முதல் மாதம் தவறாமல் கடன் கட்டி … Read more

கணவனே எமனாக மாறிய நிலை! சேலத்தில் நடந்த விபரீதம்!

Young woman who fell in love and got married committed suicide by hanging. !! what happened?

கணவனே எமனாக மாறிய நிலை! சேலத்தில் நடந்த விபரீதம்! சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில் குடும்பத்தகராறு காரணமாக  மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உங்க கருங்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் இவருக்கு வயது 30 ,ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் பவித்ரா இவருக்கு வயது 20. ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரின் விட்டார் சம்மதத்தோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாதத்தில் … Read more

மாமியாரால் மூன்று உயிர் போன அவலம்! சேலத்தில் நடந்த விபரீதம்!

Three lives lost by mother-in-law! Disaster in Salem!

மாமியாரால் மூன்று உயிர் போன அவலம்! சேலத்தில் நடந்த விபரீதம்! தற்போது குடும்பங்களின் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளால் பலர் பெரிய முடிவுகளை எடுத்து விடுகின்றனர். அதாவது குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க முடியாமல் தற்கொலைக்கு பலர் முயற்சிக்கின்றனர். குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டில் உள்ளே இருப்பதாலும் வெளியே செல்ல முடியாத காரணத்தினாலும் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க முடியாமல் தற்கொலையே நாடி செல்கின்றனர். அதன் அடிப்படையில் தற்போது சேலத்தில் … Read more

முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! 

Suicide post of a teenager on Facebook! The cause of death was bribery!

முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! அரசு ஊழியர்கள் அனைவரும் மக்களுக்காக சேவை செய்யவே நியமிக்கப்பட்டுள்ளனர்அதுமட்டுமன்றி மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றவும் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை அறிந்தும் சில அரசு ஊழியர்கள் தன்னிடம் வரும் மக்களிடம் லஞ்சம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். மக்களும் தங்கள் வேலை ஆக வேண்டும் என்றால் பணம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். தற்பொழுது திமுக அரசு ஆட்சி அமர்த்தியதிலிருந்து பல ஊழல்களை கண்டறிந்து … Read more

சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்:? அவர் வீட்டில் எந்த பார்ட்டியும் நடக்கவில்லை போலீஸ் தரப்பில் உறுதி?

சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்:? அவர் வீட்டில் எந்த பார்ட்டியும் நடக்கவில்லை போலீஸ் தரப்பில் உறுதி?

கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா். ராஜ்புத்-ன் முன்னாள் மேலாளர் திஷா அவர் தற்கொலை செய்துகொண்ட சில மாதங்களுக்கு முன்பு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.மேலாளர் இறந்த சில மாதங்களிலே இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின.இதனால் வழக்குப்பதிவு செய்து இவரின் மரணம் குறித்து தீவிர … Read more

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து மற்றுமொரு நடிகர் தற்கொலை?

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து மற்றுமொரு நடிகர் தற்கொலை?

சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து மற்றும் ஒரு நடிகர் தற்கொலை கடந்த ஜூன் 14-ம் தேதி தான் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார்.இன்று வரையில் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. சில தினங்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபூர்த்தி தான் சுஷாந்த்-யை மன அழுத்ததிற்கு ஆளாக்கினார் என்று சுஷாந்தின் தந்தை ரியா மீது காவல்நிலையத்தில் வழக்கு … Read more

மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

மனைவி இறந்த சோகத்தில் தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்.!!

காதல் மனைவி இறந்து போனதால் கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்த திருநின்றவூர் அருகேயுள்ள நடுக்குத்தகை திலீபன் நகரைச் சேர்ந்தவர் அரவிந்தராஜன். 26 வயதான இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பவித்ரா 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார். கடந்த 15 ஆம் தேதி பவித்ரா திடீரென தூக்கிட்டு தற்கொலை … Read more