முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! 

Suicide post of a teenager on Facebook! The cause of death was bribery!

முகநூலில் வாலிபரின் தற்கொலை பதிவு! இறப்பிற்கு  காரணம் லஞ்சம் கேட்டது தான்! அரசு ஊழியர்கள் அனைவரும் மக்களுக்காக சேவை செய்யவே நியமிக்கப்பட்டுள்ளனர்அதுமட்டுமன்றி மக்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றவும் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை அறிந்தும் சில அரசு ஊழியர்கள் தன்னிடம் வரும் மக்களிடம் லஞ்சம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். மக்களும் தங்கள் வேலை ஆக வேண்டும் என்றால் பணம் கொடுத்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். தற்பொழுது திமுக அரசு ஆட்சி அமர்த்தியதிலிருந்து பல ஊழல்களை கண்டறிந்து … Read more

தடைகளை மீறி நடத்தப்பட்ட  கிராமசபை கூட்டம் !!

தமிழகத்தில் உள்ள கிராமங்களில், வேளாண் குறித்து ஆலோசனை நடத்த ,கிராம சபை கூட்டம் நடைபெறும். ஆனால், இறுதி நேரத்தில் தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. கிராமசபை கூட்டங்களை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் பல இடங்களில் கிராம சபை கூட்டமானது நடத்தப்பட்டது. ஆம்பூரில் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் ஆம்பூரை அடுத்த அரங்கள்தூர்கம் கிராமத்திலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக … Read more

இந்த ஆவணத்தை காண்பித்தால் மட்டுமே அண்ணாமலையாரை தரிசிக்க முடியும்!! கோவில் நிர்வாகம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் இன்று முதல் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால் வழிப்பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து கோவிலிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. பக்தர்கள் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்! தமிழகத்தில் கீழ்க்கண்ட ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால்,கடந்த வெள்ளிக்கிழமையன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமை செயலாளர் சண்முகம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட கூடாது … Read more

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு இன்று ஊரடங்கு தளர்வால் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இன்று பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன்சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பவுர்ணமியையொட்டி இன்றும் நாளையும் பொதுமக்கள் கிரிவலம் செய்ய செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.   … Read more

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தடயங்கள் கண்டெடுப்பு!

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தடயங்கள் கண்டெடுப்பு! திருவண்ணாமலை வந்தவாசி அருகே இரண்டாயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா, கீழ்நமண்டி கிராமத்தின் மலையின் அடிவாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கீழ்நமண்டி என்ற கிராமத்தில் தெற்கு பகுதியில் உள்ள குன்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான மனிதர்களை புதைத்த ஈமக்காடு என்றழைக்கப்படும் இடுகாடு இருப்பதை கண்டறிந்தனர். 300க்கும் மேற்பட்ட வட்ட … Read more

‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்!

‎அருவாமனையால் குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்!பதற வைக்கும் சம்பவம்! திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு மகள் நிவேதா. தனது ஒரே மகளான நிவேதாவைத்தான் சுகன்யா துடிதுடிக்க அருவாமனையால் அறுத்து கொன்றுள்ளார். கடந்த ஆண்டு கலையரசனின் தாயார் திடீரென தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதனை சுகன்யா தான் முதலில் பார்த்துள்ளார். எனவே அன்றையிலிருந்து மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என கூறுகிறார்கள். அதன் பின்னர் திடீர் திடீரென … Read more

திராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம்! பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா

Avani Avittam 2020 Vanniya Kula Kshatriya Poonal Function

திராவிட கழகத்தினரை தெரிக்கவிட்ட ஆவணி அவிட்டம்! பாரம்பரியத்தை மீட்கும் வன்னியர்கள் பூணூல் அணியும் விழா திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியாரிய கொள்கை உடையோர் பார்ப்பனியத்தை எதிர்க்கும் விதத்தில் பல்வேறு நூதன போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இதில் ஒரு போராட்டமாக பிராமணர்கள் பூணூல் அணியும் நாளான ஆவணி அவிட்டத்தன்று தி.க.வினர் வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து அவரின் பூணூலை அறுத்தெறிந்த நிகழ்வுகளும் கடந்த காலங்களில் பலமுறை நடந்தேறியுள்ளது. ஆனால் … Read more

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனயீர்ப்பு போராட்டம்?

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்தை அரசு சார்பில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் நடத்தினர் மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது வழக்கும் தொடர்ந்தது.இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.இதற்கு அடுத்து இதை எதிர்த்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து 8 வழிச்சாலை எதிர்ப்பு … Read more

திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்பு! ஆரஞ்சு மண்டலத்தில் அதிகரிக்கும் ஆபத்து! உலகளவில் 2.64 லட்சத்தை தாண்டியது!

Vaccine for covid 19 in india

திருவண்ணாமலையில் பெண் உயிரிழப்பு! ஆரஞ்சு மண்டலத்தில் அதிகரிக்கும் ஆபத்து! உலகளவில் 2.64 லட்சத்தை தாண்டியது! திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் தினசரி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 1,485 பேர் வைரஸ் பதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 33 பேர் உயிரழந்திருந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சேர்ந்த பெண் … Read more