தாயை கரண்ட் கம்பியில் கட்டி வைத்து அடித்த மகன்! காரணம் கேட்டா உங்களுக்கே கோபம் வரும்!

ஒடிசாவின் மாநிலத்தில் கியோஞ்சர் என்ற மாவட்டத்தில் தனது விவசாய நிலத்தில் காலிஃபிளவர் பறித்ததற்காக தனது தாயை அவரது மகன் தாக்கி மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தாய் தான் உலகம். தாய் இல்லை என்றால் யாரும் இல்லை என்று எத்தனையோ இளைஞர்கள் தாயின் மீது அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் . ஒரு காலிஃப்ளவரை பறித்ததற்காக அதுவும் மின்கம்பியில் தனது தாயைக் கட்டி போட்டு அடித்த இந்த சம்பவம் மிகவும் சோகத்தை … Read more

பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த காரியம்!! அதிர்ச்சியில் தந்தையின் செயல்!!

What the mother did because of the birth of a girl!! Father's action in shock!!

பெண் குழந்தை பிறந்ததால் தாய் செய்த காரியம்!! அதிர்ச்சியில் தந்தையின் செயல்!! கராமி முர்மு என்ற பழங்குடியின பெண் ஒருவர் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்துள்ளார். இவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்தது. முதலாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன வருத்தம் அடைந்துள்ளார். எனவே குழந்தையை விற்க முயற்சி செய்து வந்துள்ளார். பிறகு பிப்ரசரன்பூர் கிராமத்தைச் சேர்ந்த புலாமனி மற்றும் மராண்டி என்ற தம்பதிகளுக்கு தனது குழந்தையை கொடுத்துவிட்டு அதற்குப்பதிலாக … Read more

கிணற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கட்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 13ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ் சவாரிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தை காணாமல் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கிணற்றை காட்டியுள்ளார். அங்கு சென்று பார்த்த … Read more

குழந்தை காணவில்லை என புகார்.. தாயே விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்..!

குழந்தையை விற்றப்பின் காணாமல் போனதாக நாடமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மனைவி தனலெட்சுமிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.கடந்த 12ம் தேதி தனது குழந்தையை பரிசோதனைக்காக தனலெட்சுமி கிருஷ்ணகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. கழிவறைக்கு சென்ற அவர் திரும்பி வந்து பார்க்கும் போது குழந்தையை காணவில்லை என கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு … Read more

வீட்டை எழுதி தர மறுத்த தாய் – மகன் வெறிச்செயல்..!

வீட்டை எழுதி கொடுக்க மறுத்த தாயை வெட்டி கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (80). இவரது மகன் கபாலி அதே பகுதியில் அவரது குடும்பத்தினருடன் தனியே வசித்து வருகிறார். சம்பவதன்று தாய் வீட்டிற்கு வந்த கபாலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தி வாக்குவாதம் முற்றவே கபாலி தாயை அரிவாளால் வெட்டியுள்ளார். சரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் சரோஜா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை … Read more

மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா!

Son's wife mother! Wanting a child is such a thing!

மகனுக்கு மனைவியான தாய்! குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு காரியமா! தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நினைத்து கூட பார்க்க முடியாத சம்பவங்கள் நடந்து வருகின்றது.இந்நிலையில் அமெரிக்காவின் உடாஹ் பகுதியை சேர்ந்தவர் நான்சிக்கு(55).இவருடைய கணவர் ஜேசன்.இவர்களுக்கு   ஜெஃப் (32) என்ற மகன் உள்ளார்.இவருக்கு கேம்ப்ரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் கேம்ப்ரியா முதல் முறை கர்ப்பம் அடைந்த போதே அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு தற்போது மூன்று வயது ஆகும் நிலையில் … Read more

அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்!

The shock of the buried person returning home! The son of the tear tribute poster!

அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பிய அதிர்ச்சி! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய மகன்! செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் சந்திரா. இவருடைய மகன் வடிவேலு.சந்திரா அவருடைய மகனுடம் வசித்து வந்துள்ளார்.இவர் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் தாம்பரம் ,செங்கல்பட்டு இடையில் செல்லும் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்தவர்கள் அந்த சடலத்தில் சந்திராவின் அங்க அடையாளங்கள் உள்ளது என கூறியுள்ளனர்.அதனால்   சந்திரா … Read more

குழந்தையை வாயில் கவ்விய புலி? கட்டி புரண்டு சண்டையிட்ட  தாயின் பாசப் போராட்டம்!..

The tiger who grabbed the child in its mouth? The love struggle of the mother who fought with the tiger!..

குழந்தையை வாயில் கவ்விய புலி? கட்டி புரண்டு சண்டையிட்ட  தாயின் பாசப் போராட்டம்!.. மத்திய பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் தான் போலா பிரசாத்.இவருடைய மனைவி அர்ச்சனா வயது 25.இந்த தம்பதிக்கு 15 மாதமே ஆனா ஒரு ஆண் குழந்தை உள்ளது.இவர்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தனர். அதன்படி தனது ஆண் குழந்தையை வீட்டுக்கு வெளியில் அழைத்து சென்றார் குழந்தையின் தாய்.அப்போது திடிரென்று வனப்பகுயில் இருந்த புலி ஒன்று … Read more

தாயை கர்ப்பமாக்கிய மகன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

தாயை கர்ப்பமாக்கிய மகன்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா பலம்சேவா (37). இவரதின் கணவர் அலெக்கேசி. இவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.இந்நிலையில் இவர்கள் இருவரும் வளர்ப்பு மகன் ஒருவரை வளர்த்து வந்தனர். இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரினா பலம்சேவா அவரதின் கணவர் அலெக்கேசி என்பவரை விவாகரத்து செய்தார்.அதன் பிறகு வளர்ப்பு மகன் விளாடிமிர் ஸ்வ்ரின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு … Read more

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!..

The mother threw the newborn baby into the thorn bush!..

பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!.. துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ராஜேந்திரனின் இவரது மகன் கண்ணன்.இவருடைய வயது 25. இருக்கும் ஒரு சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்த  தம்பதிகளும் குடும்பம் நடத்தி வந்தனர். சில நாட்களிலேயே அவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக கண்ணன் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே அச்சிறுமி தனது … Read more