மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை !!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!! மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!! திருநெல்வேலி மாவட்டத்தில் வருடந்தோறும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் தேர் திருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும். தமிழகத்திலேயே மிகவும் உயராமான தேர்களில் இதுவும் ஒன்று என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கான வருவர்.இந்த தேர் திருவிழாவானது இந்த வருடம் ஆனி மாதம் ஏழாம் தேதி வர உள்ளதால் அம்மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டு உள்ளனர். அதேபோல 10 மற்றும் 12 ஆம் வகுப்பு … Read more

தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் 960 கிமீ ஓட்டம்!! தேசியக் கொடியை ஏந்திய படி ஓட்டத்தை தொடங்கிய 40 வயது நபர்!!!

தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் 960 கிமீ ஓட்டம்!! தேசியக் கொடியை ஏந்திய படி ஓட்டத்தை தொடங்கிய 40 வயது நபர்!!! சுதந்திரத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகிகள் செய்த தியாகத்தையும் அவர்களையும் போற்றும் வகையில் 40 வயது நிரம்பிய திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூத்துக்குடி முதல் சென்னை வரை ஓடத் தொடங்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரை சேர்ந்த 40 வயது நிரம்பிய சூரியசங்கர் என்பவர் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை … Read more

உயிரை கூட பொருட்படுத்தாத மாணவிகள்! அரசு பேருந்தில் இப்படியா இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

students-who-do-not-even-care-about-life-the-video-is-going-viral-on-the-government-bus

உயிரை கூட பொருட்படுத்தாத மாணவிகள்! அரசு பேருந்தில் இப்படியா இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ! திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கப்படும் என அறிவித்தது. எதிர்பார்த்தபடியே திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த வருடங்களாகவே பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்கின்ற நேரத்திற்கு அதிகப்படியான அரசு பேருந்துகள் இயக்க … Read more

கோலாகலமாக தொடங்கிய மூக்கன் தைப்பூச திருவிழா!! அரோகரா கோஷத்தால் அதிர்ந்த தென்காசி!!  

Mookan Thaipusa festival started with a bang!! Tenkasi shocked by Arokhara Kosha!!

கோலாகலமாக தொடங்கிய மூக்கன் தைப்பூச திருவிழா!! அரோகரா கோஷத்தால் அதிர்ந்த தென்காசி!! தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலமாக திருமலைக்குமாரசாமி திருக்கோவில் விளங்குகிறது. இத்திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருமலைக்குமாரசாமி திருமலையிலிருந்து அழைத்து வரப்பட்டு பண்பொழி நகரீஸ்வரமுடையார் திருக்கோவிலில் வைத்து பத்துநாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று அன்னக்கொடி ஏற்றப்பட்டு தைப்பூசத் திருவிழா தொடங்கியது. நேற்றும் ஏழாம் திருநாளை முன்னிட்டு காலை திருமலையிலிருந்து சண்முகர் அழைப்பு நடைபெற்று மதியம் திருமலைக்குமாரசாமி … Read more

பரிசு விழுந்ததாக கூறி பல பேரிடம் பண மோசடி! பொது மக்களுக்கு எச்சரிக்கை! 

பரிசு விழுந்ததாக கூறி பல பேரிடம் பண மோசடி! பொது மக்களுக்கு எச்சரிக்கை!  திருநெல்வேலி மாவட்டத்தில் பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த செல்போன் கடைக்காரரும் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து அடுத்த தென்கலம் பகுதியில் சிலர் ஒரு கம்பெனியின் சோப்பு விற்பனைக்காக வந்துள்ளனர். அந்த கம்பெனியின் சோப்பை வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று கூறி மக்களிடம் செல்போன் நம்பர் … Read more