மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ! மக்கள் முன்னிலையில் ஹீரோவாக தோற்றம்…

DMK MLA involved in struggle for people! Appearing as a hero in front of people ...

மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ! மக்கள் முன்னிலையில் ஹீரோவாக தோற்றம்… திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தான் இனிகோ இருதயராஜ்.இவர் அவருடைய பகுதியில் உள்ள மக்களுக்கு அன்றாடம் பல நன்மைகளை செய்து வருகிறார்.சில நாட்களுக்கு முன்பு எனது வார்டில் பல நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கடைசியாக எம்எல்ஏ இருதயராஜிடம் புகார் அளித்தனர். புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் ஏன் அங்குள்ள மக்களுக்கு … Read more

ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்!

Stalin's official announcement! He is the one contesting on behalf of DMK in the state elections!

ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்! நான்கு மாதங்களுக்கு முன்புதான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் சரமாரியாக போட்டியிட்டனர்.மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பல அறிக்கைகளை குவித்தனர்.ஆனால் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக 10 ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியதால் நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல நல திட்டங்களை செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான … Read more

வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி! தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி! தமிழக அரசின் அடுத்த அப்டேட்! கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.குறிப்பாக திமுக ஆட்சி அமர்த்திய பிறகு ஒரு மாத காலத்துக்குள்ளேயே கொரோனவின் இரண்டாவது அலை அதிக அளவு தீவிரமடைந்தது.அப்பொழுது மக்கள் மருத்துவமனைகள் இன்றியும்,தடுப்பூசிகள் இன்றியும், ஆக்சிஜன் இன்றியும், பெருமளவு பாதிக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.தற்போது மூன்றாவது அலை வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். மூன்றாவது அலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் … Read more

தமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை பொருட்கள் ப்ரீ!

Tamil Nadu government's next welfare assistance! 14 Groceries Again Free!

தமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை  பொருட்கள் ப்ரீ! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனதுகூட்டணி கட்சிகளுடன் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.அதனை தொடர்ந்து மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.திமுக ஆட்சி அமர்த்திய ஒரு மாதத்திற்குள்ளேயே கொரோனாவின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தீவிரமாக பரவத்தொடங்கியது.தமிழக அரசானது அந்த சூழலில் முன்னேற்பாடுகள் ஏதும் செய்து வைக்கவில்லை.அதனால் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் மருத்துவமனைகள் இன்றியும் பெருமளவு அவதிக்குள்ளாகினர். இவற்றைக் … Read more

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்!

Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு அறிக்கைகளை தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கூறியது. அதேபோல அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.இதில் திமுக அதிக இடங்களை பெற்று தமிழகத்தில் ஆட்சி பெற்றது.மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக அரியணை ஏறிய போது ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார்.அதில் ஒன்றுதான் பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம். இதனால் நகரத்தில் வேலைக்கு … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் மூன்றாவது அலை தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை … Read more

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்!

OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்! தற்பொழுது திமுக ஆட்சி அமர்திய நாள் முதல் பல்வேறு முறைகளில் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருகிறது.இதனை தமிழக கட்சிகள் அனைத்தும் திமுக பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத காலத்தில் அதிமுக,திமுகவுக்கு செய்ததை பதிலடியாக வட்டியும் முதலுமாக தற்போது திமுக அதிமுக விற்கு தந்து வருகிறது என்று விமர்சித்து வருகின்றனர்.அந்தவகையில் தற்பொழுது முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் லஞ்சம் ஊழல் துறையினர் சோதனை நடத்தி … Read more

தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி! கொரோனா தொற்றின் பாதிப்பால் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் இந்த பெரும் தொற்றிலிருந்து விடுபட பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.மக்களுடைய பாதுகாப்பை கருதியும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்பொழுது கொரோனா தொற்றானது முதல்,இரண்டாம் என ஆரம்பித்து மூன்றாவது அலையை நோக்கி சென்றுள்ளது.மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாரும் கூறி வருகின்றனர். இவ்வாறு சூழல் நடந்து கொண்டிருக்கும் … Read more

பாமகவின் கொள்கையும் நீண்ட நாள் கோரிக்கையும் செயல்படிவம் பெற்றதில் மகிழ்ச்சி – மருத்துவர் ராமதாஸ் 

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

பாமகவின் கொள்கையும் நீண்ட நாள் கோரிக்கையும் செயல்படிவம் பெற்றதில் மகிழ்ச்சி – மருத்துவர் ராமதாஸ் வேளாண் நிதிநிலை அறிக்கை ஒரு நல்ல தொடக்கம். நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை தர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. … Read more

பகுதிநேர அரசு பணியாளர்கள் வேலை நிரந்தரமா? பட்ஜெட் தாக்குதலில் வெளிவரும் அறிவிப்புகள்!

Schools open from tomorrow! Government announcement!

பகுதிநேர அரசு பணியாளர்கள் வேலை நிரந்தரமா? பட்ஜெட் தாக்குதலில் வெளிவரும் அறிவிப்புகள்! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கிய முதலே பல்வேறு திட்டங்களை ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்துவதாக இரண்டு மூத்த கட்சிகளும் கூறி வந்தது.அந்தவகையில் மக்கள் பத்தாண்டுகள் ஆட்சி அமைக்காத திமுக தற்பொழுது ஆட்சி அமைத்துள்ளது.அவர்கள் கூறிய அறிக்கையை சிலவற்றை தற்பொழுது வரை நிறைவேற்றவில்லை.நாளடைவில் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் கூறிய அறிக்கை பட்டியலில் கல்வி கடனை ரத்து செய்வதாக கூறினர்.மகளிருக்கு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மாதம் … Read more