முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு காரணம் லஞ்சம் கேட்டது தான்!
முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு காரணம் லஞ்சம் கேட்டது தான்! அரசு ஊழியர்கள் அனைவரும் மக்களுக்காக சேவை செய்யவே நியமிக்கப்பட்டுள்ளனர்அதுமட்டுமன்றி மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றவும் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை அறிந்தும் சில அரசு ஊழியர்கள் தன்னிடம் வரும் மக்களிடம் லஞ்சம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். மக்களும் தங்கள் வேலை ஆக வேண்டும் என்றால் பணம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். தற்பொழுது திமுக அரசு ஆட்சி அமர்த்தியதிலிருந்து பல ஊழல்களை கண்டறிந்து … Read more