நாட்டுக்கே முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி!!  உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!! 

Dravida model rule as a pioneer for the country!! Pride of Udayanidhi Stalin!!

நாட்டுக்கே முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி!!  உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!  தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி தான் இந்தியாவுக்கு முன்னோடியாக உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக … Read more

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்! வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விசாரணை கைதி தப்பி ஓட்டம் பிடித்ததால்  சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (வயது 44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது … Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவான வாலிபர் 1 வருடம் கழித்து கைது

40 national bomb 40 knives and a famous raider arrested with a gun! Ambalam plotting to kill another raider!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவான வாலிபர் 1 வருடம் கழித்து கைது பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் 1 ஆண்டு கழித்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமியிடம் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு வாலிபர் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த அந்த … Read more

1முதல் 8 ஆம் வகுப்பு வரை  பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holidays for 1st to 8th standard schools! A sudden announcement by the District Collector!

1முதல் 8 ஆம் வகுப்பு வரை  பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கடந்த ஒரு மாத காலமாகவே அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி நிலையில் சென்னை ,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,வேலூர் ,திருவண்ணமாலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் வெள்ளிக்கிழமை வரை கன மழை முதல் மிக கனமழை … Read more

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?..

Rainwater seeping into houses in Tirupattur district !!People of the area are shocked because there is a poisonous creature with the water?..

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?.. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விடாது மழை பெய்து வருகிறது.இதைதொடர்ந்து இரவு நேரங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது.நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரிமலை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த கன … Read more

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்! இந்த நாளில் டாஸ்மாக் கடை இயங்காது!

Shock news for citizens! Tasmac shop will not open on this day!

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்! இந்த நாளில் டாஸ்மாக் கடை இயங்காது! அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தருவதே இந்த டாஸ்மாக் கடைகள் தான். ஒவ்வொரு ஆட்சி மாறும்போதும் மதுவிலக்கு கோரி மக்கள் கேட்டு வருகின்றனர். மதுவிலக்கு அமல்படுத்த முடியாத சூழலில் அவற்றின் நேரத்தை அரசாங்கம் மாற்றி அமைத்தது.அப்படி மாற்றப்பட்டு 12 மணிக்கு தான் டாஸ்மாக் கடைகள் இயங்கத் தொடங்கும். மேலும் அரசு விடுமுறை நாட்கள் ஆன காந்தி ஜெயந்தி ,மகாவீர்ஜெயந்தி ,சுதந்திர தினம் ,குடியரசு தினம் போன்ற … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு

LED TV is free if you get the corona vaccine

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது.மேலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அதிக அளவில் கொரோனா  தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் … Read more