இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

Chance of heavy rain today!! Meteorological Department Notice !!

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !! தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனினும் மதிய நேரங்களில் மக்களால் வெளியில் செல்லவே முடிவதில்லை. அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்! இன்று மற்றும் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Orange alert for these areas in Tamil Nadu! Today and tomorrow, fishermen should not go to the sea, Meteorological Department warns!

தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்! இன்று மற்றும் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்தது.அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்தது. இந்நிலையில் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவ வாய்புள்ளது.மேலும் இன்று தென் தமிழக மாவட்டங்களில் பல இடங்களிலும்,வடதமிழக மாவட்டங்களாகிய … Read more

கோலாகலமாக தொடங்கிய மூக்கன் தைப்பூச திருவிழா!! அரோகரா கோஷத்தால் அதிர்ந்த தென்காசி!!  

Mookan Thaipusa festival started with a bang!! Tenkasi shocked by Arokhara Kosha!!

கோலாகலமாக தொடங்கிய மூக்கன் தைப்பூச திருவிழா!! அரோகரா கோஷத்தால் அதிர்ந்த தென்காசி!! தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலமாக திருமலைக்குமாரசாமி திருக்கோவில் விளங்குகிறது. இத்திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருமலைக்குமாரசாமி திருமலையிலிருந்து அழைத்து வரப்பட்டு பண்பொழி நகரீஸ்வரமுடையார் திருக்கோவிலில் வைத்து பத்துநாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 26 அன்று அன்னக்கொடி ஏற்றப்பட்டு தைப்பூசத் திருவிழா தொடங்கியது. நேற்றும் ஏழாம் திருநாளை முன்னிட்டு காலை திருமலையிலிருந்து சண்முகர் அழைப்பு நடைபெற்று மதியம் திருமலைக்குமாரசாமி … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

Southern Railway announced! Extension of special trains going here booking starts from today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முதல் தான் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி … Read more

இந்த பகுதிகளுக்கான வாரந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்!

Weekly special train date extension for these areas! Information released by Southern Railway!

இந்த பகுதிகளுக்கான வாரந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு! தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! கொரோனா காலகட்டத்தில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் மக்கள் வெளியே செல்ல தொடங்கியதினால் போக்குவரத்து சேவைகளுக்கும் தொடங்கியது. மேலும் கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் பணி புரிபவர்கள் மற்றும் ,கல்வி பயில்வார்கள் என அனைவரும் அவரவர்களின் … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா!

Chance of heavy rain in the next three hours! Do you know which places!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா! கடந்த வாரம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில்  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகம் ,புதுவை,காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என  வெளியிட்ட தகவலின் பேரில் … Read more

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க!

Places that are going to be washed by heavy rain! Check if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! இந்த லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கானு பாருங்க! கடந்த வாரங்களில் மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டனர்.அப்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கனமழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது தான் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் செயல்பட தொடங்கி உள்ளது. இந்நிலையில் இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது.இந்த காற்றழுத்த … Read more

மக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை!

People beware! In the morning, the rain will turn white!

மக்களே எச்சரிக்கை! காலையிலேயே வெளுத்து வங்க போகும் மழை! தென்மேற்கு  வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் … Read more

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை! தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் … Read more

புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்!

புதிதாக பரவி வரும் எலி காய்ச்சல்:! அச்சத்தில் மக்கள்! தொடர் கனமழையின் காரணமாக,ப்ளூ காய்ச்சல் கடந்த இரண்டு மாதங்களாக அதிதீவிரமாக பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை பரவி வருகிறது.இதிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில்,மீண்டும் ஒரு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதாவது தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஐந்து பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடையம் … Read more