அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! 

Alliance with AIADMK.. Sudden meeting with EPS?? That's what we went for - Pamaga MLA!!

அதிமுக வுடனான கூட்டணி.. இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு?? நாங்கள் அதற்கு தான் சென்றோம் – பாமக எம்எல்ஏ!! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் கட்சி முதல் எதிர்கட்சி வரை அனைவரும் கட்சி வேலைகளை தொடங்க ஆரம்பித்து விட்டனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக அனைத்து கட்சிகளும் நாங்கள் தனித்து நிற்போம் என்று கூறிவந்த நிலையில், தேர்தல் நெருங்கும் பட்சத்தில் கூட்டணி குறித்து பேச்சுக்கள் எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் இந்த லோக்சபா தேர்தலில் பாமக கூட்டணி … Read more

சற்றுமுன்: மருந்து சீட்டுகளில் இந்த லெட்டரில் தான் எழுத வேண்டும் – மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

Tamil Nadu government orders doctors to write only on this letter in prescriptions!!

சற்றுமுன்: மருந்து சீட்டுகளில் இந்த லெட்டரில் தான் எழுத வேண்டும் – மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!! மக்கள் பலரும் தங்களுக்கு உடல்நிலை சரி இல்லை என்றவுடன் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் தான்.அவ்வாறு செல்லும் பொழுது குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் மீது புகார்கள் வருவதும் உண்டு.அதனை காட்டிலும் மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளின் பெயர்களே புரியாத வகையில் இருப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.இவ்வாறு மருத்துவர்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் மருந்து எடுத்து தருபவர்களுக்கும் ஒரு சில நேரம் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் - அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைப்பது என்பது தற்பொழுது வரை ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது.எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக முன்பு ஆட்சியில் இருக்கும் பொழுது 10.5 இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது.ஆனால் அதனை அனுபவிப்பதற்கு முன்னதாகவே பலரும் அதனை முடக்கிவிட்டனர்.இந்த வழக்கானது உச்சநீதிமன்றம் வரை சென்று தற்போது அது தமிழக அரசு கைக்கு வந்துள்ளது. இவ்வாறு வந்த பொழுதும் மிகவும் எளிமையான முறையில் வன்னியர்களுக்கான … Read more

வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

No announcement of development in the budget! Edappadi Palaniswami Review!

வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! 2024 – 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசு அனைத்திலும் முதன்மை என்று தெரிவிக்கிறது இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலத்தில் முதலிடம் ஆக உள்ளது தமிழ்நாடு. பட்ஜெட்டில் மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் … Read more

ஆ ராசாவின் அநாகரிக பேச்சு! இந்து முன்னணி கண்டனம்!

A. Rasa's rude speech! Hindu front condemned!

ஆ ராசாவின் அநாகரிக பேச்சு! இந்து முன்னணி கண்டனம்! திமுக எம்பி ஆ.ராசா கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆ.இராசா அவர்கள் சமீபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் … Read more

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் ரத்து!! பாமக தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்! தற்பொழுது செங்குறிச்சி ,திருமாந்துரை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் பணியாற்றி வந்த 250 தொழிலாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாஸ்ட் ட்ராக் முறை வந்ததால் அதிகப்படியான ஆட்கள் தேவையில்லை என்று நீக்கம் செய்யப்பட்டதாக காரணம் கூறுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தற்பொழுது உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உளுந்துர்பேட்டை செங்குறிச்சி, பெரம்பலூர் … Read more

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!!

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!! சிவகாசியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.அவ்வாறு கலந்துகொண்டவர் திமுக வின் திராவிட மாடல் பற்றி பேசினார்.முதலில் திமுக நிர்வாகிகள் மக்களை அவதூறாக பேசியது குறித்து கண்டனம் தெரிவித்தார்.நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது,மக்களுக்கு மரியாதை கொடுப்போம்.தற்போதைய திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு மரியாதை தருவதில்லை. மேலும் மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினி திட்டத்தையும் … Read more

எனக்கெல்லாம் ஓசி டிக்கெட் வேண்டாம்!! அமைச்சர் பொன்முடிக்கு மூதாட்டி கொடுத்த பதிலடி!! வைரலாகும் வீடியோ! 

I don't want any OC tickets!! Mudhati's response to Minister Ponmudi!! Viral video!

எனக்கெல்லாம் ஓசி டிக்கெட் வேண்டாம்!! அமைச்சர் பொன்முடிக்கு மூதாட்டி கொடுத்த பதிலடி!! வைரலாகும் வீடியோ! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்க பல நலத்திட்ட உதவிகளை செய்தது. அதில் ஒன்றுதான் மகளிர்காண இலவச பேருந்து பயண திட்டம். இதில் தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் பெண்களுக்கு  இத்தனை இலவசங்களை எங்கள் ஆட்சி தான் செய்து வருகிறோம் என்ற வகையில் திமுக மெத்தனம் பேசி வருகிறது. அந்த வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு … Read more

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

NEET exam: 564 students with suicidal thoughts! Shocking information that came out!

நீட் தேர்வு : தற்கொலை எண்ணத்தில் 564 மாணவர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! நீட் தேர்வு முடிவுகள் ஆனது இன்று வெளிவரவுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியது. ஆனால் தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை. இந்த நீட் தேர்வு குறித்து அச்சத்தால் பல மாணவர்கள் முன்கூட்டியே தற்கொலை செய்து கொள்கின்றனர். மேலும் ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வியுற்ற காரணத்தினால் தங்களின் மருத்துவர் கனவானது பலிக்காமலே போய்விட்டது என … Read more

அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் !

அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் ! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார். பெரியகுளம் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் பெரியகுளம் உட்கோட்ட … Read more