தேவதானப்பட்டியை  சுற்றியுள்ள கிராமங்களில்  கனிம வளங்கள் டிராக்டர் மூலம் இரவு பகல் பாராமல் கொள்ளை!  சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படுமா??

In the villages around Devadanapatti, mineral resources are looted day and night by tractor! Will the concerned department take action??

தேவதானப்பட்டியை  சுற்றியுள்ள கிராமங்களில்  கனிம வளங்கள் டிராக்டர் மூலம் இரவு பகல் பாராமல் கொள்ளை!  சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படுமா?? தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா  தேவதானபட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி, கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி ,  நாகம்பட்டி ,நல்ல கருப்பம்பட்டி, ஜெயமங்களம் ஆகிய  கட்டுதல் பணியில் பேஸ் மட்டம், சுவர் எழுப்புதல், பூச்சி வேலை, கான்கிரீட் வேலை ஆகிய வேலைகளுக்கு மணல் தேவைப்படுகிறது. பெரும்பாலான கிரஷர்களில் இருந்து டஸ்ட் மணல் என்னும் மணல் வாங்கி வீட்டு வேலை … Read more

சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை சந்தித்து டிஎஸ்பி பாராட்டு!

DSP congratulated the students who won the first prize in the Silamba competition!

சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை சந்தித்து டிஎஸ்பி பாராட்டு!  தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 17.07.2022 அன்று மாநில அளவில் நடைபெற்ற தனித்திறன் சிலம்பப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களை போடி டிஎஸ்பி சுரேஷ் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து  பாராட்டுகளை தெரிவித்தார்.  மாநில அளவில் நடைபெற்றபோட்டியில்  தனித்திறன் சிலம்பப் போட்டியில் ஐந்து வயதிற்குட்பட்ட மினி ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற மினி … Read more

ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உங்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? இனி இவரிடம் கூறினால் போதும்!

Do you have any grievances under the Rural Employment Guarantee Scheme? It is enough to tell him now!

ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உங்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? இனி இவரிடம் கூறினால் போதும்! மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளை களைவதற்கு மாவட்ட அளவிலான அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர், க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இத்திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மாவட்ட அளவில் குறைதீர்ப்பு அலுவலராக வழக்கறிஞர் .கே.சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். … Read more

தேனி மாவட்டத்தில் கோலாகலமாக நடந்த கவுமாரியம்மன் ஆனிதிருவிழா! 

Gaumariamman's birthday in Theni district!

தேனி மாவட்டத்தில் கோலாகலமாக நடந்த கவுமாரியம்மன் ஆனிதிருவிழா! தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு கவுமாரியம்மன் ஆனிதிருவிழாவை முன்னிட்டு ஏரளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். கௌமாரியம்மன் கோவில் திருவிழா இன்று 10-ம் நாள் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீச்சட்டி எடுக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு தீச்சட்டி எடுத்து காணிக்கை செலுத்தினர் தேனி மாவட்டம் பெரியகுளம் கௌமாரியம்மன் கோவில் ஆனி திருவிழா கடந்த திங்கள்கிழமை … Read more

எந்த நேரம் பார்த்தாலும் நகராட்சி அலுவலகமே கதி என கிடக்கும் கவுன்சிலர்களின் கணவன்மார்கள்! கடுப்பாகி முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்!

The husbands of the councilors who are lying in the municipal office at any time! The public is demanding from the Chief Minister!

எந்த நேரம் பார்த்தாலும் நகராட்சி அலுவலகமே கதி என கிடக்கும் கவுன்சிலர்களின் கணவன்மார்கள்! கடுப்பாகி முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா பேரிடர் காலம் நடைபெற்றதால்  இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான இன்று பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமான அக்னி சட்டி எடுத்து வரும் வைபவம் நடைபெற்றது.இவ்வாறு இருக்கையில்  பெரிய குளம்,மற்றும் … Read more

மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி! முதல்  பரிசே இத்தனை ஆயிரம் ரூபாயா?

Speech competition for students at the district level! Is the first prize so many thousand rupees?

மாவட்ட அளவில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி! முதல்  பரிசே இத்தனை ஆயிரம் ரூபாயா? தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வறிவிப்பின் … Read more

தேனியில் தேங்காய் பூ ரூ.100க்கு விற்பனை! இதன் மருத்துவ பயன் தெரியுமா?

Selling coconut flower in honey for Rs.100! Do you know its medical benefits?

தேனியில் தேங்காய் பூ ரூ.100க்கு விற்பனை! இதன் மருத்துவ பயன் தெரியுமா? தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய்ப் பூ விற்பனை சாலையோரங்களில் அமோகமாக நடைபெற்று வருகிறது. தென்னங்குருத்து போன்று சுவையுடைய தேங்காய் பூவை சுவைக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேங்காய்ப்பூ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேனி மாவட்டம் முழுவதும் இந்த தேங்காய் பூ விற்பனை நடைபெற்று வருகிறது. … Read more

இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு! கடைசி தேதி இது தான்! உடனே விண்ணப்பியுங்கள்!

Selection for second level constable! This is the deadline! Apply now!

இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வு! கடைசி தேதி இது தான்! உடனே விண்ணப்பியுங்கள்! தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை, சிறைக் காவலர், தீயணைப்பளர் பதவிகளுக்கான மொத்தம் 3552 காலியிடங்களுக்காக எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2022 ஆகும். எனவே தகுதியுள்ள ஆண் பெண் விண்ணப்பதார்கள் www.tnsurb.tn.gov.in இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் … Read more

மாற்றுத்திறனாளிகளே மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வேண்டுமா? உடனே இந்த தேர்வில் கலந்துகொள்ளுங்கள்!

Do disabled people want a motorized sewing machine? Apply for this exam now!

மாற்றுத்திறனாளிகளே மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வேண்டுமா? உடனே இந்த தேர்வில் கலந்துகொள்ளுங்கள்! தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் / கால் பாதிக்கப்பட்டோர் / மிதமான மனவளர்ச்சி குன்றியோர் /கடுமையான மனவளர்ச்சி குன்றியோரின் தாய்மார்கள் ஆகியோருக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்திட 04.08.2022 அன்று நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடைய தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். தேனி … Read more

தேனியில் பரபரப்பு! பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்!

Sensation in Theni! Farmers protest by besieging the public works department office!

தேனியில் பரபரப்பு! பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்! கம்பம் முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஐந்து மாவட்ட பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சிக்கல்தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள முல்லைப் பெரியார் அணை சிறப்பு கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக கூறி கம்பத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் … Read more