தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்!

Theni to Kerala! One hundred trucks daily! Do you know what is being smuggled? The unseen government!

 தேனி டு கேரளா! தினமும் நூறு லாரிகள்! கடத்தப்படும் பொருள் என்ன தெரியுமா? கண்டுகொள்ளாத அரசாங்கம்! கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படுகிறது.தேனி மாவட்டத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது தேனி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு 3 வழித்தடங்களில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கேரள மாநில பதிவு எண்ணைக் கொண்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.குறிப்பாக போடி மூணார் சாலையிலும் கூடலூர் குமுளி சாலையிலும், … Read more

இதில் சேர சாதிச் சான்றிதழ் தேவையில்லை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! 

No caste certificate required to join! Notice issued by the District Collector!

இதில் சேர சாதிச் சான்றிதழ் தேவையில்லை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! தேனி மாவட்டத்தில் பி.வ / மிபிவ / சீம/ க.சீ மற்றும் சிபா நல மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, 16 பள்ளி மாணவர் விடுதிகள், 8 மாணவியர் விடுதிகள் மற்றும் 3 கல்லூரி மாணவர் விடுதிகள், 3 மாணவியர் விடுதிகள்செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/மாணவியர்களும் கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு … Read more

வீட்டருகே பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்வது? தெரிந்துகொள்ளுங்கள்!

What can be done to prevent snakes from entering the house? What to do first if a snake bites? Learn!

வீட்டருகே பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்? பாம்பு கடித்தால் முதலில் என்ன செய்வது? தெரிந்துகொள்ளுங்கள்! பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அந்த அளவுக்கு பாம்பு எல்லோரையும் அச்சுறுத்தும் ஒரு ஊர்வன. அழகுக்காக வீட்டின் முன் வளர்க்கப்படும், புற்கள், பூச்செடிகளுக்குள் பாம்புகள் இலகுவில் தஞ்சம் அடைகின்றன. ஆனால் இந்த இடங்களில் ஈரப்பதம் இல்லாத சமயங்களில் ஈரப்பதத்தை நோக்கி பயணிக்கும் போது மனிதர்களிடம் பாம்பு சிக்கிக் கொள்கிறது. அல்லது மனிதன் அதன் தாக்குதலுக்கு உள்ளாகி விடுகின்றான். பாம்புகளுக்கு … Read more

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி! பதாகைகள் ஏந்தியபடி உலா வந்த மருத்துவ மாணவர்கள்!

Union Committee meeting held in Theni! Do you know how many resolutions were passed?

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி! பதாகைகள் ஏந்தியபடி உலா வந்த மருத்துவ மாணவர்கள்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் கல்லூரி முதல்வர் பி என் ரிச்சர்டு ஜெகதீசன் அவர்கள் தலைமையில், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும்  கால்நடை மருத்துவ கல்லூரி முதலாம், மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவியர்கள் 80 பேர் கலந்துகொண்டு உலக சுற்று சூழல் தின விழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு … Read more

தேனி மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி! நிதி நிறுவன அதிபர் கைது!

Rs 20 crore scam in Theni district Financial institution president arrested!

தேனி மாவட்டத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.20 கோடி மோசடி! நிதி நிறுவன அதிபர் கைது! திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (32) எம்பிஏ பட்டதாரி. கோவையை தலைமை இடமாகக் கொண்டு கடந்த 2019-ஆம் ஆண்டு யுனிவர்சல் டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனத்தை துவக்கியுள்ளார். இந்த நிதி நிறுவனத்திற்கு தேனி, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், பெங்களுரு ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு மாதம்தோறும் 10 … Read more

கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை! காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டு!

Life sentence for murder Congratulations to the Superintendent of Police!

கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை! காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டு! தேனி மாவட்டம், தென்கரை  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 -ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக  பேச்சியம்மாள் என்பவர் தன்னுடைய மகன் அழகுராஜா என்பவரை கொலை செய்துவிட்டதை  தொடர்ந்து  தென்கரை காவல் நிலையத்தில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கானது விசாரணையில் இருந்து வந்த நிலையில்  இவ்வழக்கு 20.06.2022-ம் தேதியன்று தேனி மாவட்டம், கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சியா? அசத்திய தேனி மாணவர்கள்! 

Are so many 10th and 12th grade students proficient? Unreal Theni students!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சியா? அசத்திய தேனி மாணவர்கள்! தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில்  பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பயின்று தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் +2 தேர்வில் 94.39 சதவிகிதத்தினர் , SSLC தேர்வில் 89 சதவிகிதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு :- தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் … Read more

தமிழகத்தின் நம்பர் 1 நூலகத்தின் நிலை இதுதானா? தொடர் குற்றச்சாட்டை பதிவு செய்யும் வாசகர்கள்!

Is this the status of the No. 1 library in Tamil Nadu? Readers who record serial accusation!

தமிழகத்தின் நம்பர் 1 நூலகத்தின் நிலை இதுதானா? தொடர் குற்றச்சாட்டை பதிவு செய்யும் வாசகர்கள்! தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அமைந்துள்ள கம்பம் தெற்கு கிளை நூலகம் 25 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் கட்டிடத்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்கூரைகளை பராமரித்து தர வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 1956ம் ஆண்டு தொடங்கப்பட்டது கம்பம் தெற்கு கிளை நூலகம். இந்த நூலகமானது அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் … Read more

மண்ணில் இருந்து கண்டெடுத்த அதிசய பொருள்! பாதுகாப்பை பலபடுத்திய வட்டாட்சியர்!

Wonderful material found in the soil! Governor strengthened security!

மண்ணில் இருந்து கண்டெடுத்த அதிசய பொருள்! பாதுகாப்பை பலபடுத்திய வட்டாட்சியர்! தேனி மாவட்டம், தே, மீனாட்சிபுரம் கிராமப் புலம் 1ல்.திரு, கோபாலன் என்பவருக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் உரிமையாளரான, திருமதி, சந்தனமாரியம்மாள் என்பவர் வேர்க்கடலை விதைத்துக் கொண்டு வந்துள்ளார், அப்பொழுது நிலத்தை உழவடை செய்யும் பொழுது ஐம்பொன் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உடனே கிராம நிர்வாக அலுவலர்  அவர்களுக்குத் தகவல் தெரியப்படுத்தி உள்ளார்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள், திரு, ரங்கசாமி அவர்களும், … Read more

மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Community activists accuse Meghamalai Sanctuary of being privatized!

மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு! தேனி மாவட்டம் மேகமலை சரணாலயம்பகுதிகள் 1944ஆம் ஆண்டு அரசு தனியாருக்கு99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. மெட்ராஸ் டி எஸ்டேட் இந்தியா லிமிடெட் 30 ஆண்டுகள் முடிந்த பின்னர் ஹிந்துஸ்தான் லீவர் 20 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அதற்கு அடுத்த புருக்பாண்ட்கம்பெனி தற்போது உட்பிரையர் கம்பெனி நடத்தி வருகிறது.இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒருநாளைக்கு 150 ஆயிரம் ரூபாயிலிருந்து 256ரூபாய் சம்பளம்வரை வழங்கப்படுகிறது.நிர்வாக வசதிகளுக்காக ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு … Read more