மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!!

மூல நோயால் அவதிப்படுகிறீர்களா? மூன்றே நாட்களில் வீட்டிலேயே சரி செய்யலாம்!! பல பேருக்கு இருக்கின்ற ஒரு தீர்க்க முடியாத பிரச்சினை தான் மூல வியாதி. அதாவது ஆசனவாயில் முற்பகுதியிலோ அல்லது வெளியிலோ சதை வளர்ந்து ஆசனவாயை அடைக்க கூடியது தான் மூல வியாதி என்று கூறுவார்கள். இதில் உள் மூலம், வெளி மூலம், ரத்த மூலம், பௌத்திரம் மூலம் என்று பல வகைகள் உள்ளது. இந்த மூல வியாதியால் உண்டாக்கக்கூடிய அவஸ்தையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதனால் … Read more

இனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!!

இனி ஆபரேஷன் இல்லாமலேயே மூல நோயை குணப்படுத்த இந்த 1 இலை போதும்!! மூல நோயை குணப்படுத்த துத்தி இலைகளை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என்றா இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். துத்தி இலையை பயன்படுத்தும் முறைகள்… 1. மூல நோய் உள்ளவய்கள் நான்கு அல்லது ஐந்து துத்தி இலைகளை பறித்து கழுவி சுத்தம் செய்து அப்படியே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இது மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கும். 2. அவ்வாறு சாப்பிடப் பிடிக்காதவர்கள் துத்தி … Read more

இழந்த ஆண்மையை மீட்டு கொண்டு வரும் அற்புத செடி!! ஆண்களே இதனை கண்டால் விட்டு விடாதீர்கள்!!

இழந்த ஆண்மையை மீட்டு கொண்டு வரும் அற்புத செடி!! ஆண்களே இதனை கண்டால் விட்டு விடாதீர்கள்!! துத்திச் செடியை பற்றி ஒரு சிலருக்கு தெரியும். அதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் இந்த பதிவில் காணலாம். இயற்கை நமக்கு எத்தனையோ மருத்துவச் செடிகளை கொடுத்திருக்கின்றது. அந்த வகையில் துத்திச் செடியும் ஒன்று. வேப்பமரம் போலவே துத்திச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுகிறது. ஆண்களுக்கு உள்ள ஆண்மை குறைப்பாட்டை … Read more

100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!!

100 வயதானாலும் எந்த ஒரு கண் பிரச்சனையும் கிட்ட கூட நெருங்காது!! இந்த ஒரு செடி போதும்!! மக்களின் பலருக்கும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவதுண்டு. கண் எரிச்சல் கிட்ட பார்வை தூரப்பார்வை என ஆரம்பித்து மக்கள் பலவற்றை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக அதிக நேரம் செல்போன் மற்றும் கணினி உபயோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் கண்கள் ஈரப்பதம் இன்றி வறண்டு அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. இதுவே நாளடைவில் அலர்ஜியாகவும் ஒரு சிலருக்கு மாறு விடுகிறது. … Read more

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!!

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!! நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் பலரும் மூல நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அதிலும் சிலர் இந்த பிரச்சனைக்கு பல மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் இதற்கு தீர்வு கிடைப்பதில்லை. 3 to 5 நாட்களில் இந்த பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வர துத்தி இலை சாற்றை குடித்தாலே போதும். இந்த துத்தி … Read more