அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் !

அனைத்து மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா: காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார் ! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள 20 மகளிர் காவல் நிலையங்களை திறந்து வைத்தார். பெரியகுளம் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் பெரியகுளம் உட்கோட்ட … Read more

பெட்டி கடைகளுக்கு எச்சரிக்கை! அரசு தடை செய்த பொருளை விற்றால் இதுதான் தண்டனை!

பெட்டி கடைகளுக்கு எச்சரிக்கை! அரசு தடை செய்த பொருளை விற்றால் இதுதான் தண்டனை! தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனை கழகம் அருகே உள்ள பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா புகையிலை போன்றவை பல நாட்களாக சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து இன்று நேரில் சென்று உணவுப் பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் ஆய்வாளர் மீனாட்சி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட போது விற்பனைக்காக வைத்திருந்த … Read more

அரசின் அம்மா சிமெண்ட் விற்பனை செய்ததில் முறைகேடு! கம்பம் மக்களின் குமுறல்!

அரசின் அம்மா சிமெண்ட் விற்பனையில் முறைகேடு! கம்பம் மக்களின் குமுறல்! தேனி மாவட்டம் கம்பம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு உள்ளே அம்மா சிமெண்ட் குடோன் செயல்பட்டு வருகிறது.இதற்கு பொறுப்பாளராக ஊராட்சிஒன்றிய மேலாளர் மற்றும் விற்பனை அலுவலர் ராஜேந்திரன் மற்றும் விற்பனை மேலாளர் சிவகுமார் ஆகிய இருவரும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு ஒருமுறை முதல் தவணையாக 250 அம்மா சிமெண்ட் வழங்க அரசு உத்தர விட்டுள்ளது. மேலும் முதலில் பதிவு செய்யப்பட்ட … Read more

மாணவர்களை ஊக்குவிக்க ஊராட்சி மன்ற தலைவரின் அசத்தல் பரிசுகள்! என்னென்ன தெரியுமா?

Panchayat Council President's Stunning Gifts to Encourage Students! You know what?

மாணவர்களை ஊக்குவிக்க ஊராட்சி மன்ற தலைவரின் அசத்தல் பரிசுகள்! என்னென்ன தெரியுமா? தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஒருமாத கோடை விடுமுறை முடிந்த நிலையில்   இன்று பள்ளி திறந்த இரண்டாம்  நாள் என்பதால் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில், நூலகம் வாசகர் வட்ட தலைவர் மோகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகர், ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டி,வார்டு … Read more

 கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!

Ration rice looting intensifies for Kerala! We can not be caught smuggling like this! Police negligence!

 கேரளாவிற்கு  ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!  தேனி மாவட்டம் உத்தமபாளையம்,  சின்னமனூர் கம்பம் கூடலூர்  லோயர் கேம்ப்  பகுதிகளில்  ரேஷன் அரிசி அதிகமாக சேகரிக்கப்பட்டு  அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.. இதை காவல்துறையோ உத்தமபாளையம் புட்செல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை மேலும் மாவட்டம் தோறும் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து மாட்டுத்தீவனம் போல் தினந்தோறும் சரக்கு வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது.. இதைப் பற்றி  … Read more

தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை ! சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் புகார்!

A Happy News for School Kids! Holidays for schools until June 20!

தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை ! சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் புகார்! தேனி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் நன்கொடை என்ற கொடிய விஷப்பண மழையில் நனைந்து வருகின்றன.அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் விபரம் போடிநாயக்கனூர், உத்தபாளையம், கம்பம், ராயப்பன்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி இத்ணையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். கண்ணீருடன் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் உள்ளனர். கெடுபிடி வசூல் செய்யும் அரசு உதவிபெறும் பள்ளிகள்,மெட்ரிக் … Read more

பரபரப்பாக  காரை விட்டு இறங்கிய கலெக்டர்! எதற்கு இந்த திடீர் ஆய்வு!

The collector who got out of the car in a hurry! Why this sudden study!

பரபரப்பாக  காரை விட்டு இறங்கிய கலெக்டர்! எதற்கு இந்த திடீர் ஆய்வு! தமிழக அரசின் உத்தரவின்படி, இன்று (13.06.2022) தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி, முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.மாணவர்களோடு மாணவர்களாக அமர்ந்து வகுப்பில் நடத்திய பாடங்களையும் கவனித்தனர்.மேலும் பள்ளி வளாகம் போன்றவை சீரான கட்டமைப்புடன் உள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டனர்.அதே போல அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று … Read more

மேலிடத்தில் தரும் வேலைப்பளு தொந்தரவு! பொறுக்க முடியாமல் வேலை நிறுத்தத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்! 

The cleaning staff who went on strike unbearably!

மேலிடத்தில் தரும் வேலைப்பளு தொந்தரவு! பொறுக்க முடியாமல் வேலை நிறுத்தத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்! தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி தூய்மைபணியாளர்கள், நகர்மன்றஉறுப்பினர்கள் தொந்தரவு செய்வதாக கூறி திங்கள்கிழமை காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக 48 பேர், தனியார் ஒப்பந்த பணியாளர்களாக 143 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமைதூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் காலையில் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தூய்மைப்பணியாளர்களை திடீரென்றுஇடமாற்றம் செய்வதை கண்டித்தும், … Read more

கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனியில் கலைக்கட்டிய கிரிக்கெட் போட்டி! பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்!

Cricket match in Theni on the occasion of the artist's birthday! Players who gave away prizes!

கலைஞரின் பிறந்தநாளையொட்டி தேனியில் கலைக்கட்டிய கிரிக்கெட் போட்டி! பரிசுகளை அள்ளி சென்ற வீரர்கள்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தேனி மாவட்ட அளவிளான கிரிக்கட் போட்டி பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்றது போட்டியில் இறுதியில் மூன்று அணிகள் வெற்றி பெற்றனர் முதல் அணி தமிழன் கிரிக்கட் கிளப் தெ.கள்ளிப்பட்டி இரண்டாம் அணி வசந்த் CC அணி வத்தலக்குண்டு மூன்றாம் அணி இந்துஸ்தான் B காந்திநகர் பெரியகுளம் அணி … Read more

தாயையும், குழந்தையையும் கறி வெட்டுவதை போல் எலும்பும், சதையுமாக வெட்டி கொலை செய்த கொடூரம்..!

கறி வெட்டும் கத்தியால் தாயையும், ஒன்றரை வயது குழந்தையும் கண்டந்துண்டமாக வெட்டி சதையும், எலும்புமாக குளத்தில் வீசிய கொடூர சம்பவம் தேனி அருகே அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த க.புதுப்பட்டியை சேர்ந்த 22 வயதான கலைச்செல்விக்கு மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த காசிராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சர்மா என்ற பெயரில் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது மனைவி கலைச்செல்வியையும், குழந்தையையும் காணவில்லை … Read more