அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா? பண மோசடி செயலில் ஈடுபட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்ற போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை முடிந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்! கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.அதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.சனாதன … Read more

“என் வீடியோ என் ஆடியோ” ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் திமுக!! அண்ணாமலையின் பதில் என்ன??

DMK working on "En Video En Audio" sketch!! What is Annamalai's answer??

“என் வீடியோ என் ஆடியோ” ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் திமுக!! அண்ணாமலையின் பதில் என்ன?? அடுத்த ஆண்டு வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் நோக்கோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை ராமேஸ்வரத்தில் நடைபயணம் துவங்க இருக்கிறார். பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த நடைப்பயண விழாவிற்கு மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 168 நாட்கள் கொண்ட இந்த பாத யாத்திரையானது ராமேஸ்வரத்தில் தொடங்கி … Read more

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!!

DMK doing family politics!! Upset Edappadi Palaniswami!!

குடும்ப அரசியல் செய்யும் திமுக!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!! அதிமுக சார்பில் நேற்று ஆறு பகுதிகளில் கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் கோரணம்பட்டி என்னும் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி செய்து வரும் திமுக அரசு மக்களிடம் கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடகம் ஆடி வருகிறது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் … Read more